Rs. 2 lakh stolen from scooter in broad daylight near bank in Avinashi, Tirupur

அவினாசியில் வங்கி முன்பு பட்டபகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் .. அடுத்த சில நிமிடங்களில் காலி

ருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பட்டப்பகலில் வங்கி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் அவினாசி காமராஜர் நகர்…

View More அவினாசியில் வங்கி முன்பு பட்டபகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் .. அடுத்த சில நிமிடங்களில் காலி
high court grant bail for Tirupur Sandhya for marrying more than 50 men

சப் இன்ஸ்பெக்டர் முதல் சர்வேயர் வரை.. 50 ஆண்கள்.. திருப்பூர் சந்தியா வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: தனியார் மேட்ரிமோனியல் ஆப் மூலம் ஆன்லைனில் பெண் தேடும் 30 பிளஸ் மற்றும் 40 பிளஸ் ஆண்களை ஏமாற்றி திருமண மோசடி செய்ததாக புகாரில் கைதான திருப்பூர் சந்தியா என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

View More சப் இன்ஸ்பெக்டர் முதல் சர்வேயர் வரை.. 50 ஆண்கள்.. திருப்பூர் சந்தியா வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
TNPSC

ஜெயிக்கணும்கிற வெறி.. நாடி நரம்பெல்லாம் ஊறிப் போன படிப்பு.. திருப்பூரில் நடந்த அதிசயம்

படித்து முடித்தபின் மூன்று வகையான கனவுகளுடன் நம்மில் பலர் வெளியே வருவோம். எப்படியாவது ஒரு நல்ல கோச்சிங் சென்டர் போய் படித்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பவர்கள் ஒருவகை. சொந்தத் தொழில் செய்து…

View More ஜெயிக்கணும்கிற வெறி.. நாடி நரம்பெல்லாம் ஊறிப் போன படிப்பு.. திருப்பூரில் நடந்த அதிசயம்
fire

மாணவர் வீடு தீப்பிடித்து சேதம்.. உதவிக்கரம் நீட்டிய ஆசிரியர்கள் சக மாணவர்கள்..!

திருப்பூர் அருகே மாணவர் ஒருவரது வீடு எரிந்து சேதமடைந்ததை அடுத்து அவரது சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டி உள்ள தகவல் வெளியாகியுள்ளன. திருப்பூரைச் சேர்ந்த சந்தியா, இளங்கோவன் ஆகியோர் அப்பகுதியில்…

View More மாணவர் வீடு தீப்பிடித்து சேதம்.. உதவிக்கரம் நீட்டிய ஆசிரியர்கள் சக மாணவர்கள்..!