சிவராத்திரியில் மொத்தம் 4 கால பூஜை உண்டு. முதல் காலம் இரவு 7.30 மணிக்கும், இரண்டாம் காலம் இரவு 10.30மணி, 3ம் காலம் நள்ளிரவு 12 மணி, 4ம் காலம் அதிகாலை 4.30மணிக்கும் ஆரம்பிக்கிறது.…
View More மகாசிவராத்திரியின் நான்கு கால பூஜை… நைவேத்தியங்கள், நேரம்… மறந்துடாதீங்க!சிவராத்திரி
ஓம் நமசிவாய… சிவராத்திரிக்கு இத்தனை கதைகளா?
நமது புராணங்களில் சிவராத்திரியை பற்றி பல கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் நமக்குத் தெரிந்து 3 கதைகள் உலாவருகின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதல் கதை ஒரு யுக முடிவில் மகாப்பிரளயம் ஏற்பட சகல ஜீவராசிகளும்…
View More ஓம் நமசிவாய… சிவராத்திரிக்கு இத்தனை கதைகளா?சிவராத்திரி உருவான கதை… பார்வதியோட விளையாட்டைப் பாருங்க!
சிவனுக்கு உரிய ராத்திரி சிவராத்திரி. அன்றைய தினம் விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து இருப்பார்கள். சிவனைப் பற்றியே நினைத்து ஐக்கியமாவார்கள். அந்த சிவராத்திரி எப்படி உருவானது என்று புராணங்கள் கதைகள் பல…
View More சிவராத்திரி உருவான கதை… பார்வதியோட விளையாட்டைப் பாருங்க!நீங்க எந்த ராசி? சிவராத்திரிக்கு செய்ய வேண்டிய அபிஷேகம் இதாங்க!
வரும் பிப்ரவரி 26ம் தேதி மகாசிவராத்திரி. இந்தநாளில் இரவு முழுவதும் விழித்திருந்து தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று பார்வதி விரதம் இருந்ததாகச் சொல்வார்கள். அன்றைய தினம் நாலுகால பூஜை நடக்கும். முழுவதும்…
View More நீங்க எந்த ராசி? சிவராத்திரிக்கு செய்ய வேண்டிய அபிஷேகம் இதாங்க!சிவராத்திரியில் முக்கியமான நேரம் எது தெரியுமா? இதைக் கண்டிப்பா செய்யுங்க…
இன்று ஆன்மிக அன்பர்கள் அனைவரும் எதிர்பார்த்த நன்னாள் மகாசிவராத்திரி. இன்று இரவு எங்கெங்கும் சிவாலயங்களில் எல்லாம் விழாக்கோலம் பூணும். பார்ப்பதற்கே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். நாட்டியம், நடனம், இசைக்கச்சேரி, சொற்பொழிவு என பக்தி மணம் கமழும்.…
View More சிவராத்திரியில் முக்கியமான நேரம் எது தெரியுமா? இதைக் கண்டிப்பா செய்யுங்க…உலகம் முழுவதும் 200 கோடி பேருக்கு யோகா கற்றுத்தரப்படும்: சத்குரு தகவல்
உலகம் முழுவதும் 200 கோடி மக்களுக்கு யோகா கற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சத்குரு ஜக்கி தெரிவித்துள்ளார். கோவையில் ஈஷா யோகா மையத்தில் நேற்று மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. அப்போது அவர் பேசிய போது குடியரசுத்…
View More உலகம் முழுவதும் 200 கோடி பேருக்கு யோகா கற்றுத்தரப்படும்: சத்குரு தகவல்சிவராத்திரியில் கட்டாயம் விழித்து இருக்க வேண்டிய பூஜை இதுதான்… அதிவிசேஷமானது…. ஏன்னு தெரியுமா?
மாதங்கள் தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி ரொம்பவே விசேஷமானது. இந்த நன்னாளில் 4 கால பூஜை நடக்கிறது. இந்த 4 கால பூஜையில் தேவர்கள், பிரம்மா, விஷ்ணு, அம்பிகை வழிபடுறாங்க.…
View More சிவராத்திரியில் கட்டாயம் விழித்து இருக்க வேண்டிய பூஜை இதுதான்… அதிவிசேஷமானது…. ஏன்னு தெரியுமா?பிரமிக்க வைக்கும் சிவராத்திரி…! தன்னை அறியாமலேயே மோட்சத்தைப் பெற்ற வேடனின் கதை
மகாசிவராத்திரி வரும் 18.02.2023 அன்று வருகிறது. இந்த நன்னாள் எப்படி உருவானது என்று பார்ப்போமா… மகாசிவராத்திரி ஆண்டுதோறும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் விரதம் இருந்தால் தெரிந்தோ, தெரியாமலோ…
View More பிரமிக்க வைக்கும் சிவராத்திரி…! தன்னை அறியாமலேயே மோட்சத்தைப் பெற்ற வேடனின் கதைசிவனுக்குப் பிடித்தது இதுதானா..?! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…வருகிறது மகாசிவராத்திரி…!
வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடியது. வருடம் முழுவதும் பூஜை செய்து பெறக்கூடிய பலனை இந்த ஒரே நாளில் நம்மால் பெற முடியும். முதலில் இரவு முழுவதும் விழித்து இருந்தால் மிகச்சிறப்பு. முடிந்தவரை 3வது கால பூஜை…
View More சிவனுக்குப் பிடித்தது இதுதானா..?! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…வருகிறது மகாசிவராத்திரி…!