நடிகர் சிவகார்த்திகேயன் டிவியில் ஆங்கராக இருந்து படிப்படியாகத் தன் திறமையை வளர்த்து திரையுலகில் முன்னுக்கு வந்தார். ஆரம்பகாலகட்டத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் காமெடியுடன் வந்து அவருடைய வளர்ச்சிக்கு வித்திட்டது. தொடர்ந்து அவரது படங்களில் இருந்த…
View More sivakarthikeyan: படிச்ச பள்ளிக்கே கெஸ்ட்டா சென்ற எஸ்.கே. … நெகிழ்ச்சியுடன் சொன்ன தகவல்!இழந்த சொத்துக்கள் கிடைக்க, புது வீடு கட்டி குடியேற… சிறப்பு வாய்ந்த வசந்த பஞ்சமி!
இன்று பிப்ரவரி 2ம் தேதி, 2025. இந்த நாள் ஒரு விசேஷமான தினம். என்னன்னா வசந்த பஞ்சமி. இதுவரை கேள்விப்படவே இல்லையே என்று சொல்கிறீர்களா? இது வடநாட்டில் வழக்கத்தில் உள்ள விசேஷ தினம். நாமும்…
View More இழந்த சொத்துக்கள் கிடைக்க, புது வீடு கட்டி குடியேற… சிறப்பு வாய்ந்த வசந்த பஞ்சமி!மாதுளம்பழத்துல இவ்ளோ சத்துகளா? அப்போ டெய்லி ஒண்ணு சாப்பிடுங்க..!
மாதுளம் பழம் என்பது என்ன? மாதுளம் பழத்தின் பயன்கள் என்ன? மாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் என்ன? மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள் என்னன்னு பார்க்கலாமா… மாதுளம் பழம் ஒரு மிக…
View More மாதுளம்பழத்துல இவ்ளோ சத்துகளா? அப்போ டெய்லி ஒண்ணு சாப்பிடுங்க..!உங்களுக்கு சுகர் பிரச்சனையா? கால் வீக்கமா? நோ டென்ஷன்… இதைச் செய்யுங்க…!
மனிதர்களுக்கு 40 வயதைத் தாண்டினாலே ஒவ்வொரு வியாதியாக எட்டிப் பார்க்கத் தொடங்கி விடுகிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டிப்படைப்பது சர்க்கரை நோய்தான். அதனால் கால் வலியும் வந்து விடுகிறது. முக்கியமாக உடல்…
View More உங்களுக்கு சுகர் பிரச்சனையா? கால் வீக்கமா? நோ டென்ஷன்… இதைச் செய்யுங்க…!எப்படி பேசுனாலும் வம்பு இழுக்கறாங்களே… சாமர்த்தியமா தப்பிக்கணுமா? இதைப் படிங்க முதல்ல!
