முதன் முதலாக தஞ்சையை தஞ்சன் என்ற ஒரு அரக்கன் தான் ஆண்டு வந்தான். அப்போது அந்த ஊருக்குப் பெயர் தஞ்சன் ஊர் என்று தான் இருந்தது. நாளடைவில் அது மருவி தஞ்சன் புரி என்றும்…
View More இதைப் படிங்க முதல்ல…! தஞ்சைப் பெரிய கோவில் உருவானதன் ரகசியம் என்னன்னு தெரியுமா?Category: ஆன்மீகம்
ஆக்ரோஷமான நரசிம்மரின் உக்கிரத்தையே தணித்த சரபேஸ்வரர்…! கஷ்டங்களில் இருந்து விலக வழிபடுங்க..!
கோபம் என்பது பொங்கி அது ஆங்கார ரூபமாக மாறும்போது அவர்களை அடக்குவது என்பது குதிரைக் கொம்பான விஷயம். ஆத்திரம் அறிவை மட்கிப் போகச் செய்யும். எதிரே இருப்பவர் நல்லவரா, கெட்டவரா என்று கூட பார்க்காது.…
View More ஆக்ரோஷமான நரசிம்மரின் உக்கிரத்தையே தணித்த சரபேஸ்வரர்…! கஷ்டங்களில் இருந்து விலக வழிபடுங்க..!பிரம்மனே வழிபட்ட திருத்தலம் இதுதான்…! எமபயம் நீங்க இங்கு வாங்க…!
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஒரு சிவாலயம் திருக்கடவூர். இதனை அடுத்துள்ள மயானமும் இங்கு புகழ்பெற்றது. இது தேவாரப்பாடல்களைப் பெற்றது. மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் ரெயில்பாதையில் திருக்கடவூர் உள்ளது. இதன் கிழக்கே 1 கி.மீ. தூரத்தில்…
View More பிரம்மனே வழிபட்ட திருத்தலம் இதுதான்…! எமபயம் நீங்க இங்கு வாங்க…!கருவை காத்தருளும் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்… திருக்கருகாவூரில் உள்ள முல்லைவனநாதர் கோவிலின் சிறப்பு…!
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசத்திற்கு அருகில் உள்ள திருக்கருகாவூர் என்னும் ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்தான் முல்லைவனநாதர் கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அம்மன் கர்ப்பரட்சாம்பிகை. அம்மனின் பெயரைப் போலவே கர்ப்பத்தை…
View More கருவை காத்தருளும் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்… திருக்கருகாவூரில் உள்ள முல்லைவனநாதர் கோவிலின் சிறப்பு…!இது ஒரு புனிதப் பயணம்….! நளனை ஆட்டிப் படைத்த சனிபகவான் விலகியது எப்படின்னு தெரியுமா?
ஒருவருக்கு சனி பிடித்தால் அவரால் மீளவே முடியாது. தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும். நிம்மதி இருக்காது. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் தோல்வி தான். வியாபாரத்தில் நஷ்டம். கல்வியில் நாட்டம் இருக்காது. அதிலும்…
View More இது ஒரு புனிதப் பயணம்….! நளனை ஆட்டிப் படைத்த சனிபகவான் விலகியது எப்படின்னு தெரியுமா?காசியாத்திரையை நிறைவடையைச் செய்யும் தலம்…! ராமேஸ்வரத்துக்கு இத்தனை சிறப்புகளா…?!
