தற்போது தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், பேச்சு பொருளாகவும் திகழ்ந்து வரும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி நிகழ்விற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மதுவிலக்கு என்ன ஆனது என்று…
View More மதுவிலக்கு கொள்கை என்பது வெறும் பேசுபொருள் தானா? நடிகர் சூர்யா பரபரப்பு அறிக்கைCategory: செய்திகள்
இதுதான் அந்த ரகசியம்.. வாகன ஓட்டிகளை சென்னை டிராபிக் போலீஸ் கரெக்டா பிடிப்பது எப்படி?
சென்னை: கார், பைக்கில் போகும் போது எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் போலீசார் உங்களை பிடிக்கிறாங்களா? என்ன காரணம் என்பதை அறியலாம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற பெரிய நகரங்களில்…
View More இதுதான் அந்த ரகசியம்.. வாகன ஓட்டிகளை சென்னை டிராபிக் போலீஸ் கரெக்டா பிடிப்பது எப்படி?எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்.. கள்ளக்குறிச்சிக்குப் போங்க.. தளபதி விஜய் போட்ட அதிரடி உத்தரவு
நாளை (ஜுன் 22) நடிகர் விஜய்யின் 50-வது பிறந்த நாள். இதனால் தமிழகம் முழுக்க அவரது ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் பேனர்கள் வைத்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அவரின் 50-வது…
View More எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்.. கள்ளக்குறிச்சிக்குப் போங்க.. தளபதி விஜய் போட்ட அதிரடி உத்தரவுசட்டமன்றத்தில் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள்.. கடும் அமளியால் சபாநாயகர் வெளியேற்ற உத்தரவு
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம் இன்று அவை தொடங்கியதும் காரசார விவாதமாக மாறியது. சட்டமன்றத்தில் எதிர்கட்சியான அதிமுக மற்றும் பாஜக, பாமக…
View More சட்டமன்றத்தில் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள்.. கடும் அமளியால் சபாநாயகர் வெளியேற்ற உத்தரவுநல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்.. கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்.. எக்ஸ் தளத்தில் வைரமுத்து பதிவிட்ட இரங்கல்
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராயச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியின், எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணத் தொகையை அளித்தனர். மேலும்…
View More நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்.. கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்.. எக்ஸ் தளத்தில் வைரமுத்து பதிவிட்ட இரங்கல்உங்கள் வீட்டில் எத்தனை காஸ் இணைப்பு.. பெரிய சிக்கல்.. வீடு தேடி வரப்போகுதாம்
சென்னை: தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் குறைப்புக்கு, ரேஷன் கார்டுதாரர்கள் எண்ணிக்கையை விட, வீட்டு காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமே காரணம் என்று மத்திய அரசு அறிவுறுத்துள்ளதால், கேஸ் சிலிண்டர்கள் குறித்து தமிழக அரசு அதிரடி…
View More உங்கள் வீட்டில் எத்தனை காஸ் இணைப்பு.. பெரிய சிக்கல்.. வீடு தேடி வரப்போகுதாம்2000 ரூபாய் உங்கள் கையிலே கிடைக்கும்.. பிரதமரின் கிசான் சம்மன்.. தபால் துறை குட்நியூஸ்
சென்னை: பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-வது தவணைத் தொகை ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் ஜூன் 30ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தபால்துறை…
View More 2000 ரூபாய் உங்கள் கையிலே கிடைக்கும்.. பிரதமரின் கிசான் சம்மன்.. தபால் துறை குட்நியூஸ்கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி: தமிழக அரசு, காவல்துறையின் அலட்சியப் போக்கே காரணம் : பா.ரஞ்சித்
கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியில் நேற்று கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு வரிசையாக உடல்நலக்குறைபாடு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பலர் கவலைக்கிடமான நிலையில் வர, மருத்துவமனை பரபரப்பானது. முதல் பலி ஏற்பட்ட போது அரசின் கவனத்திற்குச் கொண்டு…
View More கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி: தமிழக அரசு, காவல்துறையின் அலட்சியப் போக்கே காரணம் : பா.ரஞ்சித்சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம்.. இரவில் காதலனை கல்யாணம் செய்த மாணவி
சென்னை: சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம் செய்த கல்லுரி மாணவி இரவில் காதலனை வீட்டிற்கே அழைத்து கல்யாணம் செய்துள்ளார். அதன்பின்னர காவல் நிலையத்தில் பெற்றோர் மற்றும் போலீசிடமே மிக தைரியமாக பேசி…
View More சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம்.. இரவில் காதலனை கல்யாணம் செய்த மாணவிகள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 இலட்சம்.. சிகிச்சை பெறுவோருக்கு 50 ஆயிரம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மணிக்கு மணி பலியின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்ட சூழ்நிலையில் சுமார் 39 பேர் பலியானது…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 இலட்சம்.. சிகிச்சை பெறுவோருக்கு 50 ஆயிரம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புபலாப் பழத்தை வைத்து பூஜை செய்த ஓபிஎஸ்-ஐ எப்படி கட்சிக்குள்ள சேர்க்க முடியும்?… ஈபிஎஸ் காரசார பேட்டி
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழத்தில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் 40/40 என்ற வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அனைத்து…
View More பலாப் பழத்தை வைத்து பூஜை செய்த ஓபிஎஸ்-ஐ எப்படி கட்சிக்குள்ள சேர்க்க முடியும்?… ஈபிஎஸ் காரசார பேட்டிகள்ளக்குறிச்சி விஷச்சாரயச் சம்பவம் – தமிழக அரசுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே உலுக்கிய கள்ளச்சாராய மரண சம்பவம் உலுக்கியிருக்கிறது. தொடர்ந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர், சேலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் பலி எண்ணிக்கை அதிகரிக்க மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாரயச் சம்பவம் – தமிழக அரசுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்