மனித வாழ்க்கையின் உண்மையான தத்துவங்கள், யதார்த்தமான உண்மைகள் நிறைய உள்ளன. பேச வாய்ப்பு இருந்தும் பேச முடியா சூழ்நிலைகள், பேசக் கூடாது என ஒதுங்கி போனாலும் பேச வேண்டிய சூழல்கள் வந்து விடுகிறது. வாயை…
View More எப்படி பேசுனாலும் வம்பு இழுக்கறாங்களே… சாமர்த்தியமா தப்பிக்கணுமா? இதைப் படிங்க முதல்ல!கெட்ட கொழுப்பு கரையணுமா? தொப்பை குறையணுமா… இதுதான் பெஸ்ட் வழி
சிலர் தங்கள் உடல் பருமனைக் குறைப்பதற்காக நாள் கணக்கில் பட்டினி கிடப்பார்கள். ஒருவேளை பட்டினி கிடப்பார்கள். சிலர் ஒரு வேளை தான் சாப்பிடுவார்கள். ஆனால் இது எல்லாம் பலனைத் தருமா என்றால் இல்லை என்றே…
View More கெட்ட கொழுப்பு கரையணுமா? தொப்பை குறையணுமா… இதுதான் பெஸ்ட் வழிஎனக்கு கிடைச்ச இந்த வரம் போதும்… இயக்குனர் சுந்தர்.சி. நெகிழ்ச்சி
மக்கள் ரசிக்கும் வகையில் பாட்டு, பைட், காமெடி, சென்டிமென்ட் எல்லாம் சரியான விகிதத்தில் கலந்து மசாலா படமாகக் கொடுப்பவர் இயக்குனர் சுந்தர்.சி. மக்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக எடுக்கக்கூடியவர். அன்பே சிவம் என்ற…
View More எனக்கு கிடைச்ச இந்த வரம் போதும்… இயக்குனர் சுந்தர்.சி. நெகிழ்ச்சிதிரைக்கதை மன்னனா? குசும்பு மன்னனா? கங்கை அமரனை வச்சி செய்த பாக்கியராஜ்
தமிழ்த்திரை உலகில் திரைக்கதை மன்னன் என்றதும் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் கே.பாக்கியராஜ்தான். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்தால் போதும். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பும். அதே…
View More திரைக்கதை மன்னனா? குசும்பு மன்னனா? கங்கை அமரனை வச்சி செய்த பாக்கியராஜ்அதென்ன அவங்களுக்கு ஒரு நியாயம்? இவங்களுக்கு ஒரு நியாயமா? இளையராஜாவின் இசையில் முரண்?!
தமிழ்சினிமா உலகின் பொக்கிஷம் இளையராஜா. டிரைவர்களை தூங்க விடாதாம் இளையராஜா இசை… ஆனா உள்ளே இருக்குற பயணிகளுக்கு நல்ல தாலாட்டு அவரது இசை. இது உண்மைதான். இரவு நேர வேலை செய்பவர்களுக்கு எல்லாம் இளையராஜாவின்…
View More அதென்ன அவங்களுக்கு ஒரு நியாயம்? இவங்களுக்கு ஒரு நியாயமா? இளையராஜாவின் இசையில் முரண்?!பாவங்களைப் போக்கும் அக்னி தீர்த்தம்… ராமேஸ்வரத்தில் வியக்க வைக்கும் கோவில்!
வடக்கே காசி என்றால் தெற்கே ராமேஸ்வரம் அந்தளவு புனிதமான தலம். அதனால்தான் அதை தென்காசி என்றும் சொல்வார்கள். அத்தல சிறப்பு மற்றும் இங்குள்ள அக்னி தீர்த்தம் குறித்து பார்ப்போம். தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம்…
View More பாவங்களைப் போக்கும் அக்னி தீர்த்தம்… ராமேஸ்வரத்தில் வியக்க வைக்கும் கோவில்!கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா…. அறுபடை வீடுகளின் சிறப்புகள்…
முருகனின் அறுபடை வீடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவற்றிற்கு தனித்தனி சிறப்புகளும் உள்ளன. வாங்க பார்க்கலாம். திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத்…
View More கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா…. அறுபடை வீடுகளின் சிறப்புகள்…முதல்ல இதைப் படிங்க… நெற்றியில் 3 பட்டை போடுவது எதற்காகத் தெரியுமா?
கடன் வாங்கியவர்கள் கடன் கொடுத்தவர்களை ஏமாற்றும்போது உனக்கு பட்டை நாமம்தான் என்று ஏமாறுபவர்களைப் பார்த்து நண்பர்கள் கேலி செய்வர். ஆன்மிக அன்பர்கள் கோவிலுக்குச் சென்று பயபக்தியோடு இறைவனை வழிபட்டு நெற்றியில் விபூதியால் 3 பட்டை…
View More முதல்ல இதைப் படிங்க… நெற்றியில் 3 பட்டை போடுவது எதற்காகத் தெரியுமா?


