தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் இனிமேல் கிளாம்பாக்கம் வரை தான் வரும் என்றும், தாம்பரம் வரை சில பேருந்துகள் வந்து கொண்டிருந்த நிலையில், அது நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, கிளாம்பாக்கம்…
View More கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை வருவதற்கு பதில் இப்படி செய்யலாம்.. மாத்தி யோசித்த பயணிகள்..!Category: தமிழகம்
திடீர் திருப்பம்.. அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும் தவெக.. விஜய் செல்வாரா?
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி…
View More திடீர் திருப்பம்.. அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும் தவெக.. விஜய் செல்வாரா?சென்னை மெட்ரோ ரயிலில் 20 % கட்டண தள்ளுபடி.. என்ன செய்ய வேண்டும்?
சென்னை மெட்ரோ ரயிலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்படி 20% கட்டண தள்ளுபடி சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சென்னையின் அடையாளங்களில் ஒன்றான…
View More சென்னை மெட்ரோ ரயிலில் 20 % கட்டண தள்ளுபடி.. என்ன செய்ய வேண்டும்?எடப்பாடி பழனிசாமி முதல்வர், விஜய் துணை முதல்வர்.. இரு கட்சிக்கும் 117 தொகுதிகள்: பிரசாந்த் கிஷோர்
எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராகவும், விஜய் துணை முதல்வர் வேட்பாளராகவும் இரண்டு கட்சிகளும் தலா 117 தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கூறியிருப்பதாக தகவல் வெளியானது.…
View More எடப்பாடி பழனிசாமி முதல்வர், விஜய் துணை முதல்வர்.. இரு கட்சிக்கும் 117 தொகுதிகள்: பிரசாந்த் கிஷோர்பருப்பு வகைகள் விலை அதிரடியாக சரிவு.. பொங்கல் சமயத்தில் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி
கோவை: பொங்கலுக்கு பொருட்கள் வாங்க போன பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பருப்புகள் விலை அதிரடியாக சரிந்துள்ளது. இதனால்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பொதுவாக பொங்கல் பண்டிகையின் போது பருப்புகள் விலை அதிகமாகும்.…
View More பருப்பு வகைகள் விலை அதிரடியாக சரிவு.. பொங்கல் சமயத்தில் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சிமின்சார வாரியத்தின் இழப்பு ரூ.4435 கோடியாக குறைந்தது.. ஆனால் சிக்கல்.. அன்புமணி மேஜர் கேள்வி
சென்னை: ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்திய பிறகும் ரூ.4435 கோடி நஷ்டம் ஏன் என்றும், தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் மின்சார வாரியம்…
View More மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.4435 கோடியாக குறைந்தது.. ஆனால் சிக்கல்.. அன்புமணி மேஜர் கேள்விசட்டப் பேரவையில் சூடுபிடித்த அண்ணா பல்கலை விவகாரம்.. அதிமுகவிற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
சட்டப்பேரவை வீதி 5-இன் கீழ் பேரவை உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். சட்டப் பேரவையில் இன்று அண்ணா பல்கலைக்கழக…
View More சட்டப் பேரவையில் சூடுபிடித்த அண்ணா பல்கலை விவகாரம்.. அதிமுகவிற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு.. கன்னியாகுமரியில் அறிவிப்பு
கன்னியாகுமரி : பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு என்று கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பாசமாக வளர்த்த செல்லப்பிராணிகள் மாயமானால் குழந்தை காணாமல் போனால் எப்படி பதறுவார்களோ அதுபோல்…
View More பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு.. கன்னியாகுமரியில் அறிவிப்புசென்னை அமைந்தகரையில் அழகு நிலையத்தில் கேட்ட குறட்டை சத்தம்.. திறந்து பார்த்து திகைத்து நின்ற போலீஸ்
சென்னை: சென்னை அமைந்தகரையில் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க சென்றுள்ளான் திருடன்..ஆனால் அங்கு பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.. அப்போது போதையில் இருந்த திருடன் மொட்டை மாடிக்கு சென்று குறட்டை விட்டு தூங்கியிருக்கிறார். இறுதியில்…
View More சென்னை அமைந்தகரையில் அழகு நிலையத்தில் கேட்ட குறட்டை சத்தம்.. திறந்து பார்த்து திகைத்து நின்ற போலீஸ்சென்னை ஆவடியில் பட்டா தர லஞ்சம்.. நில அளவை சார் ஆய்வாளர் கையும் களவுமாக சிக்கியது எப்படி?
சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் ஆன்லைன் பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவை சார் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்…
View More சென்னை ஆவடியில் பட்டா தர லஞ்சம்.. நில அளவை சார் ஆய்வாளர் கையும் களவுமாக சிக்கியது எப்படி?அவினாசியில் வங்கி முன்பு பட்டபகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் .. அடுத்த சில நிமிடங்களில் காலி
ருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பட்டப்பகலில் வங்கி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் அவினாசி காமராஜர் நகர்…
View More அவினாசியில் வங்கி முன்பு பட்டபகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் .. அடுத்த சில நிமிடங்களில் காலிசங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்.. காங்கிரஸ் எம்எல்ஏ மனைவி வெற்றி செல்லும்.. உச்ச நீதிமன்றம்
டெல்லி: சிவகங்கைமாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியின் மனைவி தேவி வெற்றி பெற்றது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி…
View More சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்.. காங்கிரஸ் எம்எல்ஏ மனைவி வெற்றி செல்லும்.. உச்ச நீதிமன்றம்