சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த நாள்…! சிவராத்திரியில் வணங்கினால் இவ்ளோ பலன்களா…?!

சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி தான். அன்றைய தினம் இரவு முழுவதும் கண்விழித்து இறைவனைத் தொழுது நம் ஆற்றலைப் பெருக்குவது தான் சிவராத்திரியின் நோக்கம். சிவராத்திரியில் பல…

View More சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த நாள்…! சிவராத்திரியில் வணங்கினால் இவ்ளோ பலன்களா…?!

சிவராத்திரியில் கட்டாயம் விழித்து இருக்க வேண்டிய பூஜை இதுதான்… அதிவிசேஷமானது…. ஏன்னு தெரியுமா?

மாதங்கள் தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி ரொம்பவே விசேஷமானது. இந்த நன்னாளில் 4 கால பூஜை நடக்கிறது. இந்த 4 கால பூஜையில் தேவர்கள், பிரம்மா, விஷ்ணு, அம்பிகை வழிபடுறாங்க.…

View More சிவராத்திரியில் கட்டாயம் விழித்து இருக்க வேண்டிய பூஜை இதுதான்… அதிவிசேஷமானது…. ஏன்னு தெரியுமா?

இது ரொம்ப ரொம்ப விசேஷம்…… மிஸ் பண்ணிடாதீங்க….! சனி பிரதோஷத்துடன் வருகிறது மகாசிவராத்திரி!

சிவராத்திரி வந்தாலே இரவு முழுவதும் கண்விழித்து இருக்க வேண்டும். ஒரே அசதியாக இருக்கும். மறுநாள் நல்ல தூக்கம் வரும் என்று பலரும் நினைப்பதுண்டு. இறைவனின் பேராற்றலை அந்த இனிய நாளில் தான் நாம் நீண்ட…

View More இது ரொம்ப ரொம்ப விசேஷம்…… மிஸ் பண்ணிடாதீங்க….! சனி பிரதோஷத்துடன் வருகிறது மகாசிவராத்திரி!

புரட்டிப் போட்ட தெய்வீகக் காதல்…. யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே… கண்ணனோடு தான் ஆட…!

இன்று உலக காதலர் தினம் (14.02.2023) அனுசரிக்கப்படுகிறது. இந்த வேளையில் காதல் என்றால் என்ன என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த ஒரு தெய்வீகக் காதலைப் பற்றி நாம் பார்ப்போம். எந்த ஒரு நிபந்தனையும் எதிர்பார்ப்பும் இல்லாமல்…

View More புரட்டிப் போட்ட தெய்வீகக் காதல்…. யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே… கண்ணனோடு தான் ஆட…!

பிரமிக்க வைக்கும் சிவராத்திரி…! தன்னை அறியாமலேயே மோட்சத்தைப் பெற்ற வேடனின் கதை

மகாசிவராத்திரி வரும் 18.02.2023 அன்று வருகிறது. இந்த நன்னாள் எப்படி உருவானது என்று பார்ப்போமா… மகாசிவராத்திரி ஆண்டுதோறும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் விரதம் இருந்தால் தெரிந்தோ, தெரியாமலோ…

View More பிரமிக்க வைக்கும் சிவராத்திரி…! தன்னை அறியாமலேயே மோட்சத்தைப் பெற்ற வேடனின் கதை

சிவனுக்குப் பிடித்தது இதுதானா..?! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…வருகிறது மகாசிவராத்திரி…!

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடியது. வருடம் முழுவதும் பூஜை செய்து பெறக்கூடிய பலனை இந்த ஒரே நாளில் நம்மால் பெற முடியும். முதலில் இரவு முழுவதும் விழித்து இருந்தால் மிகச்சிறப்பு. முடிந்தவரை 3வது கால பூஜை…

View More சிவனுக்குப் பிடித்தது இதுதானா..?! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…வருகிறது மகாசிவராத்திரி…!

லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டில் வர வேண்டுமா? அப்படின்னா நாளைக்கு மறக்காம இதைச் செய்யுங்க…!!!

