தமிழ்த்திரை உலகில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுபவர் பாரதிராஜா. இவரது மகன் மனோஜ். இவர் தாஜ்மகால் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வீடு திரும்பிய நிலையில்…
View More பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்… திரையுலகினர் அதிர்ச்சி!வயிற்றுப் போக்கு, தோல் நோய்கள், நரம்புத் தளர்ச்சிக்கு அருமருந்து! இதானா அது?
வசம்பு எனும் மூலிகை மருந்தை சஞ்சீவீன்னு சொல்வாங்க. அந்த வகையில் இது பல நோய்களுக்கு மாமருந்தாகத் திகழ்கிறது. என்னென்னன்னு பார்ப்போமா… இருமல், நரம்புத் தளர்ச்சி, வாய் துர்நாற்றம், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு அருமருந்தாகத்…
View More வயிற்றுப் போக்கு, தோல் நோய்கள், நரம்புத் தளர்ச்சிக்கு அருமருந்து! இதானா அது?வெறும் டவுசர்னு நினைச்சீங்களா? ராமராஜனின் சாதனைகளைப் பாருங்க…!
ராமராஜனை ‘மக்கள் நாயகன்’னு ரசிகர்கள் அழைப்பாங்க. ஆனா ஒரு சிலர் டவுசர் டவுசர்னு கிண்டல் பண்ணுவாங்க. ஆனால் ராமராஜனின் சாதனைகள் அவர்களுக்குத் தெரியாது. என்னன்னு பார்க்கலாமா… 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்திலும்…
View More வெறும் டவுசர்னு நினைச்சீங்களா? ராமராஜனின் சாதனைகளைப் பாருங்க…!முட்டையை விட அதிக புரதச்சத்து கொண்ட 5 காய்கறிகள்… இதெல்லாமா இருக்கு?
முட்டைகளில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி போன்றவை உள்ளன. முட்டையில் வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது, இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் முட்டையில் உள்ள புரோட்டீன்கள் மற்றும்…
View More முட்டையை விட அதிக புரதச்சத்து கொண்ட 5 காய்கறிகள்… இதெல்லாமா இருக்கு?எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாதது எது? அப்படி ஒண்ணு இருக்கா?
கோடி ரூபாய் கொடுத்தாலும் நமக்கு கிடைக்காதாமே… அப்படி ஏதாவது இருக்கான்னு கேள்வி எழுகிறதா? வாங்க பார்க்கலாம். உதவி வாங்கி பழகியவர்களுக்கு, யாருக்கும் உதவி செய்ய மனமிருப்பதில்லை. எங்கோ இருக்கும் கடவுளுக்குப் பயப்படும் நாம், நம்முள்…
View More எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாதது எது? அப்படி ஒண்ணு இருக்கா?கடன் அடைக்க, வாங்க உகந்த நேரம், நாள்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!
கடன் கழுத்தை நெரிக்கும்னு சொல்வாங்க. இப்பல்லாம் உயிரையே எடுக்கு. அதில் இருந்து மீள என்னதான் வழி? வாங்க பார்க்கலாம். முதலில் நாம் வாங்கும் கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமது மனதில்…
View More கடன் அடைக்க, வாங்க உகந்த நேரம், நாள்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!சாஸ்தாவுக்கும், குலதெய்வத்துக்கும் என்ன வேறுபாடு? இரண்டும் ஒன்றா?
பங்குனி உத்திரம் வந்துவிட்டாலே குலதெய்வ வழிபாடு, சாஸ்தா கோவில்னு மக்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த இரு நாள்களும் ஊரெங்கிலும் திருவிழாக்கோலமாகத் தான் இருக்கும். எங்கெங்கு இருந்தாலும் மறக்காமல் தனது சொந்த ஊருக்கு வந்து…
View More சாஸ்தாவுக்கும், குலதெய்வத்துக்கும் என்ன வேறுபாடு? இரண்டும் ஒன்றா?சாஸ்தான்னா என்ன அர்த்தம்? அவர் யார்? எத்தனை வகையாக இருக்காங்க?
பங்குனி உத்திரம் வந்துவிட்டாலே எல்லாரும் அவரவர் சாஸ்தாவைத் தேடி வழிபடச் செல்வர். அந்த வகையில் சாஸ்தான்னா யாரு? வழிபட்டா என்ன பலன்கள்? எத்தனை பேரு இருக்காங்கன்னு பார்ப்போம். வடமொழியில் ‘சாஸ்தா’ என்றால் ‘கட்டளை இடுபவர்’…
View More சாஸ்தான்னா என்ன அர்த்தம்? அவர் யார்? எத்தனை வகையாக இருக்காங்க?மருந்தில்லா மருந்துன்னு ஒண்ணு இருக்காமே? அட இதுவல்லவோ அற்புதம்!
‘வருமுன் காப்பவனே அறிவாளி’ என்பர். அந்த வகையில் நோய் வந்த பின் மருத்துவமனைக்கு ஓடிச் சென்று மருத்துவம் பார்ப்பதைவிட நோய் வருவதற்கு முன்பே அது வராமல் இருப்பதற்கு நம் உடலைத் தயாராக வைத்து இருக்க…
View More மருந்தில்லா மருந்துன்னு ஒண்ணு இருக்காமே? அட இதுவல்லவோ அற்புதம்!விஜயிடம் வாழ்த்து பெற்ற டிராகன் படக்குழு… இயக்குனர் சொன்ன அந்த விஷயம்!
சின்ன பட்ஜெட்டிலும் நல்ல கதையை ரசிகர்களுக்குத் திரைப்படமாகக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளது டிராகன். என்னா மாதிரி படத்தை எடுத்துருக்காங்கன்னு தான் பார்த்த ரசிகர்கள் எல்லாருமே சொல்றாங்க. அந்த வகையில் படத்தின் திரைக்கதைதான் இங்கு…
View More விஜயிடம் வாழ்த்து பெற்ற டிராகன் படக்குழு… இயக்குனர் சொன்ன அந்த விஷயம்!ஜெயலலிதாவுக்கு அதுன்னாலே அவ்ளோ பயமாம்..! நம்பவே முடியலையே?
தமிழகத்தின் இரும்புப் பெண்மணின்னா நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். அவர் தனது அசாத்திய திறமையால் படிப்படியாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து முதல்வர் ஆனார். அவருடைய…
View More ஜெயலலிதாவுக்கு அதுன்னாலே அவ்ளோ பயமாம்..! நம்பவே முடியலையே?சந்தானம், சூரி மாதிரி ஏன் படங்களைத் தேர்ந்தெடுக்கல?… இதான் காரணமா?
தமிழ்த்திரை உலகில் வெவ்வேறு காலகட்டங்கள்ல வெவ்வேறு விதமான காமெடி நடிகர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். அந்தவகையில் ஆரம்பத்தில் என்எஸ்கே. கலைவாணர் ஆக வந்து ரசிகர்களின் மத்தியில் சிரிப்புடன் சிந்தனையையும் கலந்தார். அதே பாணியைக் கடைபிடித்து சின்னக்…
View More சந்தானம், சூரி மாதிரி ஏன் படங்களைத் தேர்ந்தெடுக்கல?… இதான் காரணமா?











