வைகாசி விசாகம் என்றாலே நமக்கு திருச்செந்தூர் முருகன் கோவில் தான் நினைவுக்கு வரும். இன்று மாலையில் இருந்தே பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் கூட்டம் களைகட்டும். அந்த வகையில் திருச்செந்தூர் கோவில் பல சிறப்புகளைக் கொண்டது.…
View More திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின் சிகர நிகழ்ச்சி… சாபவிமோசனம் பெற்ற பராசர முனியின் மகன்கள்…!வைகாசி விசாகம்
மிஸ் பண்ணிடாதீங்க… வைகாசி விசாகத்துக்கு எவ்ளோ சிறப்புகள்னு பாருங்க…!
வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி வருகிறது. இதையொட்டி இந்தத்தினத்தைப் பற்றிய சிறப்பம்சங்களைப் பார்க்கலாம். முருகப்பெருமான் அவதரித்த நாள் வைகாசி விசாகம். அதனால் தான் அந்தத் தினத்தை விசேஷமாகக் கொண்டாடி வருகிறோம். வைகாசி…
View More மிஸ் பண்ணிடாதீங்க… வைகாசி விசாகத்துக்கு எவ்ளோ சிறப்புகள்னு பாருங்க…!முருகனை சரணாகதி அடைய என்ன செய்வது? கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் என்ன வேறுபாடு?
முருகப்பெருமான் அவதரித்த நாளான சிறப்புக்குரிய வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி வருகிறது. இந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவதால் பல நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகிறது. அதனால்தான் எங்கு பார்த்தாலும்…
View More முருகனை சரணாகதி அடைய என்ன செய்வது? கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் என்ன வேறுபாடு?பழனியில் ஆண்டிகோலத்தில் முருகன்… இதன் தத்துவம் என்னன்னு தெரியுமா?
வருகிற ஜூன் 8ம் தேதி முருகப்பெருமானின் பிறந்தநாள் வைகாசி விசாகம் வருகிறது. திருச்செந்தூர் உள்பட அறுபடை வீடுகளில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அதையொட்டி முருகப்பெருமானின் மகிமைகளில் ஒன்றான பழனி மலை முருகனின் சிறப்புகளை…
View More பழனியில் ஆண்டிகோலத்தில் முருகன்… இதன் தத்துவம் என்னன்னு தெரியுமா?சொத்துத்தகராறு, திருமணத்தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீர… வைகாசி விசாகத்தில் இப்படி வழிபடுங்க…
முருகப்பெருமான் அவதரித்த நாளைத் தான் வைகாசி விசாகமாகக் கொண்டாடி வருகிறோம். இன்னொரு விசேஷமான நாள் கார்த்திகை நட்சத்திரம். அவரை எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களைக் கொண்டாடும் விதமாக அந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. சிவபெருமான் கடும்…
View More சொத்துத்தகராறு, திருமணத்தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீர… வைகாசி விசாகத்தில் இப்படி வழிபடுங்க…பக்தர்களின் சூடான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க குளிரக் குளிர கோடையின் முடிவில் வரும் வசந்த உற்சவம்
முருகப்பெருமானுக்கு உரிய அற்புத விசேஷமான திருநாள் வைகாசி விசாகம். முருகப்பெருமானின் அவதார திருநட்சத்திரம் வைகாசி மாதத்தில் வருவது அதிவிசேஷமானது. நாளை (2.6.2023) வெள்ளிக்கிழமை அன்று இந்த விசேஷம் வருகிறது. சிவபெருமானுக்கு பஞ்ச திருமுகங்கள் உண்டு.…
View More பக்தர்களின் சூடான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க குளிரக் குளிர கோடையின் முடிவில் வரும் வசந்த உற்சவம்திருச்செந்தூரில் மட்டும் வைகாசி விசாகம் விமரிசையாகக் கொண்டாடப்பட என்ன காரணம்னு தெரியுமா?
முருகனின் பிறந்தநாளான வைகாசி விசாகம் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தண்ணீரை அசுத்தம் செய்து மீன்களாக சாபம் பெற்ற முனிவருக்கு சாபவிமோசனம் கிடைத்தது ஒரு சுவையான வரலாறு. அதைப் பற்றிப் பார்ப்போம். இந்த…
View More திருச்செந்தூரில் மட்டும் வைகாசி விசாகம் விமரிசையாகக் கொண்டாடப்பட என்ன காரணம்னு தெரியுமா?வைகாசி விசாகத்திற்கு இத்தனை சிறப்புகளா? வெற்றியைப் பெற முருகனை வழிபடுவது எப்படி?
வைகாசி விசாகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருச்செந்தூர் மற்றும் பழனி பாதயாத்திரை தான். பக்தர்கள் காவடி தூக்குவதும், பால்குடம் எடுப்பதும் பரவசம் தரும் நிகழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை…
View More வைகாசி விசாகத்திற்கு இத்தனை சிறப்புகளா? வெற்றியைப் பெற முருகனை வழிபடுவது எப்படி?