ஒரு பக்கம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் கோடை மழை காரணமாக குளிர்ந்த வெப்பநிலை பொதுமக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். கடந்த சில நாட்களாக சென்னை உள்பட…
View More நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. எங்கெல்லாம் மழை பெய்யும்?Category: தமிழகம்
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு.. 4 நாட்களுக்கு கனமழை.. வெப்பத்தில் இருந்து தப்பித்த மக்கள்..!
வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து நான்கு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை வரை தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் பெய்யும் என…
View More நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு.. 4 நாட்களுக்கு கனமழை.. வெப்பத்தில் இருந்து தப்பித்த மக்கள்..!பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. விண்ணை முட்டிய கோவிந்தா கோவிந்தா கோஷம்..!
வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் இறங்கிய நிலையில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது. ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் என்பதும் இந்த சித்திரை…
View More பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. விண்ணை முட்டிய கோவிந்தா கோவிந்தா கோஷம்..!11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தால் 3 வாரத்தில் துணைத்தேர்வு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
11ஆம் வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரத்தில் துணை தேர்வு வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 11ஆம் வகுப்புக்கு தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில்…
View More 11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தால் 3 வாரத்தில் துணைத்தேர்வு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!ஒரே நேரத்தில் பறந்த 200 ட்ரோன்கள்: விண்ணில் மின்னிய ரஜினிகாந்த், அப்துல் கலாம்..!
பூந்தமல்லியை அடுத்த தனியார் கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்களை பறக்கவிட்டு சாதனை செய்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அடுத்த தனியார் கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்களை…
View More ஒரே நேரத்தில் பறந்த 200 ட்ரோன்கள்: விண்ணில் மின்னிய ரஜினிகாந்த், அப்துல் கலாம்..!பெண்களுக்கே டஃப் கொடுத்த திருநங்கைகள்; மிஸ் கூவாகம் 2023 அழகியா சென்னை திருநங்கை தேர்வு!
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 18 நாள் நடைப்பெறும் திருவிழா இந்தாண்டு கடந்த 18ஆம்…
View More பெண்களுக்கே டஃப் கொடுத்த திருநங்கைகள்; மிஸ் கூவாகம் 2023 அழகியா சென்னை திருநங்கை தேர்வு!திமுகவுடன் மதிமுக இணைப்பா? அவைத்தலைவர் கடிதத்திற்கு துரை வைகோ பதில்..!
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என மதிமுக அவை தலைவர் துரைசாமி வைகோவிற்கு கடிதம் எழுதிய நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என துரை வைகோ பேட்டி அளித்துள்ளார். திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…
View More திமுகவுடன் மதிமுக இணைப்பா? அவைத்தலைவர் கடிதத்திற்கு துரை வைகோ பதில்..!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: எந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளதை அடுத்து தேர்வை எழுதியவர்கள் தங்கள் முடிவை பார்த்து வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 1…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: எந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்?சென்னையில் மது ஏடிஎம்.. பணம் செலுத்தினால் பீர் வரும்..!
ஏடிஎம் இயந்திரத்தில் கார்டு ஸ்வைப் செய்தால் பணம் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இயந்திரத்தை போலவே பல இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக சமீபத்தில் சமீபத்தில் பிரியாணி தரும் இயந்திரம் அமைக்கப்பட்டது…
View More சென்னையில் மது ஏடிஎம்.. பணம் செலுத்தினால் பீர் வரும்..!1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.. பள்ளிகள் திறப்பது எப்போது?
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வு முடிவடைவதை அடுத்து நாளை முதல் கோடை விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு…
View More 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.. பள்ளிகள் திறப்பது எப்போது?பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி: கலைக்கல்லூரி விண்ணப்ப தேதி அறிவிப்பு..!
பிளஸ் டூ முடித்த மாணவர்கள் கலை கல்லூரியில் சேர இருக்கும் நிலையில் கலை கல்லூரியில் விண்ணப்பம் தரும் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லட்சக்கணக்கான மாணவர்கள் பிளஸ்…
View More பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி: கலைக்கல்லூரி விண்ணப்ப தேதி அறிவிப்பு..!சென்னை காவல்நிலையத்தில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்கள்: குடிபோதையில் செய்த அட்டகாசம்..!
24 வயதான இரண்டு இளம் பெண்கள் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் மது போதையில் புகுந்து ரகளை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணாநகர் ஆறாவது அவன்யூ என்ற பகுதியில்…
View More சென்னை காவல்நிலையத்தில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்கள்: குடிபோதையில் செய்த அட்டகாசம்..!