இந்தியாவில் மொபைல் போன் அறிமுகமாவதற்கு முன்பு, STD, PCO தொழில்கள் மிகப்பெரிய வருமானம் கொடுக்கும் தொழிலாக இருந்தது. லட்சக்கணக்கானோர் அந்த வருமானத்தை நம்பியிருந்தனர் என்பதும் தெரிந்ததே. ஆனால் இன்று ஒருசில எஸ்டிடி பூத்து…
View More மொபைல் போனால் STD, PCO தொழில்கள் காணாமல் போய்விட்டது. அதுபோல் AIஆல் என்ன பாதிப்பு?Category: இந்தியா
போலி இண்டர்வியூ.. போலி வேலைவாய்ப்பு.. வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து மோசடி..!
வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து, போலியாக இன்டர்வியூ நடத்தி, போலியான வேலைவாய்ப்பு அப்பாயின்மென்ட் ஆர்டரையும் வழங்கி வரும் ஒரு கும்பல் குறித்த புகார்கள் தற்போது அதிகமாக காவல் துறையில் பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்…
View More போலி இண்டர்வியூ.. போலி வேலைவாய்ப்பு.. வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து மோசடி..!அமேசான், பிளிப்கார்ட் குடோன்களில் 15 மணி நேரம் சோதனை.. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்..!
BIS என்று கூறப்படும் இந்திய தரநிலைகள் பணியகத்தின் டெல்லி கிளை, நேற்று அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தி, ஆயிரக்கணக்கான தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 15…
View More அமேசான், பிளிப்கார்ட் குடோன்களில் 15 மணி நேரம் சோதனை.. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்..!3ஆம் உலகப்போர் உருவானால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது: மத்திய அமைச்சர்
3ஆம் உலகப் போர் உருவானால், அது தண்ணீருக்காகத்தான் உருவாகும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறிய நிலையில், அப்படி ஒரு போர் உருவானால் அதில் இந்தியா எந்த வகையிலும் பங்கேற்காது என்றும், ஏனெனில்…
View More 3ஆம் உலகப்போர் உருவானால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது: மத்திய அமைச்சர்ஒன்றுக்கும் உதவாத நீர்ப்பாசி.. மாத்தி யோசித்தவருக்கு கோடிக்கணக்கில் வருமானம்..!
ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றின் மீது படிந்திருக்கும் நீர்ப்பாசி, ஒன்றுக்கும் உதவாத கழிவுகள் என்று உலகில் உள்ள 99% மக்கள் நினைத்தபோதிலும், ஒரே ஒரு இளைஞர் மட்டும் அதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்…
View More ஒன்றுக்கும் உதவாத நீர்ப்பாசி.. மாத்தி யோசித்தவருக்கு கோடிக்கணக்கில் வருமானம்..!உபேர், ஓலாவுக்கு விரைவில் மூடுவிழா.. மத்திய அரசு ஆரம்பிக்கும் கேப் சர்வீஸ்.. அமித்ஷா அறிவிப்பு..!
தனியார் கேப் சர்வீஸ் நிறுவனங்களான உபேர் மற்றும் ஓலா, வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணங்கள் பெறுவதாகவும், குறிப்பாக பீக் அவர் மற்றும் இரவு நேரங்களில் அநியாய கட்டணங்களை வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த…
View More உபேர், ஓலாவுக்கு விரைவில் மூடுவிழா.. மத்திய அரசு ஆரம்பிக்கும் கேப் சர்வீஸ்.. அமித்ஷா அறிவிப்பு..!BHIM 3.0-வை அறிமுகம் செய்துள்ள மத்திய அரசு.. என்னென்ன புதிய வசதிகள் உள்ளது?
இந்திய தேசிய கட்டண நிறுவனம் (NPCI) தனது பராத் இன்டர்ஃபேஸ் ஃபார் மணி (BHIM) செயலியின் மூன்றாவது முக்கிய பதிப்பான BHIM 3.0-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மேலும் புத்திசாலியான, குடும்பத்தினர் மற்றும் தொழில்…
View More BHIM 3.0-வை அறிமுகம் செய்துள்ள மத்திய அரசு.. என்னென்ன புதிய வசதிகள் உள்ளது?வங்கி வேலையை ராஜினாமா செய்து விட்டு நாட்டு சர்க்கரை டீ பிசினஸ்.. லட்சாதிபதியான இளம்பெண்..!
வங்கியில் நல்ல வேலையில் இருந்த இளம்பெண் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டுச் சர்க்கரை டீ பிஸினஸை தொடங்கிய நிலையில், தற்போது அவர் மாதம் ஒன்றுக்கு ஐந்து லட்ச ரூபாய் சம்பாதிப்பதாக…
View More வங்கி வேலையை ராஜினாமா செய்து விட்டு நாட்டு சர்க்கரை டீ பிசினஸ்.. லட்சாதிபதியான இளம்பெண்..!சில அடி தூரத்தில் நடந்த கொலை.. குறட்டை விட்டு தூங்கிய காவல்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
சில அடி தூரத்தில் கொலை நடந்த நிலையில், பொதுமக்கள் பரபரப்பாக இருந்தனர். ஆனால், அதே அருகிலேயே காவல்துறை அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம், குஜராத் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில், இரவில்…
View More சில அடி தூரத்தில் நடந்த கொலை.. குறட்டை விட்டு தூங்கிய காவல்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!வாழை கழிவுகளில் இருந்து தோல் பொருட்கள்.. மாற்றி யோசித்த இளம்பெண் கோடீஸ்வரர் ஆன கதை..!
பெரும்பாலான தோல் சம்பந்தப்பட்ட பொருட்கள் விலங்குகளின் தோலிலிருந்து எடுத்து உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், இளம்பெண் ஒருவர் மாற்று யோசித்து, வாழைமரத்தின் கழிவுகளில் இருந்து தோல் பொருட்களை உற்பத்தி செய்து சாதனை செய்துள்ளார்.…
View More வாழை கழிவுகளில் இருந்து தோல் பொருட்கள்.. மாற்றி யோசித்த இளம்பெண் கோடீஸ்வரர் ஆன கதை..!வாட்ஸ் அப் மூலம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் ரேட்.. விபச்சார கும்பலை சுற்றி வளைத்து பிடித்த காவல்துறை..!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாட்ஸ் அப் மூலம் பெண்களின் புகைப்படங்களையும், அந்த பெண்களுக்கான ரேட்டையும் அனுப்பி விபச்சாரம் செய்த கும்பலை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்…
View More வாட்ஸ் அப் மூலம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் ரேட்.. விபச்சார கும்பலை சுற்றி வளைத்து பிடித்த காவல்துறை..!தாயின் 2வது கணவரின் பாலியல் தொல்லை.. நடு ரோட்டில் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்..!
மும்பையில் வசிக்கும் ஒரு இளம்பெண், தாயின் இரண்டாவது கணவரால் தொடர்ச்சியாக பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறி, கோபத்தில் அவரை நடு தெருவில் துரத்தி கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாலாசோபாரா…
View More தாயின் 2வது கணவரின் பாலியல் தொல்லை.. நடு ரோட்டில் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்..!