பொதுவாக தமிழ் மாதங்களில் கடைசி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருப்பார்கள். அதிலும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து பூஜை செய்தால் பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும்…

View More லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டில் வர வேண்டுமா? அப்படின்னா நாளைக்கு மறக்காம இதைச் செய்யுங்க…!!!

தீராத கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா? கைமேல் பலன் கிடைக்க இதைச் செய்யுங்க…!

பெரும்பாலும் வாழ்க்கையில் கடன் தொல்லையால் பாதிகப்படுபவர்கள் தான் அதிகமானோர் இருப்பார்கள். கடன் என்பது ஏழைக்கும், பணக்காரருக்கும் பொதுவானது. ஏழை அவனுக்குத் தக்கபடி கடன் வாங்குவான். பணக்காரன் அவன் தகுதிக்கேற்ப கடன் வாங்குகிறான். அதனால் கடன்…

View More தீராத கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா? கைமேல் பலன் கிடைக்க இதைச் செய்யுங்க…!

இங்கு தியானத்தில் அமர்ந்தால் வாழ்க்கையின் தத்துவமே தெரிந்து விடும்…! எந்த தலம்னு தெரியுமா?

மனிதனாகப் பிறந்தவன் யாருமே நிறைவான வாழ்க்கையைத் தான் வாழ விரும்புவார்கள். அமைதி இருக்க வேண்டும். அதே நேரத்தில் மனநிறைவும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப பொருளாதார வசதியும் இருக்க வேண்டும். அப்போது தானே மனநிறைவு…

View More இங்கு தியானத்தில் அமர்ந்தால் வாழ்க்கையின் தத்துவமே தெரிந்து விடும்…! எந்த தலம்னு தெரியுமா?

தெற்கின் சஞ்சீவி மலை இதுதாங்க…கொங்கணச்சித்தர் தியானம் செய்த அற்புதமான தலம்…!

பழம்பெருமை வாய்ந்தது நம் தாய்த்திருநாடு. ராமாயணம், மகாபாரதம் எனும் இருபெரும் இதிகாசங்கள் தோன்றிய இடம். உலகநாடுகளில் பாரதத்தைத் தெய்வீக பூமி என்று சொன்னால் மிகையில்லை. ஒவ்வொரு இடங்களில் காணப்படும் திருக்கோவில்களுக்கும், திருத்தலங்களுக்கும் அற்புதங்கள் நிறைந்த…

View More தெற்கின் சஞ்சீவி மலை இதுதாங்க…கொங்கணச்சித்தர் தியானம் செய்த அற்புதமான தலம்…!

இன்று அதி விசேஷமான நாள்…! கேட்டது கேட்ட படி கிடைக்க வேண்டுமா…நீங்க செய்ய வேண்டியது இதுதான்…!

தை மாதத்தில் வருகின்ற மிக அதி விசேஷமான முருகனுக்கு மிகவும் உகந்த நாள் இந்த தைப்பூசம். இன்றைய தினம் (5.2.2023) அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. கேட்டது கேட்டபடி கிடைக்க வைப்பது முருகன் வழிபாடு. இன்று…

View More இன்று அதி விசேஷமான நாள்…! கேட்டது கேட்ட படி கிடைக்க வேண்டுமா…நீங்க செய்ய வேண்டியது இதுதான்…!

பாதயாத்திரை, காவடி, பால்குடம்….பக்தர்கள் கொண்டாடும் தைப்பூசம்…கிரகத்தின் பாதிப்புகளில் இருந்து விடுபட மறக்காமல் வழிபடுங்க….!

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான கந்தப்பெருமானுக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளன. என்றாலும் தை மாசம் வரக்கூடிய பூச நட்சத்திரத்தின் அன்று கொண்டாடக்கூடிய தைப்பூசம் பக்தர்களுக்கு பேரானந்தத்தைத் தரக்கூடியது. முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்து…

View More பாதயாத்திரை, காவடி, பால்குடம்….பக்தர்கள் கொண்டாடும் தைப்பூசம்…கிரகத்தின் பாதிப்புகளில் இருந்து விடுபட மறக்காமல் வழிபடுங்க….!