நடிகை நிவேதா பெத்துராஜ் காரை ஆந்திராவில் போலீஸார் சோதனையிட்ட போது நிவேதா வாக்குவாதம் செய்யும் விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. போலீஸாருடன் வாக்குவாதம் செய்தாரா நிவேதா பெத்துராஜ்?: நிவேதா பெத்துராஜ் 2016ம் ஆண்டு…
View More நிவேதா பெத்துராஜ் போலீஸாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்!.. நிஜமாவே அவங்க போலீஸ் தானா?Category: பொழுதுபோக்கு
அடுத்த மூக்குத்தி அம்மனாக தரிசனம் காட்ட போகும் திரிஷா…சாமி ஹீரோயினுக்கே சாமி கெட்டப்-ஆ?
ரேடியோவில் ஆர்.ஜே.வாகப் பணிபுரிந்து தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தான் ஆர்.ஜே. பாலாஜி. இன்று அவர் இருக்கும் உச்சம் அவரது சீரிய உழைப்பினால் வந்தது. ஆர்.ஜே.வாக, நடிகராக,…
View More அடுத்த மூக்குத்தி அம்மனாக தரிசனம் காட்ட போகும் திரிஷா…சாமி ஹீரோயினுக்கே சாமி கெட்டப்-ஆ?ரஜினியை விட எனக்கு அதிகமா சம்பளம் கொடுங்க.. தமிழ் ஹீரோக்களில் முதன் முதலாக 1 கோடி சம்பளத்தைத் தொட்ட ராஜ்கிரண்
இன்று சினிமா ஹீரோக்களின் சம்பளம் 100 கோடி, 200 கோடி என்று அதிர வைக்கும் சூழலில் 1999ம் ஆண்டிற்கு முன்னர் வரை 1 கோடி சம்பளமே ஹீரோக்களின் உச்சபட்ச சம்பளமாக இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக…
View More ரஜினியை விட எனக்கு அதிகமா சம்பளம் கொடுங்க.. தமிழ் ஹீரோக்களில் முதன் முதலாக 1 கோடி சம்பளத்தைத் தொட்ட ராஜ்கிரண்நானும் என் கணவரும் பிரிந்தப் பின்பு விஜயகாந்த் அண்ணன் இதைச் செய்தார்… நளினி பகிர்வு…
நளினி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த நடிகை ஆவார். 80 களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் ஆகியோருடன் இணைந்து…
View More நானும் என் கணவரும் பிரிந்தப் பின்பு விஜயகாந்த் அண்ணன் இதைச் செய்தார்… நளினி பகிர்வு…எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..
காலத்தினை வென்ற பாடல்கள், சிந்தனை நிறைந்த வரிகள் என முக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தமிழ் சினிமாவில் பாடல்களை இயற்றி தன்னுடைய எழுத்துக்களால் சாகாவரம் பெற்றவர் தான் கவிஞர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வி., நாகேஷ் உள்ளிட்டோரிடம்…
View More எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..பாரதியாரின் மீசை, கோட் ரகசியம் இதான்.. யாரும் தெரியாத பாரதியாரைப் பற்றிய அரிய தகவல் சொன்ன எள்ளுப்பேரன்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மிகப்பெரியது. ஏனெனில் முதன் முதலாக விடுதலைப் போராட்டம் தொடங்கியதே வேலூர் சிப்பாய் கலகத்தில் தான். ஆனால் அதற்கும் முன்பே ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வரி கட்டுவதை எதிர்த்து…
View More பாரதியாரின் மீசை, கோட் ரகசியம் இதான்.. யாரும் தெரியாத பாரதியாரைப் பற்றிய அரிய தகவல் சொன்ன எள்ளுப்பேரன்வாழ்க்கைத் தத்துவத்தை யதார்த்தமாக ஒரே பதிலில் சொன்ன மம்முட்டி.. இவ்வளவு புரிதலா?
