புதுப்பெண்ணிடம் புருஷனை முந்தானையில் முடிஞ்சிக்கோன்னு சொல்லிக்கொடுப்பாங்க. ஆனா ஆண்களுக்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. அதனால் மனைவியை எப்பவும் கலகலப்பாக வைக்க சில ஐடியாக்கள்… நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும்…
View More கட்டிய மனைவியைக் குதூகலமாக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!வீட்டுல விளக்கேற்றியதும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க… நல்லா வருவீங்க!
வீட்டில் விளக்கேற்றிய பின் செய்யக்கூடாதவை… தெரியாதவங்க படிச்சிக்கோங்க இன்று திருமணம் ஆகிவிட்டால் அந்த மணப்பெண்ணை வீட்டிற்கு வந்த குத்துவிளக்காக, மகாலட்சுமியாகக் கொண்டாடுகிறார்கள். வீட்டுக்கு வந்த மகாலட்சுமி, குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு, விளக்கேற்ற வந்த மகாலட்சுமி…
View More வீட்டுல விளக்கேற்றியதும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க… நல்லா வருவீங்க!கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
தற்போது எல்லாம் கோவிலில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை. இதற்கு என்ன காரணம்? யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள்தான். நமக்கு எந்த…
View More கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?வீட்டு வாசல்ல எலுமிச்சம்பழத்தைத் தொங்க விடுறீங்களா? அப்படின்னா இதைப் படிங்க!
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு சொல்வாங்க. அந்த வகையில் கண்திருஷ்டி என்பது நம்மை எவ்வளவு தான் நல்லா இருந்தாலும் வீழ்ச்சி அடைய வைத்துவிடும். இதற்காக பெரிய பெரிய பணக்கார்களே பல பரிகாரங்களைச் செய்வார்கள். அவர்கள்…
View More வீட்டு வாசல்ல எலுமிச்சம்பழத்தைத் தொங்க விடுறீங்களா? அப்படின்னா இதைப் படிங்க!வியாழக்கிழமையில இப்படி வழிபட்டால் கடன் தொல்லையே இருக்காதாமே… இனி செய்வீர்களா?
கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த முடியாதுன்னு நடுத்தர வர்க்கத்தினர் சொல்வார்கள். அதே நேரம் கடனை அடைக்க முடியாமல் வட்டியைக் கட்டவே திணறுவர். இங்கு சாப்பிடவே வழியில்லை. கடனை எப்படி அடைப்பது? வட்டி கட்டவே திணறுது.…
View More வியாழக்கிழமையில இப்படி வழிபட்டால் கடன் தொல்லையே இருக்காதாமே… இனி செய்வீர்களா?மகாசிவராத்திரியில் நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த நேரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
மகாசிவராத்திரியில் 4 கால பூஜை உண்டு. அதிலும் 3ம் காலம் தான் லிங்கோத்பவர் காலம். இது சிவனுடனே எப்போதும் இருக்கும் சக்தி வடிவான பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜித்த காலம். இந்தக் காலத்தில்…
View More மகாசிவராத்திரியில் நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த நேரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!மகாசிவராத்திரியின் நான்கு கால பூஜை… நைவேத்தியங்கள், நேரம்… மறந்துடாதீங்க!
சிவராத்திரியில் மொத்தம் 4 கால பூஜை உண்டு. முதல் காலம் இரவு 7.30 மணிக்கும், இரண்டாம் காலம் இரவு 10.30மணி, 3ம் காலம் நள்ளிரவு 12 மணி, 4ம் காலம் அதிகாலை 4.30மணிக்கும் ஆரம்பிக்கிறது.…
View More மகாசிவராத்திரியின் நான்கு கால பூஜை… நைவேத்தியங்கள், நேரம்… மறந்துடாதீங்க!மகாசிவராத்திரியில் விரதம் இருக்கப் போறீங்களா? கட்டாயம் இதைக் கடைபிடிங்க!
சிவபெருமானின் மிக முக்கியமான ஒரு விரதநாள் மகாசிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சதுர்த்தசியில் கொண்டாடப்படுவதுதான் மகாசிவராத்திரி. இது வரும் 26ம் தேதி வருகிறது. 25ம் தேதி பிரதோஷம். பிரதோஷ விரதத்தை…
View More மகாசிவராத்திரியில் விரதம் இருக்கப் போறீங்களா? கட்டாயம் இதைக் கடைபிடிங்க!சர்க்கரை நோயா, அடிவயிற்று வலியா, ரத்தக்குழாய்களில் கொழுப்பா? இதுதான் மாமருந்து!!
வீட்டிலேயே அன்றாடம் நம் சமையல் அறையில் பல மருந்துப்பொருள்களைத்தான் நாம் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றை நோயாளிகளுக்கு மருந்தாக எப்படி பயன்படுத்துவது என்று நமக்குத் தெரிய வேண்டும். ஒரு பொருளால் இவ்வளவு வியாதிகளுக்கு…
View More சர்க்கரை நோயா, அடிவயிற்று வலியா, ரத்தக்குழாய்களில் கொழுப்பா? இதுதான் மாமருந்து!!ஓம் நமசிவாய… சிவராத்திரிக்கு இத்தனை கதைகளா?
நமது புராணங்களில் சிவராத்திரியை பற்றி பல கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் நமக்குத் தெரிந்து 3 கதைகள் உலாவருகின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதல் கதை ஒரு யுக முடிவில் மகாப்பிரளயம் ஏற்பட சகல ஜீவராசிகளும்…
View More ஓம் நமசிவாய… சிவராத்திரிக்கு இத்தனை கதைகளா?சிவராத்திரி அன்று இதை மட்டும் செஞ்சிடாதீங்க… அவசியம் படிங்க!
ஆன்மிக பக்தர்கள் மிகவும் எதிர்பார்த்த மகாசிவராத்திரி வரும் பிப்ரவரி 26ம் தேதி (புதன்கிழமை) வருகிறது. இந்த நன்னாளில் பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சிவனை உற்சாகமாக வழிபடுவர். தங்கள் வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு நான்கு…
View More சிவராத்திரி அன்று இதை மட்டும் செஞ்சிடாதீங்க… அவசியம் படிங்க!வருகிறது மகா சிவராத்திரி..! சிவனின் அருள் முழுமையாகக் கிடைக்க இதைச் செய்யுங்க..!
வரும் புதன்கிழமை (பிப்ரவரி 26) மகாசிவராத்திரி. இந்த நாளில் இரவில் தான் விசேஷம். நாம் எந்த விரதம் இருந்தாலும், அதற்கான பலன்கள் என்ன, எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டு விரதம் இருப்பது…
View More வருகிறது மகா சிவராத்திரி..! சிவனின் அருள் முழுமையாகக் கிடைக்க இதைச் செய்யுங்க..!
