drug

மனித எலும்பில் இருந்து தயாராகும் போதைப்பொருள்.. 21 வயது இளம்பெண் கடத்தியதாக கைது..!

இங்கிலாந்தைச் சேர்ந்த 21 வயதான முன்னாள் விமான பணிப்பெண் சார்லட் மே லீ என்பவர் , இலங்கையில் மிக ஆபத்தான  போதைப்பொருள் ‘குஷ்’ஐ கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.  45 கிலோகிராம் போதைப்பொருளுடன் கொழும்பு பண்டாரநாயக்கா…

View More மனித எலும்பில் இருந்து தயாராகும் போதைப்பொருள்.. 21 வயது இளம்பெண் கடத்தியதாக கைது..!
india pak

24 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அதிகாரிக்கு உத்தரவு.. உதவி செய்த 2 உள்ளூர் நபர்கள் கைது..!

  இந்திய அரசாங்கம் இன்று பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியை அவரது பதவிக்கு ஏற்ற நிலையிலில்லாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, அந்த அதிகாரி 24 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…

View More 24 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அதிகாரிக்கு உத்தரவு.. உதவி செய்த 2 உள்ளூர் நபர்கள் கைது..!
boy

கையில் பெரிய வாள்.. பஸ், வேன்களை அடித்து நொறுக்கிய 16 வயது சிறுவன்.. வச்சு செஞ்ச போலீஸ்..!

  மும்பையில் 16 வயது சிறுவன் நடுரோட்டில் நின்று கொண்டு, சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, வேன் ஆகியவைகளை அடித்து நொறுக்கியதை அடுத்து, போலீசார் அந்த சிறுவனை கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மும்பை…

View More கையில் பெரிய வாள்.. பஸ், வேன்களை அடித்து நொறுக்கிய 16 வயது சிறுவன்.. வச்சு செஞ்ச போலீஸ்..!
video1

இப்படியெல்லாம் ஒரு ஜென்மம் இருக்குமா? பெற்ற மகள் குளிக்கும்போது வீடியோ எடுத்து ஆன்லைனில் வெளியிட்ட தாய்..

  தாய் என்ற உறவு மிகவும் புனிதமானது என்பதும், குறிப்பாக தன்னுடைய பிள்ளைகளுக்காக உயிரையே கொடுக்கக்கூடிய ஒரு தியாக மனப்பான்மை தான் தாய்மை என்பதும், உலகம் முழுவதும் அறியப்பட்டு வருகிறது. ஆனால், புனே நகரில்…

View More இப்படியெல்லாம் ஒரு ஜென்மம் இருக்குமா? பெற்ற மகள் குளிக்கும்போது வீடியோ எடுத்து ஆன்லைனில் வெளியிட்ட தாய்..
woman police

பெண் போலீஸ் அதிகாரியின் இடுப்பை பிடித்த புளூசட்டைக்காரர்.. ஆணுறுப்பை துண்டிக்க நெட்டிசன்கள் ஆவேசம்.!

பணியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், ஒரு ஆணை கைது செய்ய முயற்சி செய்தபோது, அதே நேரத்தில் இன்னொரு ஆண் அவரின் பின்புறத்தில் நின்று, இடுப்பை பிடித்து அசிங்கமாக நடந்துகொண்ட பரபரப்பான வீடியோ…

View More பெண் போலீஸ் அதிகாரியின் இடுப்பை பிடித்த புளூசட்டைக்காரர்.. ஆணுறுப்பை துண்டிக்க நெட்டிசன்கள் ஆவேசம்.!
rana1

இடுப்பிலும் கால்களிலும் சங்கிலியால் கட்டப்பட்ட தஹாவூர் ராணா.. முதல் புகைப்படம்..!

