லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத் நடித்த படம் விடாமுயற்சி. அவருடன் இணைந்து திரிஷா, அர்ஜூன், ரெஜினா காசன்ட்ரா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் கூடுதல் பலம்…
View More vidamuyarchi: எந்த நடிகராவது இப்படி சொல்லிருக்காங்களா? அதுதான் அஜீத்!Category: பொழுதுபோக்கு
இயக்குனர் எழுதிய தந்தை சொல் கவிதை. அடடா நெஞ்சைத் தொடுகிறதே…!
தந்தை மகனை எப்படி எல்லாம் வளர்க்கிறார்? அவனுக்கு அறிவுப்பூர்வமான விஷயத்தைக் கற்றுக் கொடுப்பவர் அவர் தான். அன்னை பாலூட்டி சீராட்டி பாசத்தைக் காட்டுவாள். தந்தை கண்டிப்புடன் அறிவையும் ஊட்டி வளர்ப்பார். உலகில் தன் மகன்…
View More இயக்குனர் எழுதிய தந்தை சொல் கவிதை. அடடா நெஞ்சைத் தொடுகிறதே…!வாழ்க்கையோட 100 சதவீத உண்மை இதுதாங்க… இவரா இப்படி சொல்றாரு…
இப்ப எல்லாம் நடிகருங்க ஆளாளுக்குத் தத்துவம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச வயசுலயே வாழ்க்கையோட உண்மையை உணர ஆரம்பிச்சிட்டாங்க. அந்த வகையில் நடிகர்கள் சிலர் என்னென்ன சொல்றாங்கன்னு பாருங்க. கவின்: எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம…
View More வாழ்க்கையோட 100 சதவீத உண்மை இதுதாங்க… இவரா இப்படி சொல்றாரு…இளையராஜாக்கிட்ட உள்ள ஒரே குறை இதுதான்… தயாரிப்பாளர் ஓபன் டாக்
இசைஞானி இளையராஜா என்றாலே தமிழ்சினிமாவுல மிகப்பெரிய ஜாம்பவான்னு எல்லாருக்குமே தெரியும். 80ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை இவரது இசை என்றால் அத்தனை பேருக்கும் பிடிக்கிறது. அங்குதான் அவர் ஒரு ராஜாவாக உயர்ந்து…
View More இளையராஜாக்கிட்ட உள்ள ஒரே குறை இதுதான்… தயாரிப்பாளர் ஓபன் டாக்sivakarthikeyan: படிச்ச பள்ளிக்கே கெஸ்ட்டா சென்ற எஸ்.கே. … நெகிழ்ச்சியுடன் சொன்ன தகவல்!
நடிகர் சிவகார்த்திகேயன் டிவியில் ஆங்கராக இருந்து படிப்படியாகத் தன் திறமையை வளர்த்து திரையுலகில் முன்னுக்கு வந்தார். ஆரம்பகாலகட்டத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் காமெடியுடன் வந்து அவருடைய வளர்ச்சிக்கு வித்திட்டது. தொடர்ந்து அவரது படங்களில் இருந்த…
View More sivakarthikeyan: படிச்ச பள்ளிக்கே கெஸ்ட்டா சென்ற எஸ்.கே. … நெகிழ்ச்சியுடன் சொன்ன தகவல்!எனக்கு கிடைச்ச இந்த வரம் போதும்… இயக்குனர் சுந்தர்.சி. நெகிழ்ச்சி
மக்கள் ரசிக்கும் வகையில் பாட்டு, பைட், காமெடி, சென்டிமென்ட் எல்லாம் சரியான விகிதத்தில் கலந்து மசாலா படமாகக் கொடுப்பவர் இயக்குனர் சுந்தர்.சி. மக்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக எடுக்கக்கூடியவர். அன்பே சிவம் என்ற…
View More எனக்கு கிடைச்ச இந்த வரம் போதும்… இயக்குனர் சுந்தர்.சி. நெகிழ்ச்சிதிரைக்கதை மன்னனா? குசும்பு மன்னனா? கங்கை அமரனை வச்சி செய்த பாக்கியராஜ்
தமிழ்த்திரை உலகில் திரைக்கதை மன்னன் என்றதும் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் கே.பாக்கியராஜ்தான். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்தால் போதும். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பும். அதே…
View More திரைக்கதை மன்னனா? குசும்பு மன்னனா? கங்கை அமரனை வச்சி செய்த பாக்கியராஜ்அதென்ன அவங்களுக்கு ஒரு நியாயம்? இவங்களுக்கு ஒரு நியாயமா? இளையராஜாவின் இசையில் முரண்?!
தமிழ்சினிமா உலகின் பொக்கிஷம் இளையராஜா. டிரைவர்களை தூங்க விடாதாம் இளையராஜா இசை… ஆனா உள்ளே இருக்குற பயணிகளுக்கு நல்ல தாலாட்டு அவரது இசை. இது உண்மைதான். இரவு நேர வேலை செய்பவர்களுக்கு எல்லாம் இளையராஜாவின்…
View More அதென்ன அவங்களுக்கு ஒரு நியாயம்? இவங்களுக்கு ஒரு நியாயமா? இளையராஜாவின் இசையில் முரண்?!ரஜினியின் அந்த 2 மாஸ் சம்பவங்கள்… சிம்பிளா இருக்கணும்னா இவரைப் பார்த்துக் கத்துக்கோங்க…!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது தமிழ்த்திரை உலகின் உச்சநட்சத்திரமாக ஜொலிக்கிறார். அவர் திரையுலகில் அடி எடுத்து வைத்து 50 ஆண்டுகளாகிறது. ஆனால் இன்றும் அதே ஸ்டைல் மாஸ் என தூள்கிளப்பிக் கொண்டு இருக்கிறார். இந்த வயதிலும்…
View More ரஜினியின் அந்த 2 மாஸ் சம்பவங்கள்… சிம்பிளா இருக்கணும்னா இவரைப் பார்த்துக் கத்துக்கோங்க…!சிவகார்த்திகேயனை நம்பி ஏமாந்து நிற்கும் வெங்கட் பிரபு… அடுத்து என்ன செய்ய போறாரோ…?
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். எந்தவொரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனக்கென் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து அதன்…
View More சிவகார்த்திகேயனை நம்பி ஏமாந்து நிற்கும் வெங்கட் பிரபு… அடுத்து என்ன செய்ய போறாரோ…?அடக்கடவுளே… அம்மன் வேடம் போட்டு நடித்த நடிகைக்கே இவ்ளோ சங்கடங்களா?
பல படங்களில் அம்மன் வேடம் போட்டு நடித்தவர் நடிகை கே.ஆர்.விஜயா. அந்த அம்மன் வேடம் இவருக்கு மிகச் சரியாகப் பொருந்தியது. கே.ஆர்.விஜயாவை அம்மனாகவே பார்த்த ரசிகர்கள் எல்லாம் இருக்காங்க. இந்த அம்மன் வேஷத்தை ஒரு…
View More அடக்கடவுளே… அம்மன் வேடம் போட்டு நடித்த நடிகைக்கே இவ்ளோ சங்கடங்களா?13 வயதில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதேவி… என்ன படம்னு தெரியுமா?
மூன்றாம்பிறை படத்தில் மனவளர்ச்சி குன்றிய கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவியின் நடிப்பை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. நாய்க்குட்டியை சுப்பிரமணி சுப்பிரமணி என கொஞ்சும்போது மனதில் ஆழப்பதிந்து விடுகிறார். அந்த வகையில் அந்தப் படத்தில்…
View More 13 வயதில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதேவி… என்ன படம்னு தெரியுமா?