நம் நாட்டில் இருபெரும் புண்ணிய தலங்கள் என்றால் வடக்கே காசியையும், தெற்கில் ராமேஸ்வரத்தையும் தான் சொல்வார்கள். எவ்வளவு பக்தர்கள்? எவ்வளவு வெளிநாட்டவர்கள் என்று பார்க்கும் போது பிரமிப்பாகத் தான் இருக்கிறது. தினசரி இங்கு திருவிழா…
View More காசியாத்திரையை நிறைவடையைச் செய்யும் தலம்…! ராமேஸ்வரத்துக்கு இத்தனை சிறப்புகளா…?!தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் பழமைவாய்ந்த கோவில்…! அற்புத சக்தி வாய்ந்த மந்திர சக்கரம்
சங்கரன் கோவில் என்று அழைக்கப்படும் சங்கர நயினார் கோவில் தென்காசி விருதுநகர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. ராஜபாளையத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்தக் கோவிலின்…
View More தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் பழமைவாய்ந்த கோவில்…! அற்புத சக்தி வாய்ந்த மந்திர சக்கரம்வேறெங்கும் இல்லாத சிறப்பு…! குடைவரைக் கோவிலில் அருள்பாலிக்கும் அதிசயப் பிள்ளையார்
பிள்ளையார்பட்டி என்ற பெயரைக் கேட்டதுமே “பிள்ளையார் பட்டி ஹீரோ நீதான்பா… கணேசா நீ கருணை வெச்சா நானும் ஹீரோப்பா… ” என்ற சினிமா பாடல் தான் நம் நினைவுக்கு வரும். தமிழகத்தில் வேறு எங்கும்…
View More வேறெங்கும் இல்லாத சிறப்பு…! குடைவரைக் கோவிலில் அருள்பாலிக்கும் அதிசயப் பிள்ளையார்மாணிக்கவாசகருக்காக பரியை நரியாக்கிய இறைவன்..! அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்த மன்னன்
திருவாசகத்தை எழுதியவர் மாணிக்கவாசகர். இவர் மதுரைக்கு அருகில் திருவாதவூரில் பிறந்தார். இதனால் இவர் வாதவூரார் என்று அழைக்கப்பட்டார். அவரது கல்வி, கேள்வி, ஒழுக்கம், ஆற்றலைப் பற்றிக் கேள்விப்பட்டார் அரிமர்த்தன பாண்டிய மன்னன். உடனே அவரை…
View More மாணிக்கவாசகருக்காக பரியை நரியாக்கிய இறைவன்..! அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்த மன்னன்வரப்போகும் தொழுநோயை முன்பே கண்டு கொண்ட முனிவர்…! எப்படி சமாளித்தார் என தெரியுமா?
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடை மருதூரை அடுத்த ஆடுதுறைக்கு வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சூரியனார் கோவில். கும்பகோணம், மயிலாடுதுறையில் இருந்து இங்கு செல்ல பஸ் வசதிகள் உண்டு. நவக்கிரகங்கள் வழிபட்ட சூரியனார்…
View More வரப்போகும் தொழுநோயை முன்பே கண்டு கொண்ட முனிவர்…! எப்படி சமாளித்தார் என தெரியுமா?108 பரத நாட்டிய நிலைகளை விளக்கும் அற்புத ஆலயம்…!. ரமண மகரிஷி தங்கி தவம் செய்த கோவில்
திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் சிவன். அக்னிமயமானவன். கார்த்திகை தீபம், கிரிவலம் என பல அற்புதமான நினைவுகள் நமக்கு வந்துவிடும். அந்த வகையில் இப்போது இந்த அருமையான திருத்தலத்தைப் பற்றிய முக்கிய குறிப்புகளைப்…
View More 108 பரத நாட்டிய நிலைகளை விளக்கும் அற்புத ஆலயம்…!. ரமண மகரிஷி தங்கி தவம் செய்த கோவில்வேலை நிரந்தரமாக வேண்டுமா? அரசு வேலை கிடைக்க வேண்டுமா..? இதோ வித விதமான வழிபாடுகள்..!
உத்யோகம் தான் புருஷ லட்சணம் என்பார்கள். இப்போது ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் வேலைக்குப் போய் சம்பாதித்து விட்டு வருகிறார்கள். வேலை பிடித்த வேலையாக இருக்க வேண்டும். அதற்கு கணிசமான சம்பளமும் கிடைக்க வேண்டும். அந்த…
View More வேலை நிரந்தரமாக வேண்டுமா? அரசு வேலை கிடைக்க வேண்டுமா..? இதோ வித விதமான வழிபாடுகள்..!









