தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என அறியப்படுபவர் தான் ஷங்கர். ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஷங்கர், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். அவரது…
View More ஷங்கர் படத்துல பாடல்கள் பெருசா ஹிட்டாக காரணம் இதான்.. வாலி உடைத்த சீக்ரெட்.. உண்மையாவே அவரு பிரம்மாண்டம் தான்..Kavignar Vaali
சின்னதாயவள் தந்த ராசாவே.. வாலியின் வரிகளை படிச்சதும் கண் கலங்கி போன இளையராஜா.. மனம் உடையும் பின்னணி..
தமிழ் சினிமாவின் பல இயக்குனர்கள் மிக தனித்துவமாக திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர்களாக உள்ளனர். அந்த வகையில் மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், ஷங்கர், பா. ரஞ்சித், வெற்றிமாறன் என பலரை சொல்லிக் கொண்டே…
View More சின்னதாயவள் தந்த ராசாவே.. வாலியின் வரிகளை படிச்சதும் கண் கலங்கி போன இளையராஜா.. மனம் உடையும் பின்னணி..என்னோட வரிகளை ரஹ்மான் ஓகேன்னு சொல்லணும்.. வாலி பயன்படுத்திய புது ட்ரிக்.. மிரண்ட எஸ் ஜே சூர்யா..
தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு தனது வரிகள் மூலம் மிக முக்கியமான இடத்தை பிடித்திருந்தவர் தான் கவிஞர் வாலி. கண்ணதாசன் எப்போதுமே தன்னை சுற்றி நடக்கும் பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் பாடல்களை எழுதி…
View More என்னோட வரிகளை ரஹ்மான் ஓகேன்னு சொல்லணும்.. வாலி பயன்படுத்திய புது ட்ரிக்.. மிரண்ட எஸ் ஜே சூர்யா..வாலிய எனக்கு சுத்தமா புடிக்காது.. அவர் சொன்ன அசிங்கமான விஷயம்.. வெளிப்படையாக சொன்ன பிரபல இசையமைப்பாளர்..
தமிழ் சினிமாவில் பிடித்த கவிஞர்கள் பெயரை பட்டியல் போட சொன்னால் பாதி பேர் கவிஞர் கண்ணதாசன் பெயரை சொன்னால் இன்னும் பாதி பேர் நிச்சயம் கவிஞர் வாலியின் பெயரையும் சொல்வார்கள். அப்படி பல தலைமுறைகளை…
View More வாலிய எனக்கு சுத்தமா புடிக்காது.. அவர் சொன்ன அசிங்கமான விஷயம்.. வெளிப்படையாக சொன்ன பிரபல இசையமைப்பாளர்..இவன் சினிமாவுக்கு சரிபட்டு வரமாட்டான்.. அவமானப்படுத்திய எம்.எஸ்.வி படத்துக்கே பாடல் எழுதி சாதித்த வாலி..
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கவிஞர்களின் பெயரை பட்டியல் போட்டால் அதில் முதல் சிறு பெயர்களிலேயே நிச்சயம் வாலியின் பெயர் இடம்பெறும். ஒரு காலத்தில் கண்ணதாசன் தனது பாடல் வரிகளால் தமிழ் சினிமாவையே ஆட்கொண்டிருந்த…
View More இவன் சினிமாவுக்கு சரிபட்டு வரமாட்டான்.. அவமானப்படுத்திய எம்.எஸ்.வி படத்துக்கே பாடல் எழுதி சாதித்த வாலி..வாலி சொன்னது எல்லாம் பொய்… நானும் அவனும் பெரிய கேடி.. ரசிகர்கள் முன்னிலையில் போட்டுடைத்த நாகேஷ்!
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏராளமான கலைஞர்கள் தங்களது நடிப்புத் திறனாலும், இசை திறனாலும், இயக்கத் திறனாலும் வெகுஜன மக்களை அதிகமாக கவர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர். அவர்கள் காலத்தால் மறைந்து போனாலும் அவர்களால்…
View More வாலி சொன்னது எல்லாம் பொய்… நானும் அவனும் பெரிய கேடி.. ரசிகர்கள் முன்னிலையில் போட்டுடைத்த நாகேஷ்!ஜெயலலிதாவை பார்த்ததும் வாலி எழுதிய பாடல்.. ஊர் முழுக்க பாட்டு ஹிட்டாக காரணம் அந்த ஒரு லைன் தான்..
தமிழ் சினிமாவின் சிறந்த பாடலாசிரியர்களை பெயரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்தி கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த சமயத்தில் கவிஞர் கண்ணதாசனும்…
View More ஜெயலலிதாவை பார்த்ததும் வாலி எழுதிய பாடல்.. ஊர் முழுக்க பாட்டு ஹிட்டாக காரணம் அந்த ஒரு லைன் தான்..