மாசி மகத்துல இறைவனிடம் நாம் எப்படி வேண்டுவது? பிரபலம் சொல்றதைக் கேளுங்க!

இன்று மாசி மகம். ஓர் உன்னதமான திருநாள். இந்த நாளில் நாம் இறைவனிடம் எப்படி வேண்டுவது? வாங்க பார்க்கலாம். மாசி மகத்திருவிழாவில் முன்னோர் வழிபாடு பிரசித்திப் பெற்றது. அண்ணாமலையாரே இந்த நாளில் தான் நீத்தார்…

View More மாசி மகத்துல இறைவனிடம் நாம் எப்படி வேண்டுவது? பிரபலம் சொல்றதைக் கேளுங்க!

மாசி மகத்தோட தத்துவம்… அடேங்கப்பா இவ்ளோ பெரிய உண்மை இருக்கா?

2026 மாசி மகத்துடன் சந்திர கிரகணமும் இணைந்து வருகிறது. இதுபற்றி வாங்க பார்க்கலாம். இறைவன் பஞ்சபூதங்களிலும் நிறைந்துள்ளார். அதனால்தான் சிவபெருமானின் திருக்கோவில்களில் கூட பஞ்சபூத தலங்கள் என்று ஒரு அற்புதமான வழிபாட்டு முறையைப் பெரியவங்க…

View More மாசி மகத்தோட தத்துவம்… அடேங்கப்பா இவ்ளோ பெரிய உண்மை இருக்கா?

திருச்செந்தூர் மாசித்திருவிழாவும், கொடிமரமும்… அடேங்கப்பா இவ்ளோ விஷயம் இருக்கா?

திருச்செந்தூரில் தற்போது மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வரும் திங்கள்கிழமை அன்று தேரோட்டம். வெகு சிறப்பாக இருக்கும். இதன் பின்னணி பற்றி பார்ப்போமா… மாசித்திருவிழா 12 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் கொடி மரம் சந்தன…

View More திருச்செந்தூர் மாசித்திருவிழாவும், கொடிமரமும்… அடேங்கப்பா இவ்ளோ விஷயம் இருக்கா?

மரணமில்லாப் பெருவாழ்வு வாழணுமா..? இப்போ இதெல்லாம் நடக்குற காரியமா?

ஜனகமகாராஜா ஒரு முறை மரணதண்டனை பெற்ற ஒரு கைதியை அழைக்கிறார். உனக்கு வாழணும்னு ஆசை இருக்கான்னு கேட்கிறார். அதற்கு அவனும் ஆம் என்கிறான். உனக்கு நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதுல ஜெயிச்சா நீ…

View More மரணமில்லாப் பெருவாழ்வு வாழணுமா..? இப்போ இதெல்லாம் நடக்குற காரியமா?

இறைவனிடம் எப்படி வேண்டுவது? இதுதான் சிவ ரகசியமாம்!

“சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கல”ன்னு சொல்வாங்க. இது சும்மா சொல்ல வில்லை. நமக்கு அனுக்கிரகத்தைக் கடவுளே செய்தாலும் அதை நாம் வேறு ஏதேதோ கேட்டுத் தவற விட்டு விடுகிறோம். வாங்க விவரம்…

View More இறைவனிடம் எப்படி வேண்டுவது? இதுதான் சிவ ரகசியமாம்!

இன்று மகாசிவராத்திரி…! விரதத்தால் நமக்கு இத்தனை நன்மைகளா?

இன்று (15.2.2026) மகாசிவராத்திரி. விரதத்தை மேற்கொள்கிற போது நம் மனதில் உள்ள ஆணவத்தை இறைவன் எரித்து சாம்பல் ஆக்குகிற காலம் தான் சிவராத்திரி. எது செய்தாலும் ஆணவம் வருகிறது. பக்தியில் கூட நான் இதை…

View More இன்று மகாசிவராத்திரி…! விரதத்தால் நமக்கு இத்தனை நன்மைகளா?

