மனிதன் வாழும்போது யாருக்கும் எந்தத் தொல்லையும் தரக்கூடாது. அப்போது தான் அவனது இறுதிநாள்கள் கஷ்டங்கள் இல்லாமல் இலகுவாக இருக்கும். சிலரைப் பார்த்தால் 80 வயது, 90 வயது ஏன் 100 வயதுன்னு கூட சொல்வாங்க.…
View More இளமையில் மறக்காம சிவனை இப்படி வழிபடுங்க… அட இதுல இவ்ளோ பலன்களா?சிவன்
சிவனுக்கு எத்தனை முகங்கள், எத்தனை வடிவங்கள்? பைரவருக்கும் என்ன சம்பந்தம்?
சிவபெருமான் உலகிற்கே தலைவன். பஞ்சபூதங்களின் வடிவம். அதனால் தான் 5 என்ற எண்ணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.பஞ்ச பூதங்கள், பஞ்சாட்சரம், பஞ்சதொழில்கள், பஞ்சமுகங்கள் சிவபெருமானுக்குரிய சிறப்புடையது. சிவ பெருமானுக்கு மூன்று கண்கள் மட்டுமின்றி, 5…
View More சிவனுக்கு எத்தனை முகங்கள், எத்தனை வடிவங்கள்? பைரவருக்கும் என்ன சம்பந்தம்?ஓம் நமசிவாய… சிவராத்திரிக்கு இத்தனை கதைகளா?
நமது புராணங்களில் சிவராத்திரியை பற்றி பல கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் நமக்குத் தெரிந்து 3 கதைகள் உலாவருகின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதல் கதை ஒரு யுக முடிவில் மகாப்பிரளயம் ஏற்பட சகல ஜீவராசிகளும்…
View More ஓம் நமசிவாய… சிவராத்திரிக்கு இத்தனை கதைகளா?முதல்ல இதைப் படிங்க… நெற்றியில் 3 பட்டை போடுவது எதற்காகத் தெரியுமா?
கடன் வாங்கியவர்கள் கடன் கொடுத்தவர்களை ஏமாற்றும்போது உனக்கு பட்டை நாமம்தான் என்று ஏமாறுபவர்களைப் பார்த்து நண்பர்கள் கேலி செய்வர். ஆன்மிக அன்பர்கள் கோவிலுக்குச் சென்று பயபக்தியோடு இறைவனை வழிபட்டு நெற்றியில் விபூதியால் 3 பட்டை…
View More முதல்ல இதைப் படிங்க… நெற்றியில் 3 பட்டை போடுவது எதற்காகத் தெரியுமா?‘நமசிவாய’ன்னு சொல்லணுமா? ‘சிவாயநம’ன்னு சொல்லணுமா? குழப்பமா இருக்கா?
பஞ்சாட்சர மந்திரத்துக்குள் மறைந்து இருக்கிற 5 மந்திரஙங்களைப் பற்றிப் பார்ப்போம். பஞ்சாட்சரம் என்பதே மிக உயர்ந்த பலனைத் தரக்கூடியது. சிவபெருமானின் நாமத்தைச் சொல்லச் சொல்ல அது நம்மையும், ஆன்மாவையும் பக்குவப்படுத்தி வேண்டும் என்கின்ற வரங்களைத்…
View More ‘நமசிவாய’ன்னு சொல்லணுமா? ‘சிவாயநம’ன்னு சொல்லணுமா? குழப்பமா இருக்கா?வழக்கு சாதகமாக இல்லையா… பிரச்சனைக்கு மேல பிரச்சனையா… நாளை வருகிறது தேய்பிறை அஷ்டமி!
ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையில் நாம் என்ன வழிபாடு செய்வது என்று பார்ப்போம். நாளை ஆடி மாதம் 2 வது ஞாயிறு தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவர் வழிபாட்டுக்குரிய நாள். அதற்கு அடுத்த வாரம் ஆடி…
View More வழக்கு சாதகமாக இல்லையா… பிரச்சனைக்கு மேல பிரச்சனையா… நாளை வருகிறது தேய்பிறை அஷ்டமி!சிவன் கோவில்களில் லிங்கம் காட்சியளிப்பதன் தத்துவம்…! பஞ்சலிங்கத்தின் விசேஷம் என்னன்னு தெரியுமா?
லிங்கம் என்பது சிவனின் அருவுருவ நிலை. கோவில்களில் போய் பார்த்தால் அங்கு சிவனுக்கு அருவுருவமாக லிங்கம் தான் காட்சி தரும். இதன் ரகசியம் என்ன என்று பார்க்கலாம். பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருப்பது பஞ்ச பூதங்கள்.…
View More சிவன் கோவில்களில் லிங்கம் காட்சியளிப்பதன் தத்துவம்…! பஞ்சலிங்கத்தின் விசேஷம் என்னன்னு தெரியுமா?மும்மலங்களை நீக்க எளிய வழி…இதைச் செய்தால் போதுங்க…! இறைவனுக்காக செலவு செய்வதே உண்மையான சொத்து!!!
இந்த இனிய மார்கழி மாதம் இறைவனை அதிகாலையில் எழுந்து வணங்க உன்னதமான மாதம். இதை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் கணக்குப் போட்டு வாழ்ந்து வந்தால் ஒவ்வொரு நாழிகைப் பொழுதையும் நாம்…
View More மும்மலங்களை நீக்க எளிய வழி…இதைச் செய்தால் போதுங்க…! இறைவனுக்காக செலவு செய்வதே உண்மையான சொத்து!!!மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில் வரலாறு
கும்பகோணம் அருகே உள்ள மற்றொரு பெரிய நகரம் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மாவட்டத்தோடு சேர்ந்து இருந்த இந்த ஊர் தற்போது தனி மாவட்டமாக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட தலைநகரமாக விளங்குகிறது. மாயவரத்தை சுற்றி…
View More மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில் வரலாறுஐப்பசி மாதம் வரும் விசேஷங்கள்
புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதம் ஆன்மிக மாதமாக கருதப்பட்டு அம்மாதங்களில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதில்லை. புரட்டாசி மாதம் திருமணம் போன்ற எந்த சுப நிகழ்வுகளும் நடப்பதில்லை. தற்போது ஐப்பசி…
View More ஐப்பசி மாதம் வரும் விசேஷங்கள்