தமிழ்ப்படங்களை சென்சார் போர்டு சர்டிபிகேட் கொடுக்கும் போது 3 வகையாகப் பிரிக்கின்றனர். முதலில் ‘யு’ சான்றிதழ் என்றும், அடுத்ததாக ‘யுஏ’ சான்றிதழ் என்றும், அடுத்து ‘ஏ’ சான்றிதழ் என்றும் படங்கள் தரத்தின் வாரியாகப் பிரித்துக்…
View More தமிழ்சினிமா உலகில் முதல் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படம்… காரணம் தான் வேற லெவல்..!இன்று ஆடி வெள்ளி இப்படித் தான் வழிபடணும்… கைமேல் பலன் நிச்சயம்..! செய்யலாமா?
அம்பிகையின் அருள் ஆற்றல், இறை சக்தி அதிகரிக்க வேண்டுமா அப்படின்னா இன்று இதைக் கட்டாயமாகச் செய்யுங்க. ஆடி மாதம் முதல் வெள்ளி இன்று (19.7.2024) தான் வருகிறது. ஆடி மாதம் வந்து விட்டாலே நமக்கு…
View More இன்று ஆடி வெள்ளி இப்படித் தான் வழிபடணும்… கைமேல் பலன் நிச்சயம்..! செய்யலாமா?விஜயகாந்த் படத்துக்காக இயக்குனர் பட்ட பாட்டைப் பாருங்க… கொஞ்சம் அசந்தா உயிரே போயிருக்குமே..!
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கேப்டன் விஜயகாந்தைப் பற்றி சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அவற்றில் ஒன்று புலன் விசாரணை மற்றொன்று கேப்டன் பிரபாகரன். இவற்றில் கேப்டன் பிரபாகரன் படத்தின் போது அவர் பட்ட கஷ்டங்களை பிரபல தயாரிப்பாளர்…
View More விஜயகாந்த் படத்துக்காக இயக்குனர் பட்ட பாட்டைப் பாருங்க… கொஞ்சம் அசந்தா உயிரே போயிருக்குமே..!கமலைப் பார்த்து எக்கச்சக்கமா பொறாமை பட்ட ரஜினி… ஆனா உலகநாயகன் சொன்னதை பாருங்க..!
கமலின் பொன்விழா ஆண்டான 2009ல் ரஜினி பேசிய பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அது இதுதான். கலைத்தாயிடம் நான் ஒருமுறை கேட்டேன். ஏம்மா எங்களை எல்லாம் கையைப் பிடிச்சி நடத்திட்டு வாரே? கமலை மட்டும்…
View More கமலைப் பார்த்து எக்கச்சக்கமா பொறாமை பட்ட ரஜினி… ஆனா உலகநாயகன் சொன்னதை பாருங்க..!இந்தியன் 3 படத்தின் கதை…! வேகம் தான்… ஆனா விவேகமாக இருக்குமா?
இந்தியன் படம் கமல், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் 96ல் வெளியாகி வெற்றி நடை போட்டது. இந்தப் படத்தின் அமோக வெற்றி அதன்பிறகு 28 ஆண்டுகள் கழிந்த பின்னும் அடுத்த பாகத்தை எடுக்கும் ஆவலைத் தூண்டியுள்ளது.…
View More இந்தியன் 3 படத்தின் கதை…! வேகம் தான்… ஆனா விவேகமாக இருக்குமா?பாரதிராஜாவை அன்றே அடையாளம் கண்ட பிரபலம்…! ஆனா அதையும் தாண்டிவிட்டாரே இயக்குனர் இமயம்!
தமிழ்த்திரை உலகில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுபவர் பாரதிராஜா. கிராமத்து மண் வாசனை கமழ கமழ திரைப்படம் எடுப்பதில் வல்லவர் இவர். அந்த வகையில் இவர் எடுத்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் தான்.…
View More பாரதிராஜாவை அன்றே அடையாளம் கண்ட பிரபலம்…! ஆனா அதையும் தாண்டிவிட்டாரே இயக்குனர் இமயம்!ஆடி மாதத்தில் இவ்ளோ சிறப்புகளா? எல்லாம் சரி… திருமணத்தைத் தவிர்ப்பது எதுக்குன்னு தெரியுமா?
