attack1

இந்திய ராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிப்பு.. அவசர நிலையை அறிவித்த பாகிஸ்தான்..!

  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா இன்று அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் மீது மேற்கொண்டது. இந்த தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்…

View More இந்திய ராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிப்பு.. அவசர நிலையை அறிவித்த பாகிஸ்தான்..!
sindhur

‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தானை அட்டாக் செய்தது இந்தியா.. விமானங்கள் ரத்து குறித்த தகவல்..!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து, நாட்டின் வடக்கு பகுதியில் பாதுகாப்பு நிலை தீவிரமாகி உள்ளது. இதனால் பல விமான நிலையங்களில் விமான சேவைகள்…

View More ‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தானை அட்டாக் செய்தது இந்தியா.. விமானங்கள் ரத்து குறித்த தகவல்..!
bromos ng

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இந்தியா பயன்படுத்த போகும் அதிவேக ஏவுகணை பிரம்மோஸ்-என்ஜி..!

  இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு சக்தி விரைவில் எதிரிகளை தாண்டி புதிய உயரத்தை எட்டவுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படை, ரபாயல் போர் விமானங்களில் பிரம்மோஸ்-என்ஜி (BrahMos-NG) எனப்படும் அடுத்த தலைமுறை அதிவேக ஏவுகணையை…

View More பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இந்தியா பயன்படுத்த போகும் அதிவேக ஏவுகணை பிரம்மோஸ்-என்ஜி..!
pahalgam

பெஹல்காம் தாக்குதல்.. முன்பே திட்டமிடப்பட்டது.. ஆயுதங்கள் மறைத்து வைப்பு.. ஆதாரங்கள் கண்டுபிடித்த NIA

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்புகள் நேரடியாக தொடர்புடையது என தேசிய புலனாய்வுத் துறை  முதற்கட்ட விசாரணை அறிக்கையில் உறுதி செய்துள்ளது.இந்த அறிக்கை, NIA இயக்குநர் ஜெனரல்…

View More பெஹல்காம் தாக்குதல்.. முன்பே திட்டமிடப்பட்டது.. ஆயுதங்கள் மறைத்து வைப்பு.. ஆதாரங்கள் கண்டுபிடித்த NIA
supreme court

பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு: மனுதாக்கல் செய்தவர்களை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு கோரிய பொதுநல வழக்கை  உச்சநீதிமன்றம் இன்று   நிராகரித்தது. இந்த வழக்கை தாக்கல் செய்தவர்கள், இவ்வளவு முக்கியமான நேரத்தில் “சரியான பொறுப்புடன் நடக்கவில்லை” என நீதிபதிகள்…

View More பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு: மனுதாக்கல் செய்தவர்களை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..!
terrorist

பெஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கண்டுபிடிப்பு.. வீடு தரைமட்டம்.. கிடைத்தால் என்கவுண்டர் தானா?

  பெஹல்காம் பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை விசாரிக்கும் பணியில் முக்கியமான முன்னேற்றம் கிடைத்துள்ளது. தேசிய விசாரணை நிறுவனம் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த ஃபாரூக் அகமதை அடையாளம் கண்டுள்ளது. இவர்,…

View More பெஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கண்டுபிடிப்பு.. வீடு தரைமட்டம்.. கிடைத்தால் என்கவுண்டர் தானா?
bbc

பயங்கரவாதிகள் தாக்குதல் இல்லையாம்.. ‘மில்லிடண்ட்கள்’ தாக்குதலாம்.. பிபிசியின் கேவலமான தலைப்பு செய்தி..!

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை தவறாகவும், ஒருதலை பட்சமாகவும் செய்தி வெளியிட்டதாக பிபிசிக்கு மத்திய அரசு  கடும் எச்சரிக்கை அளித்துள்ளது.வெளிநாட்டு…

View More பயங்கரவாதிகள் தாக்குதல் இல்லையாம்.. ‘மில்லிடண்ட்கள்’ தாக்குதலாம்.. பிபிசியின் கேவலமான தலைப்பு செய்தி..!
family

பெஹல்காம் தாக்குதல்: ஒரு மோசமான மதிய உணவு.. 11 பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்றிய அதிசயம்..

  கொச்சியில் இருந்து பெஹல்காம் வந்த குடும்பம், ஒரு வார விடுமுறை பயணமாக அழகிய பகுதிகளை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே குல்மார்க், சொன்மார்க் பகுதிகளை பார்த்துவிட்டு, ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை பெஹல்காமை நோக்கி பயணித்தனர்.…

View More பெஹல்காம் தாக்குதல்: ஒரு மோசமான மதிய உணவு.. 11 பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்றிய அதிசயம்..
assam mla

பெஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவான கருத்து.. எம்.எல்.ஏ அதிரடி கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் நடைபெற்ற பயங்கர தீவிரவாத தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அசாமின் எதிர்க்கட்சியான AIUDF கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என முதல்வர் ஹிமந்தா…

View More பெஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவான கருத்து.. எம்.எல்.ஏ அதிரடி கைது
rahul gandhi

ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவில் தாக்குதல் நடக்கிறது: பாஜக

  கர்நாடகா பாஜகவின் சமூக ஊடகக் குழுவினர், ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணத்தைக் குறிப்பிட்டு அதனை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் இணைத்து பதிவிட்டதற்கு எதிராக, கர்நாடகா காங்கிரஸ் போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. கர்நாடகா…

View More ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவில் தாக்குதல் நடக்கிறது: பாஜக
adhikari

அமெரிக்காவில் இருந்து சுற்றுலா வந்த TCS ஊழியர்.. காஷ்மீர் தாக்குதலில் பரிதாப பலி..!

  நேற்று நடந்த காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற ஒரு துயரமான பயங்கரவாத தாக்குதலில் கொல்கத்தாவைச் சேர்ந்த 31 வயதுடைய TCS பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து…

View More அமெரிக்காவில் இருந்து சுற்றுலா வந்த TCS ஊழியர்.. காஷ்மீர் தாக்குதலில் பரிதாப பலி..!
bomb threat

வழக்கமான போலி வெடிகுண்டு மிரட்டல் தான்.. ஆனால் சோதனையின்போது 70 பேர் காயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

  தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல இடங்களில் போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று ஒரு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. திருவனந்தபுரம் கலெக்டர்…

View More வழக்கமான போலி வெடிகுண்டு மிரட்டல் தான்.. ஆனால் சோதனையின்போது 70 பேர் காயம்.. அதிர்ச்சி சம்பவம்..!