நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்னு சொல்வாங்க. இது ஒரு அற்புதமான பழமொழி. வெறுமனே படிச்சிட்டு கடந்து போய்விட முடியாது. இதன் வழி நிற்க நாம் என்ன செய்வது என்று பார்க்கலாம். உடல் உள் உறுப்புகளை…
View More நுரையீரலைக் காக்க ஓர் உன்னத கஷாயம்… எப்படி செய்றது?நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா… 7 நாள் 7 கஷாயம் ரெடி!
நோய் வருவதே உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால்தான். ஒருவர் எளிதில் காய்ச்சல், சளித் தொல்லைகளுக்கு ஆளாகிறார் என்றால் அவருடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே காரணம். இதற்கு நாம் என்ன செய்வது?…
View More நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா… 7 நாள் 7 கஷாயம் ரெடி!இனி யாருடைய பயோபிக்குக்கு மாஸ்? பிரபலம் சொல்லும் அந்த மூவர் யார்?
நடிகை சாவித்திரி, ஜெயலலிதாவின் பயோபிக்குகள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது இளையராஜாவின் பயோபிக் உருவாகி வருகிறது. அந்த வகையில் இன்னும் யாருடைய பயோபிக் வந்தால் நல்லாருக்கும்னு பார்க்கலாமா… தமிழ் சினிமா ஆளுமைகளைப் பற்றிய…
View More இனி யாருடைய பயோபிக்குக்கு மாஸ்? பிரபலம் சொல்லும் அந்த மூவர் யார்?மிஷ்கின் பேச்சுக்கு இவ்ளோ விமர்சனம் ஏன்? அவரோட மைனஸ் என்ன?
தமிழ்சினிமாவில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து வருபவர் இயக்குனர் மிஷ்கின். இவர் சமீபத்தில் பாட்டல் ராதா படத்தின் ஆடியோ லாஞ்சில் பேசிய பேச்சு ரொம்பவே சர்ச்சையை உண்டாக்கியது. குடிகாரர்களுக்கான விழிப்புணர்வைப் பற்றி எடுத்த இந்தப்…
View More மிஷ்கின் பேச்சுக்கு இவ்ளோ விமர்சனம் ஏன்? அவரோட மைனஸ் என்ன?பாட்டுக்கு மெட்டா? மெட்டுக்குப் பாட்டா? சினிமாவில் நடப்பது என்ன?
சினிமாவில் முதன் முதலில் பாடலை உருவாக்கி விட்டு வரிகளை எழுதுவார்களா அல்லது இசை அமைத்துவிட்டு அதற்கேற்ப வரிகளை எழுதுவார்களா என்ற கேள்வி சினிமா ரசிகர்களுக்கு எழுவதுண்டு. அதையும் தான் பார்ப்போமா… எம்எஸ்.விஸ்வநாதன் வருவதற்கு முன்பு…
View More பாட்டுக்கு மெட்டா? மெட்டுக்குப் பாட்டா? சினிமாவில் நடப்பது என்ன?சிவபெருமானுக்கோ 108 நடனம்… பதஞ்சலி முனிவர் கண்டதுதான் ஸ்பெஷல்!
சிவபெருமானைப் பொருத்தவரை 108 நடனங்கள் ஆடியுள்ளார். அவற்றில் 48 நடனங்கள் தனிநடனம். இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருவாதிரை தினத்தன்று ஈசன் ஆடிய தாண்டவம்தான். தில்லை கொண்ட சிதம்பர நடராஜர் கோவிலில் மார்கழி மாத…
View More சிவபெருமானுக்கோ 108 நடனம்… பதஞ்சலி முனிவர் கண்டதுதான் ஸ்பெஷல்!சிவபெருமான், கண்ணனை வழிபடுவது எப்படி? உடலை வருத்தும் வழிபாடுகள் தேவையா?
மார்கழி மாதத்தின் 5ம் நாள் பதிவு. மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலில் ‘மாலறியா நான்முகனும்’ என்று எழுதியுள்ளார். இந்தப் பாடலில் ‘மாலும், அயனும் தேடிக் காணொண்ணாத மூர்த்தி’ தான் சிவபெருமான். இவர் தான் திருவண்ணாமலையில் ஜோதி…
View More சிவபெருமான், கண்ணனை வழிபடுவது எப்படி? உடலை வருத்தும் வழிபாடுகள் தேவையா?மார்கழி மாத 4ம் பாடல் சொல்வது என்ன? குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட அருமையான வழி!
மார்கழி மாதத்தின் சிறப்புப் பாடலான இன்று 4ம் நாளாக மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில் ‘ஒண்ணித் திலநகையாய்..’ என்று தொடங்கும் பாடல் வருகிறது. இந்தப் பாடலில் மாணிக்கவாசகர் சொல்லும் இறைவன் ஒரு அற்புத பொருளானவர். விண்ணுக்கு ஒரு…
View More மார்கழி மாத 4ம் பாடல் சொல்வது என்ன? குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட அருமையான வழி!கோவில்ல போய் நீங்க வேண்டக்கூடிய இடம் சன்னிதானமா? யார் சொன்னது? இதைப்படிங்க முதல்ல..!
மார்கழி மாதத்தின் 3வது நாளில் மாணிக்க வாசக சுவாமிகள் இறைவன் மீது உருகி பாடியது இந்த திருவாசகம். அதைக் கேட்டாலே, நினைத்தாலே நமக்கு நன்மை தரக்கூடியது. அருமையான கருத்துகளை எளிமையாகக் கொடுத்துள்ளார் மாணிக்கவாசகர். ‘முத்தன்ன…
View More கோவில்ல போய் நீங்க வேண்டக்கூடிய இடம் சன்னிதானமா? யார் சொன்னது? இதைப்படிங்க முதல்ல..!கோவிலில் செய்யக்கூடாது 3 விஷயங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!
மார்கழி மாதம் அதிகாலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பது அலாதி சந்தோஷம் தரும் விஷயம். எல்லா நாளுமே காலையில் இப்படி இருக்கக்கூடாதா என யோசிக்கக்கூடிய மாதம். மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் காலையில் தெய்வீக…
View More கோவிலில் செய்யக்கூடாது 3 விஷயங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!மனதை புண்படுத்துபவரை சமாளிப்பது எப்படி? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!
நம்மைச் சுற்றியுள்ளவர்கள் தான் நம்மை மட்டம் தட்டுவார்கள். திட்டுவார்கள். மனதைப் புண்படுத்தும்படி பேசுவார்கள். அவர்களிடம் இருந்து சமாளிப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கும். கோபம் அதிகமானவர்கள் எதிர்த்து சண்டை போடுவார்கள். அவர்களை எதிர்க்க முடியாதவர்கள் மனதிற்குள்ளேயே…
View More மனதை புண்படுத்துபவரை சமாளிப்பது எப்படி? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!வந்தாச்சு வந்தாச்சு மார்கழி… மறக்காம செய்ய உங்களுக்கு இருக்கு மூணு விஷயம்!
மார்கழி மாதம் என்று சொன்னாலே நம் மனதுக்கு இதமான மாதம் என்று தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். குளிர் நிறைந்த காலச்சூழல் நிலவும் மாதம். இது மனதுக்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் குளுமையான மாதம்.…
View More வந்தாச்சு வந்தாச்சு மார்கழி… மறக்காம செய்ய உங்களுக்கு இருக்கு மூணு விஷயம்!





