சென்னை : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் 304 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் முதலமைச்சர் ஸ்டாலின் 31 ஜோடிகளுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தினை…
View More 16 செல்வங்கள் என்னென்ன தெரியுமா? பட்டியடிலிட்டு மணமக்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்Category: தமிழகம்
ஆளுநரா? ஆரியநரா?.. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்..
இன்று DD தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ் தொலைக்காட்சியில் இந்தி தின விழா எதற்கு என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் நிகழ்ச்சியை…
View More ஆளுநரா? ஆரியநரா?.. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்..இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க..! பயிலரங்க மேடையில் தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்த புஸ்ஸி ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் விக்கிரவாண்டியில் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் மாநாட்டுக் குழுவினை அண்மையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமித்தார். இதில் தொகுதி வாரியாகவும்,…
View More இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க..! பயிலரங்க மேடையில் தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்த புஸ்ஸி ஆனந்த்வட இந்திய ஆன்மீக சுற்றுலா செல்ல தயாரா..? இந்திய ரயில்வே சூப்பர் ஏற்பாடு..
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில் வட இந்திய சுற்றுலாவிற்கு தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்திய ரயில்வே குறைந்த கட்டணத்தில் நாடு முழுக்க தனது போக்குவரத்துச் சேவையை வழங்கி வருகிறது.…
View More வட இந்திய ஆன்மீக சுற்றுலா செல்ல தயாரா..? இந்திய ரயில்வே சூப்பர் ஏற்பாடு..சென்னை முழுவதும் கனமழை.. அடுத்த செட் மழை பேண்டுகள் நெருங்குது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
சென்னை இன்று முழுக்க பல மழை மேகங்கள் வந்த வண்ணமும், போன வண்ணமும் இருக்கும் என்றும் நாளை வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டிற்கு நெருக்கமாக.. சென்னைக்கு மிக அருகே வரும்…
View More சென்னை முழுவதும் கனமழை.. அடுத்த செட் மழை பேண்டுகள் நெருங்குது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்எள்ளி விமர்சித்தவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? இலக்கிய நோபல் பரிசு குறித்து வைரமுத்து கேள்வி
சென்னை: தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்து, கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நோபல் பரிசுக்குரிய தகுதிகளுள் ஒன்று…
View More எள்ளி விமர்சித்தவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? இலக்கிய நோபல் பரிசு குறித்து வைரமுத்து கேள்விமுரசொலி செல்வம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விஜய் மனைவி சங்கீதா
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் பெங்களூரில் இன்று காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை முரசொலி செல்வம்…
View More முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விஜய் மனைவி சங்கீதாவரும் 14ம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்ய போகிறது.. வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலகிருஷ்ணன் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில், வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி…
View More வரும் 14ம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்ய போகிறது.. வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்புகன்னியாகுமரியில் தங்கம் திருடிய திருடன்.. ஆனால் வீட்டு வாசலில் கிடந்த பொக்கிசம்.. வீட்டு உரிமையாளருக்கு ஷாக்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் வீடு புகுந்து திருடிய நகை, பணத்தை திருடியவர் வாசலிலேயே விட்டு சென்றுள்ளார். ஆசாமியின் திடீர் மனமாற்றத்தால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பேசி வருகிறார்கள்.…
View More கன்னியாகுமரியில் தங்கம் திருடிய திருடன்.. ஆனால் வீட்டு வாசலில் கிடந்த பொக்கிசம்.. வீட்டு உரிமையாளருக்கு ஷாக்குரூப்-4 தேர்வு -ஒரு பணியிடத்துக்கு 177 பேர் போட்டி.. டிஎன்பிஎஸ்சி எடுத்த முடிவால் உடனே சூப்பர் மாற்றம்
சென்னை: குரூப்-4 பணிகளுக்கான காலியிடங்கள் 2-வது முறையாக மாற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக அதிகரித்துள்ளது. கிராம நிரவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்,…
View More குரூப்-4 தேர்வு -ஒரு பணியிடத்துக்கு 177 பேர் போட்டி.. டிஎன்பிஎஸ்சி எடுத்த முடிவால் உடனே சூப்பர் மாற்றம்ஜிஎஸ்டி இணை இயக்குனர் நோட்டீஸ்.. ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.. ஏன் தெரியுமா?
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹாரிஷ்…
View More ஜிஎஸ்டி இணை இயக்குனர் நோட்டீஸ்.. ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.. ஏன் தெரியுமா?ஈரோட்டில் அதிகாலையில் நொடியில் பறிபோன உயிர்கள்.. நடுரோட்டில் பெண் நடன கலைஞர்கள் 2 பேர் பலி
ஈரோட்டில் கலைச்செல்வன் என்பவர் தனது தந்தையை பார்க்க ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரில் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் தனக்கு தெரிந்த 2 பெண் நடன கலைஞர்களை இறங்கிவிடுமாறு…
View More ஈரோட்டில் அதிகாலையில் நொடியில் பறிபோன உயிர்கள்.. நடுரோட்டில் பெண் நடன கலைஞர்கள் 2 பேர் பலி