ஆடி மாதம் இன்று அமர்க்களமாகப் பிறந்துள்ளது. இந்த மாதம் அம்மனுக்கு உரிய மாதம். எங்கு பார்த்தாலும் பகல் வேளையிலும், மாலை வேளையிலும் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள். இந்த மாதத்தில் தான் ஆடி செவ்வாய், ஆடி…
View More ஆடி மாதத்தில் இவ்ளோ சிறப்புகளா? எல்லாம் சரி… திருமணத்தைத் தவிர்ப்பது எதுக்குன்னு தெரியுமா?ஆடி மாதம் முதல் நாளில் என்ன செய்வதுன்னு தெரியுமா? இப்பவே இப்படி வழிபடுங்க…!
ஆடி மாதம் முழுவதும் நமக்குப் பண்டிகை காலம் தான். ஊரெங்கும் திருவிழா தான். அம்பாள், சிவன், பெருமாள் கோவில்கள் எங்கும் விசேஷம் தான். கிராமங்களில் ஆடிப்பண்டிகை விசேஷமாகக் கொண்டாடப்படும். இன்று தான் அந்த ஆடி…
View More ஆடி மாதம் முதல் நாளில் என்ன செய்வதுன்னு தெரியுமா? இப்பவே இப்படி வழிபடுங்க…!நான் அதைத் தான் செய்தேன் என கமலுக்கே தெரியாது… இளையராஜா உடைத்த ரகசியம்
இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் என்றாலே அது தேனாமிர்தம் தான். எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது. அது 80ஸ் குட்டீஸ்களுக்கு நல்லாவே தெரியும். அவரது பாடல்கள் தான் எங்கு போனாலும் கேட்பார்கள். நைட் ஷிப்டில் வேலை…
View More நான் அதைத் தான் செய்தேன் என கமலுக்கே தெரியாது… இளையராஜா உடைத்த ரகசியம்எம்ஜிஆர் சம்பளமே வாங்காமல் நடித்த படம்… எல்லாம் அந்த வில்லன் நடிகருக்காகத் தான்..!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த சூப்பர்ஹிட் படம் நேற்று இன்று நாளை. இந்தப் படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகி விட்டது. பழைய படங்களில் எம்ஜிஆர் படத்திற்கு என்றுமே தனி மவுசு உண்டு. இப்போது பார்த்தாலும்…
View More எம்ஜிஆர் சம்பளமே வாங்காமல் நடித்த படம்… எல்லாம் அந்த வில்லன் நடிகருக்காகத் தான்..!அந்த இடத்தில் சுதாரித்துக் கொண்டதால் பாகவதரை மிஞ்சிய கலைவாணர்…! அடடா இப்படியா நடந்தது?!
தமிழ்த்திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார், முடிசூடா மன்னர் யார் என்றால் அது எம்.கே.தியாகராஜ பாகவதர் தான். அன்றைய காலகட்டத்தில் இவருடைய படங்கள் என்றாலே மாபெரும் வெற்றி தான். இவருடன் சமகாலப் போட்டியாளராக இருந்த…
View More அந்த இடத்தில் சுதாரித்துக் கொண்டதால் பாகவதரை மிஞ்சிய கலைவாணர்…! அடடா இப்படியா நடந்தது?!கந்த சஷ்டி கவசத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படி உருவானதுன்னு தெரியுமா?
நோய் குணமாகக் காரணமே கந்த சஷ்டி கவசம். நாட்டுக்குக் கவசம் கோட்டை. கவசம் என்பது நம்மைப் பாதுகாப்பது. நம் உடலுக்குக் கவசம் எது என்றால் தெய்வ நாமங்களைச் சொல்வது தான். அதுதான் நம்மைக் காக்கும்.…
View More கந்த சஷ்டி கவசத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படி உருவானதுன்னு தெரியுமா?












