சாப்பிடுகிறோம் என்ற பெயரில் நம் உடலைக் குப்பைத் தொட்டியாக்கி விடக்கூடாது. அப்புறம் அது நோய்களின் பிறப்பிடமாகி விடும். உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற எளிய வகை இயற்கை மருத்துவ குறிப்புகள் சில கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க…
View More அடேங்கப்பா… உடலில் தேங்குற கழிவுகள் இவ்ளோ இருக்கா? எப்படி வெளியேற்றுவது?பணத்தைப் பற்றி இப்படி பேசிட்டாரே மக்கள் செல்வன்..! என்ன சொல்றாருன்னு பாருங்க…
மக்கள் செல்வன் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் படத்தில் நடித்து வருகிறார். மக்கள் செல்வனைப் பொருத்தவரை அவர் ஒரு யதார்த்தமான நடிகர். அவரைப் பார்க்கும் ரசிகர்கள் இவர் தன்னைப் போலவே இருக்கிறாரே என்று நினைப்பதுண்டு.…
View More பணத்தைப் பற்றி இப்படி பேசிட்டாரே மக்கள் செல்வன்..! என்ன சொல்றாருன்னு பாருங்க…மலச்சிக்கல், களைப்பு, வாய் நாற்றம், அஜீரணமா இருக்கா? இஞ்சியை இப்படி சாப்பிடுங்க..!
தினமும் உடலுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வரும். அதுக்கு முறைப்படி உணவு வகைகளை நாம் சாப்பிடாததுதான் காரணம். உணவே மருந்துன்னு திருமூலர் அப்பவே சொல்லிருக்காரு. அந்த வகையில் நமது உடலுக்கு என்னென்ன தேவையோ அதை…
View More மலச்சிக்கல், களைப்பு, வாய் நாற்றம், அஜீரணமா இருக்கா? இஞ்சியை இப்படி சாப்பிடுங்க..!வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? நீங்கள் இதைச் செய்தால் போதும்..!
என்னடா வாழ்க்கை? ஒரு முன்னேற்றமும் இல்லையே என அங்கலாய்க்கிறீர்களா? வாழ்க்கையில் எளிதில் முன்னேற வேண்டுமா? அந்த முன்னேற்றம் உங்களுக்குத் தெரியவேண்டுமா? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயம் இதுதான். இங்கு சொல்லப்பட்டுள்ள 7 விஷயங்களை மட்டும்…
View More வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? நீங்கள் இதைச் செய்தால் போதும்..!கவனமா இருங்க பாஸ்… வீட்ல இந்த 3 கோபங்களையும் காட்டிடாதீங்க…!
ஆபீஸ்ல கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு வந்து ஓய்வெடுக்கறதுக்காக வீட்டுக்கு வர்றோம். இங்கேயும் ஒரே சண்டை. நிம்மதி இல்லன்னா எப்படி? அதுக்கு முக்கிய காரணம் கோபம்தான். அது எப்படி எல்லாம் வருது? எத்தனை வகை? எந்த…
View More கவனமா இருங்க பாஸ்… வீட்ல இந்த 3 கோபங்களையும் காட்டிடாதீங்க…!தர்ம சாஸ்திரம் சொல்லுதுப்பா… எதை ரகசியமா வைக்கணும்னு தெரியுமா?
நம்ம வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் நாம் கோட்டை விட்டு விடுகிறோம். எதை வெளியில் சொல்ல வேண்டுமோ, அதைத்தான் சொல்ல வேண்டும். எதை சொல்லக்கூடாதோ அதை வெளியில் சொல்லக்கூடாது. இது தெரியாமல் நாம் எல்லாவற்றையும் நான்…
View More தர்ம சாஸ்திரம் சொல்லுதுப்பா… எதை ரகசியமா வைக்கணும்னு தெரியுமா?படுக்கை அறையில் இவ்ளோ சங்கதிகள் இருக்கா…? அட இத்தனை நாளா தெரியாமப் போச்சே…!