சிவராத்திரியில் தூக்கம் வராம இருக்க ஈசியான டிப்ஸ்… லிங்கோத்பவர் காலத்துல இதை மறந்துடாதீங்க..!

வரும் பிப்ரவரி 15ம் நாள் மகாசிவராத்திரி. நான்கு கால பூஜைக்கும் விழித்திருந்து வழிபடுவது சிறப்பு. அதிலும் இந்த லிங்கோத்பவர் காலம் மிக முக்கியமானது. அது பற்றி பார்க்கலாமா… சிவராத்திரி அன்று இரவு முழுக்க கண்விழிக்கிறதுல…

View More சிவராத்திரியில் தூக்கம் வராம இருக்க ஈசியான டிப்ஸ்… லிங்கோத்பவர் காலத்துல இதை மறந்துடாதீங்க..!

மகாசிவராத்திரி அற்புதங்கள்: கர்மவினைகள் நீங்க மறக்காம வழிபட வேண்டிய காலம்…!

மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி 15.2.2026 அன்று வருகிறது. அன்று காலையில் உபவாசத்தை ஆரம்பித்து 16.2.2026 அன்று காலை 6 மணிக்குள் நிறைவு செய்யலாம். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு…

View More மகாசிவராத்திரி அற்புதங்கள்: கர்மவினைகள் நீங்க மறக்காம வழிபட வேண்டிய காலம்…!

மகாசிவராத்திரியின் சிறப்போ சிறப்பு…! அட இத்தனை காரணங்களா?

இந்துக்களின் விசேஷ தினங்களில் மிக முக்கியமான ஒன்று மகாசிவராத்திரி. இது வரும் பிப்ரவரி 15ம் தேதி வருகிறது. எத்தனையோ சிவ வழிபாடுகள் இருந்தாலும் மகாசிவராத்திரிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? இது ஒரு சக்தி…

View More மகாசிவராத்திரியின் சிறப்போ சிறப்பு…! அட இத்தனை காரணங்களா?

2026 தைப்பூசத்தின் சிறப்பைப் பாருங்க… வழிபாட்டுக்கு நேரம் நல்ல நேரம்!

தைப்பூசத்து அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபடுவர். பக்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று அபிஷேகத்துக்காக நாம் பால் வாங்கிக் கொடுக்கலாம். வீட்டில் முருகர் விக்கிரகம் வைத்து இருப்பவர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.…

View More 2026 தைப்பூசத்தின் சிறப்பைப் பாருங்க… வழிபாட்டுக்கு நேரம் நல்ல நேரம்!

தைப்பூசத்து அன்று வள்ளலார் வழிபாடு செய்வது எப்படி? அதிலும் இது ரொம்ப முக்கியமாம்!

”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடினேனே” என்று கருணை உள்ளத்துடன் பாடியவர் வள்ளலார். அவரது கருணை சாதாரணமானது அல்ல. தனிப்பெரும் கருணை. அதனால் தான் அவர் இறைவனுடன் ஜோதி சொரூபமாக ஐக்கியமானார். அந்த நன்னாள்…

View More தைப்பூசத்து அன்று வள்ளலார் வழிபாடு செய்வது எப்படி? அதிலும் இது ரொம்ப முக்கியமாம்!

தைப்பூசத்து அன்று படையல் வைத்து வழிபடப் போறீங்களா? இதை மறந்துடாதீங்க!

பிப்ரவரி 1ம் தேதி தைப்பூசம். முருகப் பெருமானுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் முருகன் கோவிலுக்குக் கூட்டம் கூட்டமாகச் செல்வர். அதிலும் பழனி, திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் ஒரு மாதகாலமாகவே பாதயாத்திரையைத் தொடங்கி விட்டார்கள்.…

View More தைப்பூசத்து அன்று படையல் வைத்து வழிபடப் போறீங்களா? இதை மறந்துடாதீங்க!