Palliyarai pooja

திருமண வரன் அமையாமல் தள்ளிக்கொண்டே போகிறதா? பங்குனி உத்திரத்தன்று இதை மறக்காம செய்யுங்க..!

சிலருக்கு வயது ஏறிக்கொண்டே போகும். திருமண வரன் அமையாது. அவர்களுக்கு ஆண்டுகள் கடந்து வயது ஏற ஏற உள்ளுக்குள் ஒரு பயம் வந்து விடும். நமக்கு திருமணம் நடக்காமலே போய்விடுமோ என்று. பருவத்தே பயிர்…

View More திருமண வரன் அமையாமல் தள்ளிக்கொண்டே போகிறதா? பங்குனி உத்திரத்தன்று இதை மறக்காம செய்யுங்க..!
Panguni uthiram

பங்குனி உத்திரம் வரலாறு, முக்கியத்துவம், குலதெய்வ வழிபாடு மற்றும் சிறப்பம்சங்கள்…

பங்குனி உத்திரம் இந்துக்களுக்கு மிக முக்கியமான நாளாகும். ராமர்-சீதை, முருகன்-தெய்வானை, திருவரங்கநாதர்-ஸ்ரீ ஆண்டாள் ஆகிய தெய்வங்களின் திருமணங்கள் பங்குனி உத்திரத்தன்று நடந்தவைகள் ஆகும். அதனால் இந்த தினம் திருமண விரதம் என்றும் போற்றப்படுகிறது. திருமணம்…

View More பங்குனி உத்திரம் வரலாறு, முக்கியத்துவம், குலதெய்வ வழிபாடு மற்றும் சிறப்பம்சங்கள்…
Panguni Uthiram

பங்குனி உத்திரத்தன்று இத்தனை விசேஷங்களா..? வழிபட வேண்டிய நாள், நேரம் இதுதான்..!

ஆண்டுக்கு ஒரு முறை வரும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். நாம் எந்த ஊரில் வேலை பார்த்தாலும் இந்த நாளில் வந்து நம் குலதெய்வத்தை வழிபட்டு விட வேண்டும். இது அந்த ஆண்டு முழுவதற்குமான…

View More பங்குனி உத்திரத்தன்று இத்தனை விசேஷங்களா..? வழிபட வேண்டிய நாள், நேரம் இதுதான்..!
Panguni Uthiram 2

தென்மாவட்டங்களில் களைகட்டும் பங்குனி உத்திரம்..! எப்போ, எப்படி வழிபடுறதுன்னு பார்ப்போமா…

தமிழ்மாதங்கள் 12. நிறைவான மாதம் பங்குனி. 12வது நட்சத்திரம் உத்திரம். இரண்டும் இணையும் காலம் பங்குனி உத்திரம். அதுவும் பௌர்ணமி அன்று வருகிறது. இது கல்யாண வரத்தை அருளக்கூடிய நாள் அதனால் கல்யாண வர்த்தநாள்…

View More தென்மாவட்டங்களில் களைகட்டும் பங்குனி உத்திரம்..! எப்போ, எப்படி வழிபடுறதுன்னு பார்ப்போமா…
Sastha 1 1

சாஸ்தா, குலசாமி, பரிவார தெய்வங்களோடு களைகட்டும் பங்குனி உத்திர திருவிழா

சாஸ்தா என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் தான் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் ஏகப்பட்ட சாஸ்தா கோவில்கள் உள்ளன. இவை நம் முன்னோர்கள் தொன்று…

View More சாஸ்தா, குலசாமி, பரிவார தெய்வங்களோடு களைகட்டும் பங்குனி உத்திர திருவிழா
panguni uthiram

பங்குனி உத்திரம் எப்படி வந்துச்சு….? சுவாரசியமான கதையைப் பார்க்கலாமா…

பங்குனி உத்திரம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது குலதெய்வ வழிபாடு தான். தென் மாவட்டங்களில் இது மிகவும் பிரபலம். சாஸ்தா கோவில் என்று சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் இந்த சாஸ்தாவானது அவரது பரம்பரை தொட்டு மாறிக்…

View More பங்குனி உத்திரம் எப்படி வந்துச்சு….? சுவாரசியமான கதையைப் பார்க்கலாமா…