திருவண்ணாமலையில் கிரிவலம் 14 கிலோமீட்டர். இங்கு மலையே சிவனாக அமைந்துள்ளது. கிரிவலம் என்பது அந்த மலையைச் சுற்றி வந்து இறைவனை வழிபாடு செய்தல். கிரிவலம் என்பது இயற்கையே இறைவனாகப் பார்க்கும்போது அவருடைய அருள்சக்தியைப் பெறுவதற்குத்…
View More திருவண்ணாமலை கிரிவலம் போறீங்களா? இறையருளை இனிதே பெற இனி இந்த தவறுகளை செய்யாதீங்க..!கிரிவலம்
108 பரத நாட்டிய நிலைகளை விளக்கும் அற்புத ஆலயம்…!. ரமண மகரிஷி தங்கி தவம் செய்த கோவில்
திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் சிவன். அக்னிமயமானவன். கார்த்திகை தீபம், கிரிவலம் என பல அற்புதமான நினைவுகள் நமக்கு வந்துவிடும். அந்த வகையில் இப்போது இந்த அருமையான திருத்தலத்தைப் பற்றிய முக்கிய குறிப்புகளைப்…
View More 108 பரத நாட்டிய நிலைகளை விளக்கும் அற்புத ஆலயம்…!. ரமண மகரிஷி தங்கி தவம் செய்த கோவில்மார்கழி மாத கிரிவலம் ரத்து
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றக்கூடியது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி என்று அழைக்க கூடிய திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான்கள் ஏராளம். இன்றும் கூட பல மஹான்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழ்ந்து பல…
View More மார்கழி மாத கிரிவலம் ரத்துதிருவண்ணாமலை- கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதி
வரும் நவம்பர் 19ம் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வருடா வருடம் அண்ணாமலைக்கு அதிகபடியான பக்தர்கள் வந்திருந்து மலை மேல் ஏற்றப்படும் தீபத்தை கண்டு களிப்பார்கள். அக்னி வடிவாக இறைவனை…
View More திருவண்ணாமலை- கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிபித்ரு தர்ப்பணம், திலா ஹோமம், கிரிவலம் மட்டுமே பிரச்சினைக்கு விடிவு
எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்ய கூடாது.தற்கொலை செய்தவர்களை இறை சக்தி மன்னிப்பது கிடையாது. இந்த பிறவி இறை சக்தி நமக்கு கொடுத்திருக்கும் தெய்வீக பிரசாதம் ஆகும். தற்கொலை செய்யும் அளவுக்கு இருக்கும் தைரியம் ,பிரச்னைகளை…
View More பித்ரு தர்ப்பணம், திலா ஹோமம், கிரிவலம் மட்டுமே பிரச்சினைக்கு விடிவு