முகம்மது குட்டி பனபரம்பில் இசுமாயில் என்று இயற்பெயர் கொண்ட நடிகர் மம்முட்டிக்கு தற்போது 72 வயதாகிறது. ஆனாலும் இன்றும் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என வாழ்க்கை நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து 40வயது மனிதர் போல…
View More வாழ்க்கைத் தத்துவத்தை யதார்த்தமாக ஒரே பதிலில் சொன்ன மம்முட்டி.. இவ்வளவு புரிதலா?காதலில் முடிந்த மோதல்… கலைவாணரின் வெற்றிக்குப் பின்னால் இப்படி ஒரு பெண்ணா?
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பது உண்மை தான். இது பல விஐபிகளின் வெற்றிக்குப் பின்னாலும் ஒளிந்துள்ளது. அந்த வகையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கையும் அமைந்துள்ளது. அவரது மாபெரும் வெற்றிக்கு…
View More காதலில் முடிந்த மோதல்… கலைவாணரின் வெற்றிக்குப் பின்னால் இப்படி ஒரு பெண்ணா?நவீன நடிகர் திலகம் விஜய் ஆண்டனி!.. மீண்டும் விஜய் ஆண்டனியை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!..
மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ப்ளூ சட்டை மாறன் தொடர்பான கேள்வியை செய்தியாளர்கள் விஜய் ஆண்டனியை பார்த்து கேட்டு பற்ற வைத்த நிலையில், நமக்கு எதுக்குப்பா வம்பு என விலகி…
View More நவீன நடிகர் திலகம் விஜய் ஆண்டனி!.. மீண்டும் விஜய் ஆண்டனியை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!..சென்னை சாலைகளை அலறவிட்ட புஜ்ஜி கார்…பிரபாஸ் படத்தில் இப்படி ஒரு அதிசயமா?
வழக்கமாக ஒரு படத்தினை புரோமோஷன் செய்ய வேண்டும் என்றால் அந்தப் படத்தில் நடித்துள்ள ஹீரோ ஹீரோயின்கள் ஒவ்வொரு பகுதியிலும் சென்று ரசிகர்களைச் சந்திப்பது வழக்கம். அல்லது அந்தப் படத்தில் முக்கியமாக இடம்பெற்றுள்ள சில பொருட்களை…
View More சென்னை சாலைகளை அலறவிட்ட புஜ்ஜி கார்…பிரபாஸ் படத்தில் இப்படி ஒரு அதிசயமா?என்னோட வரிகளை ரஹ்மான் ஓகேன்னு சொல்லணும்.. வாலி பயன்படுத்திய புது ட்ரிக்.. மிரண்ட எஸ் ஜே சூர்யா..
தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு தனது வரிகள் மூலம் மிக முக்கியமான இடத்தை பிடித்திருந்தவர் தான் கவிஞர் வாலி. கண்ணதாசன் எப்போதுமே தன்னை சுற்றி நடக்கும் பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் பாடல்களை எழுதி…
View More என்னோட வரிகளை ரஹ்மான் ஓகேன்னு சொல்லணும்.. வாலி பயன்படுத்திய புது ட்ரிக்.. மிரண்ட எஸ் ஜே சூர்யா..மேடையில் எம்ஜிஆர் இருக்க.. பயமே இல்லாமல் அவரையே விமர்சித்த மகேந்திரன்.. பதிலுக்கு புரட்சித் தலைவர் செஞ்ச விஷயம்..
இன்னும் நூறு அல்லது இருநூறு ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், தமிழ் சினிமாவின் டாப் 5 இயக்குனர்கள் யார் என் பட்டியல் போட்டால் நிச்சயம் மகேந்திரனுடைய பெயர் இடம் பிடித்திருக்கும். அந்த அளவுக்கு யதார்த்த சினிமாக்களை…
View More மேடையில் எம்ஜிஆர் இருக்க.. பயமே இல்லாமல் அவரையே விமர்சித்த மகேந்திரன்.. பதிலுக்கு புரட்சித் தலைவர் செஞ்ச விஷயம்..
