வயதானால் ஒவ்வொரு நோயாக எட்டிப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது. ஆனால் நாம்தான் எடுத்ததெற்கெல்லாம் ஆங்கில மருந்துகளை நாடி ஓடுகிறோம். இயற்கை மருந்துகள் நிரந்தரமான தீர்வைத் தரும் என்பதை எவ்வளவு சொல்லியும் கேட்காதவர்கள் ஒரு கட்டத்தில்…
View More வயதானவர்களின் கனிவான கவனத்திற்கு… நீங்க அவசியம் தெரிய வேண்டிய விஷயம்!133 ஆண்டுகளாக நிற்காமல் ஓடும் அதிசய கடிகாரம்… எங்கு இருக்குன்னு தெரியுமா?
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலை ஒட்டியுள்ள கருவேல்புர கொட்டாரத்தின் உச்சியில் பத்ம தீர்த்த குளத்தை நோக்கி வட திசையை பார்த்தாற் போல ஒரு அதிசய கடிகாரம் இருக்கிறது. இது 1892 ம் ஆண்டில்…
View More 133 ஆண்டுகளாக நிற்காமல் ஓடும் அதிசய கடிகாரம்… எங்கு இருக்குன்னு தெரியுமா?தமிழ் சினிமாவில் பதினாறு வயதினிலே போட்ட பாதை… செம மாஸா இருக்கே!
பாரதிராஜாவின் முதல் படைப்பே பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. ஆம். அதுதான் பதினாறு வயதினிலே. இந்தப் படத்தில் என்னென்ன சிறப்புகள்னு பார்க்கலாமா… 16 வயதினிலே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மைல் கல். ரஜினி,…
View More தமிழ் சினிமாவில் பதினாறு வயதினிலே போட்ட பாதை… செம மாஸா இருக்கே!பெரிய ஆளாக இது ஒண்ணுதான் வழி…. லோகேஷ் சொன்ன டாப் சீக்ரெட்
தமிழ்சினிமாவில் உள்ள இளம் இயக்குனர்களில் பலர் தங்களது மாறுபட்ட சிந்தனைத்திறனால் மளமளவென்று ஏறுமுகமாக முன்னேறி வருகின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வந்த அத்தனைப் படங்களும் ஹிட். கார்த்தியின் நடிப்பில் இவர்…
View More பெரிய ஆளாக இது ஒண்ணுதான் வழி…. லோகேஷ் சொன்ன டாப் சீக்ரெட்வெறும் கல் தானே… கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்றது எதுக்கு?
இன்னைக்குப் பலரும் கோவில்களுக்குச் செல்வது எல்லாம் ஒரு நாகரிகமாகவே கருதுகின்றனர். மற்றபடி இறைவனோடு ஒன்றிணைந்து வழிபடுவது வெகுசிலர்தான். அவங்க போறாங்க. நாமும் போவோம். அப்ப தான் கெத்துன்னு நினைக்கிறாங்க. கடவுள் சிலைக்கு அபிஷேகம்னு சொன்னா…
View More வெறும் கல் தானே… கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்றது எதுக்கு?தமிழ்நாட்டுல எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே..!
தமிழ்நாட்டுல எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்? அங்கே போனா என்னென்ன வாங்கலாம்னு பலரும் கேட்பாங்க. அவங்களுக்கு மட்டுமல்ல. உங்களுக்காகவும் இந்த லிஸ்ட். ஆனா பெரிசா போய்க்கிட்டே இருக்கேன்னு பார்க்காதீங்க. பொறுமையா படிங்க. ஊருக்குப் போகும்போது…
View More தமிழ்நாட்டுல எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே..!உதவி கேட்க வந்த பாலுமகேந்திரா… ஆனா கேட்காமலேயே கொடுத்த கமல்..!
