Vaali and Gangai Amaran Song : தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் அவை உருவாகும் போது அதற்குள் நிச்சயம் ஏராளமான சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி இருக்கும். அந்த வகையில்,…
View More வாலி எழுதிய பாடலில் கங்கை அமரன் செஞ்ச மாற்றம்.. வாடா பின்லேடா பாடலின் ஹிட் சுவாரஸ்யம்..vaali
இது என்ன பைபிளா.. முதல் படத்திலேயே வாலியை கடுப்பாகி கத்த வைத்த முருகதாஸ்..
நடிகர் அஜித்குமாருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தல என்ற ஒரு பட்டப்பெயர் இருந்தது. தற்போது தனது ரசிகர்கள் இந்த பெயரை குறிப்பிட வேண்டாம் என்று அவர் சொன்னதன் பிறகு சமூக வலைத்தளங்களில்…
View More இது என்ன பைபிளா.. முதல் படத்திலேயே வாலியை கடுப்பாகி கத்த வைத்த முருகதாஸ்..ஒரே பாடல்.. ரஜினி, இளையராஜா என ரெண்டு பேரையும் பாராட்டும் படி வாலி எழுதிய வரிகள்… சும்மாவா ஹிட்டு ஆச்சு..
தற்போது தமிழ் சினிமாவில் வரும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என அனைத்திலும் ட்ரெண்டிங் ஆகி ரீல்ஸிலும் கூட கவனம் ஈர்த்து வந்தாலும் அதில் இருக்கும் வரிகள் தொடர்பான…
View More ஒரே பாடல்.. ரஜினி, இளையராஜா என ரெண்டு பேரையும் பாராட்டும் படி வாலி எழுதிய வரிகள்… சும்மாவா ஹிட்டு ஆச்சு..வாலிபக்கவிஞர் வாலிகிட்டே சவாலா? யுவனின் வேகமான டியூனுக்கு கொடுத்த பாடலைப் பாருங்க…
வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜாதான். 2004ல் வெளியான சென்னை 600028ல் இருந்து கோட் படம் வரை அவர் தான். மங்காத்தா அந்த வகையில் 2011ல் தல…
View More வாலிபக்கவிஞர் வாலிகிட்டே சவாலா? யுவனின் வேகமான டியூனுக்கு கொடுத்த பாடலைப் பாருங்க…குறள்வழியில் வாழ்ந்து வந்தவர் எம்ஜிஆர்… கவிஞர் வாலி சொன்ன சம்பவம் என்னன்னு தெரியுமா?
எம்ஜிஆருடைய வெற்றிப்படங்களில் பல படங்களைத் தந்தவர் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா. அந்த வகையில் அவரது படம் ஒன்றை டி.ஆர்.ராமண்ணா இயக்கிக் கொண்டு இருந்தார். படப்பிடிப்பு தளத்திற்கு கவிஞர் வாலி சென்று இருந்தார். அன்று டிஆர்.ராமண்ணா படமாக்கிக்…
View More குறள்வழியில் வாழ்ந்து வந்தவர் எம்ஜிஆர்… கவிஞர் வாலி சொன்ன சம்பவம் என்னன்னு தெரியுமா?வைரமுத்துவை கமலுக்காக எழுதிய பாட்டில் கலாய்த்த வாலி.. தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா..
திரை உலகம் என்றாலே இரண்டு நடிகர்களும் அல்லது ஒரே துறையில் இருக்கும் வெவ்வேறு ஆட்களுக்கு ஒரு விதமான போட்டியோ மறைமுகமான ஜாலியான சீண்டலோ இருந்து கொண்டே தான் இருக்கும். என்ன தான் நெருங்கிய நண்பர்களாக…
View More வைரமுத்துவை கமலுக்காக எழுதிய பாட்டில் கலாய்த்த வாலி.. தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா..அப்பவே புதுடெக்னிக்கைக் கையாண்ட இசைஞானி… அசந்து போன கவிஞர் வாலி!
