அமேசான் ஆன்லைன் தளத்தில் ரூ.31,500 விலையில் வாட்ச் வாங்கிய ஒருவருக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய வாட்ச் அனுப்பி இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த பதிவுக்கு இப்படியும் ஏமாற்றுவார்களா என…
View More இப்படியும் ஏமாற்றுவார்களா? ரூ.31,500 விலையில் அமேசானில் வாங்கிய வாட்ச்.. அதிர்ச்சி தகவல்..!Category: செய்திகள்
திருப்பூரைக் கலக்கும் வைரல் பேனர்.. அதிக நாள் வேலைக்கு வந்தா அடிக்கும் ஜாக்பாட்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என கோவை நகரம் அழைக்கப்படுகிறது. கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருப்பூர் போன்ற பகுதிகள் ஜவுளி மற்றும் பின்னலாடை ஏற்றுமதித் தொழிலில் உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. இதனால் சென்னையைப்…
View More திருப்பூரைக் கலக்கும் வைரல் பேனர்.. அதிக நாள் வேலைக்கு வந்தா அடிக்கும் ஜாக்பாட்தமிழ்நாட்டில் முதல்வர் மலிவு விலை மருந்தகம்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நாட்டில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் பிரதமர் பிரதான் மந்திரி ஜன் அவுஷதி யோஜனா. இந்தத் திட்டத்தின் மூலம் விலை அதிகமாக இருக்கும் மருந்துகள், மாத்திரைகள் அனைத்தும் வெளி…
View More தமிழ்நாட்டில் முதல்வர் மலிவு விலை மருந்தகம்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்புஒரே நாடு, ஒரே தங்க விலை’ என்பது நடைமுறையில் சாத்தியமா?
தங்கம் விலை என்பது உலகம் முழுவதும் ஒரே விலையில் நிர்ணயம் செய்யப்படும் என்றாலும் வரி உள்பட சில விஷயங்கள் காரணமாக ஒவ்வொரு நகருக்கும் தங்கத்தின் விலை சில மாற்றங்கள் உள்ளன என்பது தெரிந்தது. இந்த…
View More ஒரே நாடு, ஒரே தங்க விலை’ என்பது நடைமுறையில் சாத்தியமா?பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்வது 100% பாதுகாப்பா? முழு அலசல்..!
இந்தியர்கள் பலவிதமான முதலீடுகளில் தங்களது சேமிப்பு பணத்தை முதலீடு செய்து வந்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் தான் முதலீடு செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு கிடைக்கும்…
View More பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்வது 100% பாதுகாப்பா? முழு அலசல்..!28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்ததா மாலத்தீவு? உண்மை நிலை என்ன?
சமீபத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் மாலத்தீவு சென்று இந்த நிலையில் அப்போது மாலத்தீவுக்கு சொந்தமான 28 தீவுகள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த செய்தி உண்மை…
View More 28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்ததா மாலத்தீவு? உண்மை நிலை என்ன?தேசியக் கொடியை ஏந்தி செல்வதால் அரசுக்கு என்ன பிரச்சனை.. பாஜக வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்த அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றம், வாகன பேரணிக்கு கட்சி கொடியை…
View More தேசியக் கொடியை ஏந்தி செல்வதால் அரசுக்கு என்ன பிரச்சனை.. பாஜக வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் கோர்டில் வைத்த உணர்வுபூர்வமான கோரிக்கை.. நீதிபதி போட்ட உத்தரவு
சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 7 நாட்கள் அமலாகத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை…
View More ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் கோர்டில் வைத்த உணர்வுபூர்வமான கோரிக்கை.. நீதிபதி போட்ட உத்தரவுதமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு நிதி குறைப்பு – பல திட்டங்களுக்கு ₹1000 மட்டுமே நிதி ஒதுக்கீடு
சென்னை: இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ. 976 கோடி ஒதுக்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இன்று வெளியிடப்பட்டுள்ள முழு பட்ஜெட்டில் பிங்க் புத்தகத்தில் அத்தொகை ரூ.…
View More தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு நிதி குறைப்பு – பல திட்டங்களுக்கு ₹1000 மட்டுமே நிதி ஒதுக்கீடு3 வருஷ லவ்தீகம்.. மருமகள் மீது மாமியாருக்கு வந்த காதல்.. புருஷனை பிரிந்து பெண் எடுத்த முடிவு..
இந்த உலகத்தில் எப்போதுமே காதல் கதைக்கு பஞ்சமே இருக்காது. எந்த பக்கம் திரும்பினாலும் ஏதாவது ஒரு வித்தியாசமான அல்லது உணர்வுப்பூர்வமான காதல் கதைகள் நிறைய அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்தியாவின் பீகார் மாநிலத்தில்…
View More 3 வருஷ லவ்தீகம்.. மருமகள் மீது மாமியாருக்கு வந்த காதல்.. புருஷனை பிரிந்து பெண் எடுத்த முடிவு..வருமான வரி தாக்கல் செய்தும் இன்னும் ரீபண்ட் பணம் வரவில்லையா? என்ன செய்ய வேண்டும்?
ஜூலை 31 ஆம் தேதியுடன் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் பெரும்பாலான மக்கள் வருமான வரி தாக்கல் செய்து விட்டனர் என்பது தெரிந்ததே. அதன் பின்னரும் அபராத தொகையுடன் ஒரு…
View More வருமான வரி தாக்கல் செய்தும் இன்னும் ரீபண்ட் பணம் வரவில்லையா? என்ன செய்ய வேண்டும்?காலை பிரேயரில் நின்று கொண்டிருந்த மாணவர்கள்.. அடுத்தடுத்து 23 பேர் மயக்கம்..!
உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளியில் காலையில் பிரேயருக்காக நின்று கொண்டிருந்த மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கம் போட்டு விழுந்ததாகவும் மொத்தம் 23 மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில்…
View More காலை பிரேயரில் நின்று கொண்டிருந்த மாணவர்கள்.. அடுத்தடுத்து 23 பேர் மயக்கம்..!