அதென்ன பாவ, புண்ணிய கணக்கு? உண்மையிலேயே இருக்கா? என்ன செய்யும்? எப்படி சரி செய்யணும்?

நமது பாவ புண்ணியக் கணக்குகளை சித்ரகுப்தன் சரிபார்ப்பார்னு சொல்வாங்க. அவரு சரிபார்க்குறாரோ, இல்லையோ நாம தான் நம்மோட கணக்கை முதல்ல சரிபார்க்கணும். அது எப்படி? அது சரி உண்மையிலேயே பாவம், புண்ணியம் என கணக்கு…

View More அதென்ன பாவ, புண்ணிய கணக்கு? உண்மையிலேயே இருக்கா? என்ன செய்யும்? எப்படி சரி செய்யணும்?

நவதிருப்பதி திருத்தலங்கள் – ஓர் பார்வை… வைணவ கோவிலிலும் நவக்கிரகங்கள்… எங்குள்ளன தெரியுமா?

பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ தலமான மதுரை கூடலழகர் கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும்…

View More நவதிருப்பதி திருத்தலங்கள் – ஓர் பார்வை… வைணவ கோவிலிலும் நவக்கிரகங்கள்… எங்குள்ளன தெரியுமா?

முருகனே நினைத்தால் தான் இந்தக் கோவிலுக்கு வர முடியுமாம்…! அருணகிரிநாதரை காப்பாற்றிய அதிசயம்..!

சிவன் கோவில்களுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகளவில் செல்வது முருகன் கோவில் தான். குன்று இருக்கும் இடம் தோறும் குமரன் குடியிருப்பான் என்று சொல்வார்கள். அதன் படி நாம் பல மலைகளில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்குச்…

View More முருகனே நினைத்தால் தான் இந்தக் கோவிலுக்கு வர முடியுமாம்…! அருணகிரிநாதரை காப்பாற்றிய அதிசயம்..!

தலைமைப்பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா? நல்ல வேலையாள் கிடைக்கலையா? அப்படின்னா தினமும் இதைப் படிங்க..!

யாருக்குத் தான் இந்த ஆசை இருக்காது. ஆனா வெளியே சொல்லும்போது எனக்குலாம் இப்படி தலைவனா இருக்கணும்கற ஆசையே இல்லன்னு சும்மா சொல்வாங்க. ஆனா உள்ளுக்குள்ள வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவர்களுக்கு…

View More தலைமைப்பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா? நல்ல வேலையாள் கிடைக்கலையா? அப்படின்னா தினமும் இதைப் படிங்க..!

அமாவாசையில் மறக்காமல் இந்த யாகத்தில கலந்துக்கோங்க… பகை விலகி ஓடும்..!

புன்னகை மன்னன் படத்தில் கால காலமாக வாழும் என்ற பாடலில் பகையே பகையே விலகு விலகு ஓடு…. என்று வரிகள் வரும். அதன்படி, பகை இல்லாத மனிதன் என்று ஒருவரும் இருக்க முடியாது. எவ்வளவு…

View More அமாவாசையில் மறக்காமல் இந்த யாகத்தில கலந்துக்கோங்க… பகை விலகி ஓடும்..!
mayiliragu

வீட்டில் மயில் இறகு  வைத்தால் தோஷம் நீங்குமா?

மயில் இறகு  என்றாலே மனதில் உற்சாகம் பிறக்கின்றது. சிறு வயதில் பலரும் மயில் இறகு குட்டி போடும் என்று ஒரு புத்தகத்தில் வைத்து இருந்தோம். அது குட்டி போடும் என்ற நம்பிக்கையில் அதனை  வைத்து…

View More வீட்டில் மயில் இறகு  வைத்தால் தோஷம் நீங்குமா?

வாராரு… வாராரு…. அழகர் வாராரு…! போடு நிலாச்சோறு… என் பொன்னுமணி தேரு..!

இன்று (மே.5) சித்ரா பௌர்ணமி. அதிகாலை 5 மணிக்கு மேல் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். மாதம் தோறும் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் இந்நாள் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானுக்கு கிரிவலம் செல்ல உகந்த…

View More வாராரு… வாராரு…. அழகர் வாராரு…! போடு நிலாச்சோறு… என் பொன்னுமணி தேரு..!

இன்று கள்ளகழகர் எதிர்சேவை… கோலாகலம் பூணும் கூடல் நகர்… உற்சாக வெள்ளத்தில் பக்தர்கள்..!

பழம்பெருமை வாய்ந்த கூடல் நகருக்கு தற்போதைய பெயர் மதுரை. இங்கு சித்திரை திருவிழா என்றதும் நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்வதும் தான். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும்…

View More இன்று கள்ளகழகர் எதிர்சேவை… கோலாகலம் பூணும் கூடல் நகர்… உற்சாக வெள்ளத்தில் பக்தர்கள்..!

விசேஷம்… இது அதிவிசேஷம்…! நாளை மறக்காம தாலிக்கயிறு மாற்றுங்க…!

மதுரை சித்திரை திருவிழாவின் மணிமகுடமாக விளங்குவது மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம். நாளை (2.1.2023)  மதுரையில் கோலாகலமாக நடக்க உள்ளது. இந்த அதி விசேஷமான நாளில் பட்டாபிஷேகம் முடிந்து, திக் விஜயம் நடந்து மீனாட்சி அம்மனை…

View More விசேஷம்… இது அதிவிசேஷம்…! நாளை மறக்காம தாலிக்கயிறு மாற்றுங்க…!

சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரை திருவிழா உருவான வரலாறு

தற்போது மதுரையில் சித்திரை திருவிழா கொடியேறி கோலகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் இதன் சிகர நிகழ்ச்சி. இதன் முத்தாய்ப்பான நிகழ்ச்சி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம். இந்த இருவிழாக்களும் கிட்டத்தட்ட…

View More சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரை திருவிழா உருவான வரலாறு

அட்சய திருதியைக்கு பொருள் வாங்குவதை விட இது தான் ரொம்ப முக்கியம்..! மறந்துடாதீங்க..!

வாழ்வில் வறுமை நீங்கவும், அள்ள அள்ள குறையாத பொருளான அக்ஷய பாத்திரம் போல இன்ப நலன்கள் பெருகவும் எல்லாம் வல்ல இறைவிடத்திலும், மகாலெட்சுமியிடமும் பிரார்த்தனை செய்ய வேண்டிய நாள் அக்ஷய திருதியை. சித்திரை மாதம்…

View More அட்சய திருதியைக்கு பொருள் வாங்குவதை விட இது தான் ரொம்ப முக்கியம்..! மறந்துடாதீங்க..!

பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டுமா? அப்படின்னா உடனடியாக இங்கு சென்று வழிபடுங்க…!

தோஷங்களிலேயே கொடிய தோஷம் பிரம்மஹத்தி தோஷம். அதாவது கொலை செய்ததால் உண்டாகும் பாவம். சிறு உயிர்களுக்குக்கூட தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கொலை என்றால் மனிதனை மட்டும் செய்வது கிடையாது.…

View More பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டுமா? அப்படின்னா உடனடியாக இங்கு சென்று வழிபடுங்க…!