இளையராஜா தான் இசை அமைக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசத்தைக் கொண்டு வர வேண்டும் என்று முனைப்பு காட்டுவார். அந்த வகையில் தான் ‘சிட்டுக்குருவி’ படத்தின் பாடலும் அமைந்தது. அந்தப் பாடலில் அவருக்கு அருமையான…
View More அப்பவே புதுடெக்னிக்கைக் கையாண்ட இசைஞானி… அசந்து போன கவிஞர் வாலி!சென்னை 28-னு டைட்டில் உருவாக காரணமே வாலி தான்.. வெங்கட் பிரபுவின் சக்ஸஸ் பார்முலா பின்னணி..
தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் சீரியஸான இயக்குனர்களும், கமர்சியல் வகையில் படம் எடுக்கும் இயக்குனர்களும், காதல் கதையில் படம் எடுக்கும் இயக்குனர்களும் உள்ளனர். ஆனால் அதே வேளையில் வெங்கட் பிரபு போன்று மிக ஜாலியாக…
View More சென்னை 28-னு டைட்டில் உருவாக காரணமே வாலி தான்.. வெங்கட் பிரபுவின் சக்ஸஸ் பார்முலா பின்னணி..வாலிக்கும் சில்லுனு ஒரு காதல் டைரக்டருக்கும் வந்த சண்டை.. முன்பே வா பாடல் ஹிட்டாக காரணமே அந்த மோதலா?
சிங்கம் உள்ளிட்ட பல கமர்சியல் திரைப்படங்களில் நடிகர் சூர்யா நடித்திருந்தாலும் அவரது ஒரு சில காதல் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் என்றுமே வரவேற்பை பெறக்கூடியவை. ஆய்த எழுத்து திரைப்படத்தில் ஒரு அரசியல் களத்தில் சாதிக்க…
View More வாலிக்கும் சில்லுனு ஒரு காதல் டைரக்டருக்கும் வந்த சண்டை.. முன்பே வா பாடல் ஹிட்டாக காரணமே அந்த மோதலா?வாலியின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக காமராஜர் செய்த பெரும் காரியம்…
தலைவர்கள் எப்போதுமே அவர்களுக்குரிய இடத்தில் இருக்கும் போது தான் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மதிப்பையும் பெறுவார்கள். இதை உணர்த்தும் வகையில் அக்காலத்தில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. என்னவென்று பார்க்கலாமா… கவிஞர் வாலி…
View More வாலியின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக காமராஜர் செய்த பெரும் காரியம்…இப்படியா வரிகள் எழுதுவீங்க.. பெண்ணை பற்றி வாலி எழுதிய பாடல்.. பிடிவாதமாய் இருந்து வெற்றி கண்ட கவிஞர்..
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக இருந்தவர் கவிஞர் வாலி. சுமார் 55 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் மற்றும் கதாசிரியராக இருந்த வாலி, பல தலைமுறை இசையமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்களுடன் இணைந்து…
View More இப்படியா வரிகள் எழுதுவீங்க.. பெண்ணை பற்றி வாலி எழுதிய பாடல்.. பிடிவாதமாய் இருந்து வெற்றி கண்ட கவிஞர்..வாலியிடம் உதவியாளராக சேர முயன்ற 3 பேர்.. 3 பேர்களும் பிரபல இயக்குனர்கள் ஆன அதிசயம்..!
கடந்த 1967ஆம் ஆண்டு தன்னிடம் மூன்று பேர் உதவியாளராக சேர முயன்றனர் என்றும் ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் படிப்படியாக முன்னேறி மிகப்பெரிய இயக்குனர் ஆகினர் என்றும் கவிஞர் வாலி பேட்டி…
View More வாலியிடம் உதவியாளராக சேர முயன்ற 3 பேர்.. 3 பேர்களும் பிரபல இயக்குனர்கள் ஆன அதிசயம்..!