தமிழ் அரசியல் மற்றும் சினிமா களத்தில் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருப்பது நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் சமீபத்திய பேட்டியும், அதற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள அசுரத்தனமான வரவேற்பும் ஆகும். தமிழ்நாட்டின் முதல்வரான…
View More தமிழ்நாட்டின் ஜனத்தொகையே 8 கோடி தான்.. ஆனால் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பேட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 8 கோடி.. யூடியூப் தவிர பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா எல்லாம் சேர்த்தா இன்னும் அதிகமாகும்.. ஒரு படம் கூட வெளிவராத ஒரு புது இயக்குனரின் பேட்டி இந்த அளவுக்கு வியூஸ் போகுதுன்னா, அதுக்கு விஜய் மேல் மக்கள் வைத்திருக்கிற அன்பு.. விஜய்யை போல ஜேசனையும் தங்கள் பிள்ளையாக, தம்பியாக மக்கள் பார்க்கிறார்கள்.. இந்த பேட்டியை வைத்து சிண்டுமுடிந்து குளிர்காயலாம் என்று நினைத்த கொத்தடிமைகளுக்கு ஜேசன் இடம் கொடுககாதது அவரது புத்திசாலித்தனம்.. மெச்சூரிட்டி.. என்ன ஒரு அருமையான வளர்ப்பு..sigma
அப்பா, அம்மாவை சேர்த்து வைத்திருவார் போல ஜேசன் சஞ்சய்.. டிடியின் பேட்டியில் அப்பாவை ஒரு இடத்தில் கூட விட்டுக்கொடுக்கவில்லை.. அப்பா விஜய் முதல்வரானதால் எனக்கும் என் தங்கைக்கும் ரொம்ப பொறுப்பு வந்துருக்குன்னு சொன்ன மெச்சூரிட்டி.. இந்த சின்ன வயசில் இதெல்லாம் எப்படி சாத்தியம்? அப்பா, அம்மாவை ஜேசன் சேர்த்து வைத்துவிட்டால் அது எத்தனையோ பேருக்கு சந்தோஷம் தரும்.. காலம் என்ன செய்ய காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
தளபதி விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் பிரபல தொகுப்பாளர் டிடிக்கு அளித்த பேட்டி தமிழ் சினிமா வட்டாரத்திலும், அரசியல் தளத்திலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பேட்டியில் அவர் வெளிப்படுத்திய முதிர்ச்சியும், தனது…
View More அப்பா, அம்மாவை சேர்த்து வைத்திருவார் போல ஜேசன் சஞ்சய்.. டிடியின் பேட்டியில் அப்பாவை ஒரு இடத்தில் கூட விட்டுக்கொடுக்கவில்லை.. அப்பா விஜய் முதல்வரானதால் எனக்கும் என் தங்கைக்கும் ரொம்ப பொறுப்பு வந்துருக்குன்னு சொன்ன மெச்சூரிட்டி.. இந்த சின்ன வயசில் இதெல்லாம் எப்படி சாத்தியம்? அப்பா, அம்மாவை ஜேசன் சேர்த்து வைத்துவிட்டால் அது எத்தனையோ பேருக்கு சந்தோஷம் தரும்.. காலம் என்ன செய்ய காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..