ஆடி மாதம் பல சிறப்புகளை உள்ளடக்கிய மாதமாக உள்ளது. குறிப்பாக ஆன்மீக பக்தர்களுக்கு ஆடி மாதம் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதம் முழுவதுமே அம்மன்…
View More ஆடி மாதத்தின் சிறப்பான அம்மனுக்கு உகந்த ஆடிக் கூழ்…! கோவில்களில் வழங்கப்படும் சுவையில் இந்த ஆடி கூழினை வீட்டிலேயே எப்படி செய்வது?Category: ஆன்மீகம்
ஆடி மாசம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவாங்கன்னு தெரியும்… அதுல இம்புட்டு விசேஷம் இருக்கா?!
ஆடி மாசம் அம்மன் கோவில்களுக்குச் சென்றால் கூழ் ஊற்றி வழிபாடுவாங்க. தெய்வீக மாதம் என்றும் சொல்லலாம். பார்வதி தேவியே பூமிக்கு வந்து அம்மனாக அவதரித்த காலமும் இது தான். பார்வதி தேவி கடுமையாகத் தவம்…
View More ஆடி மாசம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவாங்கன்னு தெரியும்… அதுல இம்புட்டு விசேஷம் இருக்கா?!வியக்க வைக்கும் ஆடி வெள்ளியின் மகத்துவமும் சிறப்புகளும்!!!
ஆடி மாதம் வந்துவிட்டாலே பலரது நினைவுக்கும் வருவது அம்மன் திருக்கோயில்கள்தான். தமிழ் மாத நாள்காட்டின்படி நான்காவது மாதம் ஆடி மாதமாகும். இந்த ஆடி மாதத்தில் திருமணம் போன்ற எந்த விதமான நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. ஆடி…
View More வியக்க வைக்கும் ஆடி வெள்ளியின் மகத்துவமும் சிறப்புகளும்!!!நீண்ட நாள்களாக குழந்தை இல்லையா… திருமணம் ஆகவில்லையா? கைமேல் பலன் தருகிறது ஆடிப்பூரம்..!
ஆடிப்பூரம் என்றாலே ஆண்டாளின் அவதாரத் திருநாள். அதனால் ஆண்டாள் எழுந்தருளிய கோவில்களில் எல்லாம் ஆடிப்பூரம் உற்சவம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். அதே போல் அம்மன் கோவில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும். சைவ ஆலயங்களில் எல்லாம்…
View More நீண்ட நாள்களாக குழந்தை இல்லையா… திருமணம் ஆகவில்லையா? கைமேல் பலன் தருகிறது ஆடிப்பூரம்..!இந்திரன் உற்சவம் நடத்திய கோவில்…! தேர்வடிவில் அக்ரஹாரம்..! முக்தி பெற வைக்கும் அதிசய தீர்த்தம்!
சிவகங்கையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. வேத பாராயணம், திவ்யப்பிரபந்தம் இவைகளைப் பாராயணம் செய்யும் குழுவிற்கும், பாகவத குழுவிற்கும் கோஷ்டி என்று பெயர். இந்த…
View More இந்திரன் உற்சவம் நடத்திய கோவில்…! தேர்வடிவில் அக்ரஹாரம்..! முக்தி பெற வைக்கும் அதிசய தீர்த்தம்!பெரியது எது? அரசரின் சந்தேகத்தை தீர்த்த அந்த இளைஞர் யார்?
முன்பு சோழர்களின் ஆட்சி காலத்தில் அநபாய சோழன் என்ற அரசர் ஆட்சி புரிந்து வந்தார். அவரது அரசவையில் கல்வியில் சிறந்த பல அமைச்சர்கள் இருந்தனர். ஒருமுறை அரசருக்கு திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டது. இந்த…
View More பெரியது எது? அரசரின் சந்தேகத்தை தீர்த்த அந்த இளைஞர் யார்?இரண்டு ஆடி அமாவாசை வருகிறதே… எதை எடுப்பது? ஒரே குழப்பமா இருக்கா? அப்படின்னா இதைப் படிங்க…!
