ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த கொடூர சம்பவத்தை “கேவலமான ஒன்று” என குறிப்பிட்டார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம்…
View More காஷ்மீர் 1000 ஆண்டு பிரச்சனை.. இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களிடம் டிரம்ப் பேச்சுவார்த்தையா?india
அபிநந்தன் கழுத்தை வெட்டுவோம்: பாகிஸ்தான் இராணுவத்தின் கர்னல் வீடியோவால் பரபரப்பு..!
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே, ‘பஹல்காம்’ பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபோது, பாகிஸ்தான் இராணுவத்தின்…
View More அபிநந்தன் கழுத்தை வெட்டுவோம்: பாகிஸ்தான் இராணுவத்தின் கர்னல் வீடியோவால் பரபரப்பு..!இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கர வெடி பொருட்கள்.. போரை தொடங்கிவிட்டதா பாகிஸ்தான்?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நிலவும் பதற்றமான சூழ்நிலையில் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள சஹோவால் கிராமத்தில், நேற்று பயங்கரவாதத்திற்கு உபயோகமாகக்கூடிய ஆயுதங்களும் வெடிகுண்டுப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மீட்பு…
View More இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கர வெடி பொருட்கள்.. போரை தொடங்கிவிட்டதா பாகிஸ்தான்?எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராகுங்கள்.. ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு எச்சரிக்கை.. போர் தொடங்குகிறதா?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடக்கும் அவசரகால பணிகளில் ஒன்று ஜம்முவிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எந்த சூழ்நிலைகளையும் கையாண்டு செயல்பட தயாராக இருக்க அரசு எச்சரித்துள்ளது. ஜம்முவிலுள்ள…
View More எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராகுங்கள்.. ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு எச்சரிக்கை.. போர் தொடங்குகிறதா?பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள்: பாகிஸ்தான் துணை பிரதமர்..!
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்தியா பாகிஸ்தான் எல்லை பதற்றமான சூழல் உள்ள நிலையில், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மற்றும் துணை பிரதமர் இஷாக் தார்,…
View More பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள்: பாகிஸ்தான் துணை பிரதமர்..!30 ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்தது உண்மைதான்.. பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அசிஃப், தமது நாடு கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு, பயிற்சி மற்றும் நிதியுதவி வழங்கி வந்ததை ஒப்புக் கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கை நியூஸ்…
View More 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்தது உண்மைதான்.. பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!இன்னொரு சோமாலியா? தண்ணீரும் இல்லை.. வர்த்தகமும் இல்லை.. தலையில் மண்ணை வாரி போட்டு கொண்ட பாகிஸ்தான்..!
பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா நேரத்தையும் வீணாக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தது. பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு தங்கள் நாடு காரணம்…
View More இன்னொரு சோமாலியா? தண்ணீரும் இல்லை.. வர்த்தகமும் இல்லை.. தலையில் மண்ணை வாரி போட்டு கொண்ட பாகிஸ்தான்..!ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவில் தாக்குதல் நடக்கிறது: பாஜக
கர்நாடகா பாஜகவின் சமூக ஊடகக் குழுவினர், ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணத்தைக் குறிப்பிட்டு அதனை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் இணைத்து பதிவிட்டதற்கு எதிராக, கர்நாடகா காங்கிரஸ் போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. கர்நாடகா…
View More ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவில் தாக்குதல் நடக்கிறது: பாஜகபஹல்காமில் மனிதநேயம்.. காயமடைந்தவரை முதுகில் வைத்து தூக்கி சென்ற துணி வியாபாரி..!
பஹல்காமில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, ஒரு சுற்றுலா பயணியை தனது முதுகில் சுமந்து கொண்டு செல்லும் காஷ்மீரி நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோன்றிய பஷ்மீனா என்ற துணி…
View More பஹல்காமில் மனிதநேயம்.. காயமடைந்தவரை முதுகில் வைத்து தூக்கி சென்ற துணி வியாபாரி..!உலகின் முதல் Water War.. பாகிஸ்தானுக்கு தண்ணீரை நிறுத்திய இந்தியா..!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக அறிவித்துள்ள ஐந்து முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று ‘Indus Waters Treaty’ ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பல நிபுணர்கள்…
View More உலகின் முதல் Water War.. பாகிஸ்தானுக்கு தண்ணீரை நிறுத்திய இந்தியா..!100 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. நீட் தேர்வு எழுதியவர்கள் எல்லோரும் பாஸ்.. ஒரு சின்ன கிராமத்தின் சாதனை..!
UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு 2024ற்கான இறுதி முடிவு நேற்று வெளியான நிலையில் இதில் மொத்தம் 1009 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதில் பொதுப்பிரிவிலிருந்து மட்டும் 335 பேர் உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள…
View More 100 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. நீட் தேர்வு எழுதியவர்கள் எல்லோரும் பாஸ்.. ஒரு சின்ன கிராமத்தின் சாதனை..!இந்திய இல்லத்தரசிகள் தான் உலகின் மிகச்சிறந்த Fund Managerகள்.. உதய் கோடக்
தங்கம் விலை தற்போது 10 கிராமுக்கு ரூ.1 லட்சம் என்ற சிகரத்தை எட்டியிருக்கும் நிலையில், கோடக் மகிந்திரா வங்கியின் நிறுவனர் மற்றும் இயக்குநரான உதய் கோடக், சமூக வலைதளத்தில் இந்திய இல்லத்தரசிகள் பற்றிய…
View More இந்திய இல்லத்தரசிகள் தான் உலகின் மிகச்சிறந்த Fund Managerகள்.. உதய் கோடக்