  26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதிகாரர் என கருதப்படும் தஹாவூர் ராணா, இந்திய அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. இந்த ஒப்படைக்கும் பணி ஒரு பாதுகாப்பான இடத்தில் நடைபெற்றதாகவும், ஒப்படைக்கும்போது ராணா…

View More இடுப்பிலும் கால்களிலும் சங்கிலியால் கட்டப்பட்ட தஹாவூர் ராணா.. முதல் புகைப்படம்..!
biriyani

பண்டிகை தினத்தில் சிக்கன் பிரியாணி அனுப்பிய ஓட்டல் உரிமையாளர் கைது.. பெண் அளித்த புகார்..!

  முக்கிய பண்டிகை தினத்தில், நொய்டாவை சேர்ந்த பெண் ஒருவர் “சுவிக்கி” செயலியின் மூலம் சைவ பிரியாணி ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு சிக்கன் பிரியாணி அனுப்பிய ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான…

View More பண்டிகை தினத்தில் சிக்கன் பிரியாணி அனுப்பிய ஓட்டல் உரிமையாளர் கைது.. பெண் அளித்த புகார்..!
murder1

இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக இரட்டைக்கொலை.. எல்லை மீறும் இளைஞர்கள்..!

  இன்றைய இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்பது ஒரு போதையாகவே மாறிவிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக எந்த வகையிலும் ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளனர். பல இளைஞர்கள் ரிஸ்க் வீடியோ எடுத்து தங்கள் இன்னுயிரை…

View More இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக இரட்டைக்கொலை.. எல்லை மீறும் இளைஞர்கள்..!
ranya rao

15 பேர்  என்னை ரவுண்டு கட்டி அடித்தார்கள்.. வெற்று பேப்பரில் கையெழுத்து.. ரன்யா ராவ் அதிர்ச்சி தகவல்..!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவுடன், தன்னை 10 முதல் 15 காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து ரவுண்ட் கட்டி அடித்ததாகவும், 40 முதல் 60 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில் கையெழுத்திட வற்புறுத்தியதாகவும், நடிகர் ரன்யா…

View More 15 பேர்  என்னை ரவுண்டு கட்டி அடித்தார்கள்.. வெற்று பேப்பரில் கையெழுத்து.. ரன்யா ராவ் அதிர்ச்சி தகவல்..!
fraud

ரூ.83,00,00,00,00,000.. இது எவ்வளவு என்பது தெரியுமா? கேரளாவில் கைதான நபர் செய்த மோசடி தொகை இதுதான்..!

  ரூ.83,00,00,00,00,000. இந்தத் தொகை எவ்வளவு என்பதை உங்களால் கூற முடியுமா? அந்த தொகையை தான் மோசடி செய்த ஒரு நபரை கேரளாவில் போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிதுவேனியா நாட்டை சேர்ந்த…

View More ரூ.83,00,00,00,00,000.. இது எவ்வளவு என்பது தெரியுமா? கேரளாவில் கைதான நபர் செய்த மோசடி தொகை இதுதான்..!
mother daughter

உன் ரத்தத்தை குடிப்பேன்.. தாயை அடித்து துன்புறுத்திய சைக்கோ மகள் கைது..

  பெற்ற தாயை அடித்து, உதைத்து துன்புறுத்திய மகள், “தனக்கு சொத்துக்களை எழுதி வைக்கவில்லை என்றால் கொலை செய்வேன்” என்று மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ரீதா என்ற பெண் சமீபத்தில்…

View More உன் ரத்தத்தை குடிப்பேன்.. தாயை அடித்து துன்புறுத்திய சைக்கோ மகள் கைது..
beer

கைதாகி போலீஸ் வாகனத்தில் சென்றவர் பீர் குடித்த வீடியோ.. மதுவிலக்கு உள்ள மாநிலத்தில் இப்படியா?

காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் வாகனத்தில் உள்ளே பீர் குடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் நடந்து…

View More கைதாகி போலீஸ் வாகனத்தில் சென்றவர் பீர் குடித்த வீடியோ.. மதுவிலக்கு உள்ள மாநிலத்தில் இப்படியா?