தமிழ்த்திரை உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவர் பாலுமகேந்திரா. இவர் சிறந்த இயக்குனரும் கூட. திறமையான கலைஞராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் ரொம்பவே சோர்ந்து போனார் என்றுதான் சொல்ல வேண்டும். பாலுமகேந்திரா இயக்கிய முதல் கன்னடப்படம்…
View More உதவி கேட்க வந்த பாலுமகேந்திரா… ஆனா கேட்காமலேயே கொடுத்த கமல்..!ஏழரை சனி பிடிச்சிட்டாம் விஜய்சேதுபதிக்கு… ஆனா மனுஷன் சொன்ன தில் ஸ்டேட்மெண்டைப் பாருங்க!
தமிழ்த்திரை உலகில் ‘மக்கள் செல்வன்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் விஜய்சேதுபதி. மிகுந்த தன்னம்பிக்கைக் கொண்ட இவர் தனது அனுபவத்தால் பல்வேறு தடைகளைத் தாண்டி படிப்படியாக திரை உலகில் முன்னுக்கு வந்தவர். துபாயில் கணக்குப்பிள்ளையாக…
View More ஏழரை சனி பிடிச்சிட்டாம் விஜய்சேதுபதிக்கு… ஆனா மனுஷன் சொன்ன தில் ஸ்டேட்மெண்டைப் பாருங்க!தமிழ்ல மட்டும்தான் படம் நடிப்பேன்னு சொல்லி சாதித்த சூப்பர் ஹீரோக்கள்… அட இவங்க தானா?
தமிழ்ப்பற்று என்பது வெறும் பேச்சில் மட்டும் இருந்தால் போதாது. அது செயலிலும் வேண்டும் என்று நிரூபித்தவர்கள் தான் இவர்கள். ஒன்லி தமிழ் படம் மட்டும்தான் நடிப்பேன். வேறு படமா நோ நோ என்று கெத்தாகச்…
View More தமிழ்ல மட்டும்தான் படம் நடிப்பேன்னு சொல்லி சாதித்த சூப்பர் ஹீரோக்கள்… அட இவங்க தானா?நரை முடியால் தலைகாட்ட முடியலையா? எளிய பொருள்களால் ஆன இயற்கை ஹேர் டை… ரெடி!
40 வயதைத் தாண்டினால் மட்டும் அல்ல. இப்போது இளவயதிலேயே பலருக்கும் நரைமுடி விழுந்து விடுகிறது. இதனால் வெளியே தலைகாட்ட பயப்படுகிறார்கள். இவர்கள் கடைகளில் தேவையில்லாத கெமிக்கல் கலந்த ஹேர் டைகளை உபயோகித்து அலர்ஜிக்கு ஆளாகி,…
View More நரை முடியால் தலைகாட்ட முடியலையா? எளிய பொருள்களால் ஆன இயற்கை ஹேர் டை… ரெடி!தாங்க முடியாத அளவு மன அழுத்தமா? டென்சன் ஆகாம ரிலாக்ஸா இதைப் படிங்க…
மன அழுத்தம் இன்று பலருக்கும் தலையாய பிரச்சனையாக இருக்கிறது. பெரும்பாலும் அலுவலக வேலை செய்பவர்களுக்கு இது அதிகளவில் வருகிறது. மேலதிகாரிகளின் நெருக்கடி, பணிச்சுமை என பலரும் அவதிப்படுவர். இதனால் சிலர் தற்கொலை செய்யும் அளவுக்குக்…
View More தாங்க முடியாத அளவு மன அழுத்தமா? டென்சன் ஆகாம ரிலாக்ஸா இதைப் படிங்க…வள்ளலார் ஜோதிமயமானது உண்மையா? அகத்தியரின் அற்புதம் என்ன?
மகான் வள்ளலார் மிகப்பெரிய யோகி. ஆன்மீகத்தில் பலவழிகள் இருக்கிறது. அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற பாதையை வழிகாட்டினார். அவர் இறுதிகாலத்தில் ஜோதியானார் என்று கூறப்படுகிறது. நடந்தது என்ன என்றால்? பொதுவாக ஒவ்வொரு பொருளும் இந்த உலகமும்…
View More வள்ளலார் ஜோதிமயமானது உண்மையா? அகத்தியரின் அற்புதம் என்ன?