கடல் சார்ந்த ஆலயங்களில் அதிவிசேஷமாக நடைபெறுவது தான் ஆடி அமாவாசை முதலில் நடைபெறுவது ராமேஸ்வரம். ஆடி முதல் நாளில் அதாவது நாளைய தினம் (17.07.2023) அங்கு ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் ஆடி 31ம்…
View More இரண்டு ஆடி அமாவாசை வருகிறதே… எதை எடுப்பது? ஒரே குழப்பமா இருக்கா? அப்படின்னா இதைப் படிங்க…!சிவனுக்கே சந்தேகத்தைப் பூர்த்தி செய்யும் நந்திபகவான்…! 5 ஆண்டு சிவாலய தரிசனத்தை ஒரே நாளில் பெறுவது எப்படி?
பாற்கடலைக் கடந்து அமுதத்தை எடுக்க வேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் எண்ணினர். அதன்படி அவர்கள் கடையும்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதைக் கண்டு அஞ்சியவர்கள் சிவபெருமானை வேண்டி நின்றனர். அப்போது அவர்களுக்காக விஷத்தை சிவபெருமான்…
View More சிவனுக்கே சந்தேகத்தைப் பூர்த்தி செய்யும் நந்திபகவான்…! 5 ஆண்டு சிவாலய தரிசனத்தை ஒரே நாளில் பெறுவது எப்படி?நீங்கள் எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் சரி… வழிபட வேண்டிய கடவுள் இவர்கள் தான்…!
ஜாதகங்களில் ராசி தெரிந்தால் தான் எல்லா பலன்களையும் பார்க்க முடியும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான குணநலன்கள் உண்டு. அதே போல அவர்களுக்கு தனித்தனியாக பரிகாரங்கள் செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உரிய…
View More நீங்கள் எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் சரி… வழிபட வேண்டிய கடவுள் இவர்கள் தான்…!திருவாரூர் தேரழகா….. பிறந்தாலே முக்தி தரும் தலத்திற்கு இத்தனை சிறப்புகளா…?
திருவாரூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தேர் தான். தியாகராஜர் ஆராதனை நடைபெறும் தலமும் இதுதான். இத்தலத்திற்கு ஷேத்திரபுரம் என்ற பெயரும் உண்டு. திருவாரூரில் தேர் அழகு என்பதால் தான் திருவாரூர் தேரழகா என்ற…
View More திருவாரூர் தேரழகா….. பிறந்தாலே முக்தி தரும் தலத்திற்கு இத்தனை சிறப்புகளா…?செய்வினை கோளாறா…? குழந்தை பாக்கியம் இல்லையா…? அப்படின்னா இந்த அம்மனை வழிபடுங்க..!
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் போகும் சாலையில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் முப்பந்தல். இங்கு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள அற்புத ஆலயம் முப்பந்தல் இசக்கி அம்மன். சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் தங்களது…
View More செய்வினை கோளாறா…? குழந்தை பாக்கியம் இல்லையா…? அப்படின்னா இந்த அம்மனை வழிபடுங்க..!பெரியோரை மதிக்காததால் ஆட்டுத்தலை, யானை உடலுடன் அவதிப்பட்ட வருணபகவான் மகன்…! அடுத்து நடந்தது என்ன?
திருஞானசம்பந்தரின் தேவாரமும், அருணகிரிநாதரின் திருப்புகழும் பாடப்பெற்ற தலம் திருவாடானை. இதன் சங்க காலப்பெயர் அட்டவாயில். இந்த ஊரில் அமையப்பெற்ற ஆடானை நாதர் கோவில் பற்றியும் அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பார்ப்போம். தலவரலாறு வருணபகவானின் மகன்…
View More பெரியோரை மதிக்காததால் ஆட்டுத்தலை, யானை உடலுடன் அவதிப்பட்ட வருணபகவான் மகன்…! அடுத்து நடந்தது என்ன?