இன்று பெரும்பாலான குடும்பத்தில் பிளவு உண்டாக மூலகாரணமே படுக்கையில் தோற்பதுதான். படுக்கை அறையில் மனைவியை குஜால்படுத்த கணவன்மார்கள் அவசியம் இதுபோன்ற சங்கதிகள்ல ஈடுபடுங்க. வாங்க ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மனைவி ஆசையோடு வருகையில் வேலை ரொம்ப…
View More படுக்கை அறையில் இவ்ளோ சங்கதிகள் இருக்கா…? அட இத்தனை நாளா தெரியாமப் போச்சே…!இளமையில் மறக்காம சிவனை இப்படி வழிபடுங்க… அட இதுல இவ்ளோ பலன்களா?
மனிதன் வாழும்போது யாருக்கும் எந்தத் தொல்லையும் தரக்கூடாது. அப்போது தான் அவனது இறுதிநாள்கள் கஷ்டங்கள் இல்லாமல் இலகுவாக இருக்கும். சிலரைப் பார்த்தால் 80 வயது, 90 வயது ஏன் 100 வயதுன்னு கூட சொல்வாங்க.…
View More இளமையில் மறக்காம சிவனை இப்படி வழிபடுங்க… அட இதுல இவ்ளோ பலன்களா?தமிழனா கொக்கா? நவதானியங்கள் முதல் ஒழுக்கம் வரை… வல்லவன் வகுத்தானே!
நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, வேர்க்கடலை ஆகியவை நவதானியங்கள். இவற்றை ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வட கிழக்கு, வட மேற்கு,…
View More தமிழனா கொக்கா? நவதானியங்கள் முதல் ஒழுக்கம் வரை… வல்லவன் வகுத்தானே!உலகில் யார் யாரெல்லாம் சுகவாசின்னு தெரியுமா? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே!
‘அவனுக்கு என்னப்பா… சுக்கிரன் உச்சத்துல இருக்கான். பணம் வந்து கொட்டுது. கொடுத்து வச்ச ஆளு’ன்னு நண்பர்கள் சொல்லக் கேட்டுருப்போம். பொதுவாக அதுபோன்ற மனிதர்களை சுகவாசிப்பான்னு சிலாகித்துச் சொல்வார்கள். எதற்குமே அவர்கள் கஷ்டப்பட வேண்டி இருக்காது.…
View More உலகில் யார் யாரெல்லாம் சுகவாசின்னு தெரியுமா? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே!பறவைகளிடம் இருந்து நாம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்… அட இவ்ளோ இருக்கா?
‘பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்’னு ஒரு பாடல் வரும். அதே போலத்தான் மனிதர்களும். பறவைகளின் வாழ்க்கைப் பாடத்தைப் படித்தால் நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். பறவைகளைப் பொருத்தவரை தன் குஞ்சுகளுக்கு இறகு முளைக்கும் வரை…
View More பறவைகளிடம் இருந்து நாம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்… அட இவ்ளோ இருக்கா?சுகர் பேஷன்டா… எப்பவுமே அதே கவலையா? இதைச் சாப்பிடுங்க… உங்களுக்கு விடுதலைதான்..!
சர்க்கரை நோய் இன்று அனைத்துத் தரப்பு மக்களையும் பயமுறுத்தும் நோயாக மாறிவிட்டது. ஆஸ்பத்திரிக்குச் சென்றாலே முதலில் சுகர் இருக்கிறதா என்றுதான் கேட்கிறார்கள். அதற்கு ஏற்பத்தான் மருந்து கொடுக்கிறார்கள். இளம் வயதினரையும் தாக்குகிறது. சர்க்கரை நோயில்…
View More சுகர் பேஷன்டா… எப்பவுமே அதே கவலையா? இதைச் சாப்பிடுங்க… உங்களுக்கு விடுதலைதான்..!



