murder1

இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக இரட்டைக்கொலை.. எல்லை மீறும் இளைஞர்கள்..!

  இன்றைய இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்பது ஒரு போதையாகவே மாறிவிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக எந்த வகையிலும் ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளனர். பல இளைஞர்கள் ரிஸ்க் வீடியோ எடுத்து தங்கள் இன்னுயிரை…

View More இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக இரட்டைக்கொலை.. எல்லை மீறும் இளைஞர்கள்..!
ranya rao

15 பேர்  என்னை ரவுண்டு கட்டி அடித்தார்கள்.. வெற்று பேப்பரில் கையெழுத்து.. ரன்யா ராவ் அதிர்ச்சி தகவல்..!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவுடன், தன்னை 10 முதல் 15 காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து ரவுண்ட் கட்டி அடித்ததாகவும், 40 முதல் 60 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில் கையெழுத்திட வற்புறுத்தியதாகவும், நடிகர் ரன்யா…

View More 15 பேர்  என்னை ரவுண்டு கட்டி அடித்தார்கள்.. வெற்று பேப்பரில் கையெழுத்து.. ரன்யா ராவ் அதிர்ச்சி தகவல்..!
fraud

ரூ.83,00,00,00,00,000.. இது எவ்வளவு என்பது தெரியுமா? கேரளாவில் கைதான நபர் செய்த மோசடி தொகை இதுதான்..!

  ரூ.83,00,00,00,00,000. இந்தத் தொகை எவ்வளவு என்பதை உங்களால் கூற முடியுமா? அந்த தொகையை தான் மோசடி செய்த ஒரு நபரை கேரளாவில் போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிதுவேனியா நாட்டை சேர்ந்த…

View More ரூ.83,00,00,00,00,000.. இது எவ்வளவு என்பது தெரியுமா? கேரளாவில் கைதான நபர் செய்த மோசடி தொகை இதுதான்..!
mother daughter

உன் ரத்தத்தை குடிப்பேன்.. தாயை அடித்து துன்புறுத்திய சைக்கோ மகள் கைது..

  பெற்ற தாயை அடித்து, உதைத்து துன்புறுத்திய மகள், “தனக்கு சொத்துக்களை எழுதி வைக்கவில்லை என்றால் கொலை செய்வேன்” என்று மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ரீதா என்ற பெண் சமீபத்தில்…

View More உன் ரத்தத்தை குடிப்பேன்.. தாயை அடித்து துன்புறுத்திய சைக்கோ மகள் கைது..
beer

கைதாகி போலீஸ் வாகனத்தில் சென்றவர் பீர் குடித்த வீடியோ.. மதுவிலக்கு உள்ள மாநிலத்தில் இப்படியா?

காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் வாகனத்தில் உள்ளே பீர் குடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் நடந்து…

View More கைதாகி போலீஸ் வாகனத்தில் சென்றவர் பீர் குடித்த வீடியோ.. மதுவிலக்கு உள்ள மாநிலத்தில் இப்படியா?
ரஜினிகாந்த்

1979ல் இரண்டு முறை கைதான ரஜினிகாந்த்.. பின்னணியில் யார்?

கடந்த 1979ஆம் ஆண்டு இரண்டு முறை எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டார். இந்த இரண்டு கைதுக்கும் எம்ஜிஆர் தான் பின்னணி என்று கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன என்பது இன்று வரை…

View More 1979ல் இரண்டு முறை கைதான ரஜினிகாந்த்.. பின்னணியில் யார்?