நாம் அனைவரும் அதிகமான பண வரவையும், நிலையான சேமிப்பையும் விரும்புகிறோம். ஆனால் சிலருக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பே வராது. சிலர் சம்பாதித்தாலும், அது கையில் தங்காது. இந்தப் பணதடைகளை நீக்குவதற்கு ஒரு சக்தி வாய்ந்த…
View More பணக்கஷ்டமா? சம்பாதிக்கவே முடியலையா? இதோ பணவரவு அதிகரிக்க சூப்பர் வழிபாடு!11 தலை முருகனை எங்காவது பார்த்துருக்கீங்களா? மெய்சிலிர்க்க வைக்கும் விஸ்வரூப தரிசனம்!
ராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாத சுவாமி கோவில் சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது.…
View More 11 தலை முருகனை எங்காவது பார்த்துருக்கீங்களா? மெய்சிலிர்க்க வைக்கும் விஸ்வரூப தரிசனம்!மனிதரோட வாழ்க்கைல ரோடு ரோலர் எது? ஆடி கார் எது? நாகேஷ் சொன்ன உண்மை
நகைச்சுவை நடிகர் நாகேஷ் வெறும் காமெடியன் மட்டுமல்ல. குணச்சித்திர நடிகரும்கூட. வெறும் குணச்சித்திர நடிகர் மட்டுமல்ல. சிறந்த அனுபவசாலியும்கூட. அந்த வகையில் அவர் உதிர்த்த வாழ்க்கைத் தத்துவம் ஒன்றைப் பார்ப்போமா… ரம்மி சீட்டுக்கட்டில் வெளிப்பக்கம்…
View More மனிதரோட வாழ்க்கைல ரோடு ரோலர் எது? ஆடி கார் எது? நாகேஷ் சொன்ன உண்மைபுரிதல் இல்லாத கமல்… ஷங்கரும், வசந்தபாலனும் பாவம்தான்..! இயக்குனர் சொன்ன அந்த தகவல்!
கமல் குறித்து இயக்குனர் நந்தவன் நந்தகுமார் ஒரு சில அபூர்வ தகவல்களை கிங்வுட் நியூஸ் என்ற யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் இந்தியன் படத்தின் போது ஷங்கர், வசந்தபாலன் கமலை வைத்து எவ்ளோ…
View More புரிதல் இல்லாத கமல்… ஷங்கரும், வசந்தபாலனும் பாவம்தான்..! இயக்குனர் சொன்ன அந்த தகவல்!சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்றாங்களே… ஏன்னு தெரியுமா?
சிவனை வழிபட எத்தனையோ வழி முறைகள் இருக்கலாம். ஆனால் வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்து வணங்கும் போது கிடைக்கும் பலன்கள் அளவிடற்கரியது. ஆனால் இந்த முறை எப்படி வந்ததுன்னு பார்க்கலாமா… ஒரு…
View More சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்றாங்களே… ஏன்னு தெரியுமா?கமலையும், சிம்புவையும் சேர்த்து எப்படி படம் எடுத்தாரு மணிரத்னம்..? அது அவ்ளோ சாதாரண விஷயமில்லையே!
தக்லைஃப் படத்தில் கமலும், சிம்புவும் இணைந்து நடிக்க மணிரத்னம் இயக்கி வருகிறார். இதுகுறித்து பிரபல இயக்குனர் நந்தவனம் நந்தகுமார் என்ன சொல்றாருன்னு பாருங்க. சிம்புவோட தனிப்பட்ட முறையில பழகுனா அவரு உசுரக் கொடுக்குறவரு. சும்மா…
View More கமலையும், சிம்புவையும் சேர்த்து எப்படி படம் எடுத்தாரு மணிரத்னம்..? அது அவ்ளோ சாதாரண விஷயமில்லையே!ஒரே ஆண்டில் 30 படங்கள்… யார் அந்த ஹீரோ? அட இவரா?
மலையாள நடிகரான பிரேம்நசீர் தமிழ்ல மொத்தம் 31 படங்கள் நடித்துள்ளார். கௌரவ வேடம் ஏற்று உயர்ந்தவர்கள் படத்தில் நடித்துள்ளார். அதையும் சேர்த்தால் மொத்தம் 32 படங்கள். பிரேம்நசீர் கதாநாயகனாக நடித்த படங்கள் 720. ஏறக்குறைய…
View More ஒரே ஆண்டில் 30 படங்கள்… யார் அந்த ஹீரோ? அட இவரா?தமிழ்ல முதல் பேசும்படம் காளிதாஸ் இல்லையா? பிரபலம் சொல்லும் சுவாரசியம்
தமிழில் வெளியான முதல் பேசும் படம் காளிதாஸ். அந்தப் படத்தைத் தயாரித்தவர் இரானி. இந்தப் படத்தைப் பற்றிய தகவல்களை அந்தக்கால பத்திரிகையாளர் குண்டூசி கோபால் பகிர்ந்துள்ளார். இந்தக் காளிதாஸ் படத்தைப் பொருத்தவரைக்கும் முழுநீளப் படமாகத்…
View More தமிழ்ல முதல் பேசும்படம் காளிதாஸ் இல்லையா? பிரபலம் சொல்லும் சுவாரசியம்இறக்கின்ற அனைவரும் மீண்டும் பிறப்பார்களா? மறுபிறவி உண்டா?
இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் பிறப்பார்கள். அவரவர் பாவ, புண்ணிய பலன்களுக்கு ஏற்ப இது வரும் என்கிறார்களே. மறுபிறவி உண்மையா? வாங்க பார்க்கலாம். இந்த கேள்விக்கு விடைகூறும் முன்னர். குண்டலினி சக்தி பற்றி சிறிது தெரிந்துகொள்வோம்.…
View More இறக்கின்ற அனைவரும் மீண்டும் பிறப்பார்களா? மறுபிறவி உண்டா?இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!
நல்ல கணவராக இருக்க சில தகுதிகள் உள்ளன. அது தெரியாமல் தான் இன்று பல குடும்பங்கள்ல பிரச்சனை வருது. வாங்க என்னென்னன்னு பார்க்கலாம். பெற்றோருக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் மனைவிக்கு எதிரான தகவல்களை வழங்கினால், நீங்க ஒரு…
View More இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!நேரத்தை வீணாக்குறீங்களா? பயனுள்ள முறையில் கழிக்க முடியலையா? இதை எல்லாம் விட்டுருங்க…!
‘காலம் பொன் போன்றது’. இது நம்மோட காலம் முழுக்க போன பிறகு தான் கடைசியில தெரியும். அப்போ திருந்தி வாழலாம்னா அப்புறம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமான்னு கேட்பாங்க. அதனால நீங்க நேரத்தை வீணாக்குறீங்களா…
View More நேரத்தை வீணாக்குறீங்களா? பயனுள்ள முறையில் கழிக்க முடியலையா? இதை எல்லாம் விட்டுருங்க…!வாழ்க்கை வாழ்வதற்கே…! சந்தோஷமாக வாழணுமா? இதைப் படிங்க முதல்ல!
அழுகின்றவர்களுக்கு தோள் கொடுங்கள்.உங்கள் பழைய நல்ல துணிகளை சுத்தம் செய்து இயலாதவர்களுக்கு தானம் கொடுங்கள். ரத்தம் தானம் செய்யுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள். தினமும் துணிச்சலான ஒரு செயலை செய்யுங்கள்.அனைவரிடமும் ஏற்றத்…
View More வாழ்க்கை வாழ்வதற்கே…! சந்தோஷமாக வாழணுமா? இதைப் படிங்க முதல்ல!












