இரட்டிப்புப் பலன் தரக்கூடியது மாசி மகம். பொதுவாக எந்த ஒரு பண்டிகையைப் பற்றிப் பேசினாலும் அதை ஒவ்வொரு தெய்வத்திற்கும் தொடர்புபடுத்துவோம். பிரதோஷம், சிவராத்திரின்னா சிவபெருமான், ஆடிப்பூரம்னா அம்பிகை, கந்த சஷ்டின்னா முருகன், வைகுண்ட ஏகாதசின்னா…
View More பாவங்களை நீக்கி அற்புத பலன்களைத் தரும் மாசி மகம்… இந்த நாளில் இத்தனை சிறப்புகளா?முழுநேர அரசியல்வாதி யாருன்னு சொல்லுங்க… நான் எதற்காக சினிமாவில் நடிக்கிறேன்னு சொல்கிறேன்… பொங்கிய கமல்
கார் வசதி எல்லாம் எனக்குக் கொடுத்து வச்சிருக்கு. நான் எதற்காக அரசியலுக்கு வர வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் அதற்குப் பதிலும் இவ்வாறு சொல்கிறார். அவர்…
View More முழுநேர அரசியல்வாதி யாருன்னு சொல்லுங்க… நான் எதற்காக சினிமாவில் நடிக்கிறேன்னு சொல்கிறேன்… பொங்கிய கமல்நீங்கள் வாழ்க்கையில் அபரிமிதமான வளர்ச்சி காண தினமும் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்க…
எவ்வளவு பாடுபட்டும் ஒரு முன்னேற்றமும் இல்லையே… எல்லாம் கடனை அடைக்கவே சரியா இருக்கு… எங்க போயி நாம முன்னேற்றத்தைக் காண என அங்கலாய்ப்பவர்கள் நம்மில் பலர் உண்டு. அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒழுங்காகக்…
View More நீங்கள் வாழ்க்கையில் அபரிமிதமான வளர்ச்சி காண தினமும் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்க…தவறைத் திருத்திக் கொள்ளும் பெரிய மனசு விஜயிடம் இருக்கிறது… சிநேகன் வெளிப்படைப் பேச்சு!
நடிகரும், கவிஞருமான சினேகன் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து 2000 முதல் சினிமாவில் பாடல்கள் எழுதத் தொடங்கினார். பிக்பாஸ் சீசனில் பங்கேற்றதைத் தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அவரது தலைமையில்…
View More தவறைத் திருத்திக் கொள்ளும் பெரிய மனசு விஜயிடம் இருக்கிறது… சிநேகன் வெளிப்படைப் பேச்சு!பாக்யராஜ் படத்தில் நடிக்க மறுத்த கலைஞானம்… எதுக்குன்னு தெரியுமா?
இது நம்ம ஆளு படத்தில் கதை ரொம்பவே வித்தியாசமானது. இளைஞன் ஒருவன் பிராமணர் வேடமிட்டு அங்குள்ள ஒரு பெண்ணைக் காதலிப்பது போன்ற நகைச்சுவை கதை. படத்தில் கிருஷ்ண ஐயராக கலைஞானம் நடித்து இருந்தார். பாக்யராஜ்…
View More பாக்யராஜ் படத்தில் நடிக்க மறுத்த கலைஞானம்… எதுக்குன்னு தெரியுமா?படத்தின் பெயரே டைட்டில் சாங்காக வந்த சூப்பர்ஹிட் படங்கள்… என்னன்னு தெரியுமா?
தமிழ்ப்பட உலகில் பல பாடல்கள் ஹீரோவுக்கு ஓபனிங் சாங்காக வந்துள்ளன. ரஜினி, கமல், எம்ஜிஆர், சிவாஜி என பல முன்னணி நடிகர்களுக்கு வந்துள்ள இந்தப் பாடல்கள் மாஸ் ஹிட்டாகி விடும். இதில் விசேஷம் என்னவென்றால்…
View More படத்தின் பெயரே டைட்டில் சாங்காக வந்த சூப்பர்ஹிட் படங்கள்… என்னன்னு தெரியுமா?பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கி மோட்சம் தரும் ஜெயா ஏகாதசி…! விரதம் இருப்பது இப்படித்தான்…
இன்று (19.2.2024) ஜெயா ஏகாதசி. அப்படின்னா என்னன்னு கேட்பீர்கள். ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு தனிப்பட்ட பலனும் உண்டு. மாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஜெயா ஏகாதசி என்று…
View More பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கி மோட்சம் தரும் ஜெயா ஏகாதசி…! விரதம் இருப்பது இப்படித்தான்…ராஜமௌலி இந்த அளவு புகழ் பெற காரணம் அந்த ஒற்றை வார்த்தை தான்… இப்படி எல்லாமா நடந்தது?
இந்திய திரையுலகின் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பாகுபலி என்ற ஒரே படத்தில் உலக அளவில் பெரும்புகழ் பெற்றார். அவரது ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆஸ்கார் விருதே கிடைத்தது. ஆனால் அவருக்கு ஏற்ற தாழ்வுகள் இருந்தன.…
View More ராஜமௌலி இந்த அளவு புகழ் பெற காரணம் அந்த ஒற்றை வார்த்தை தான்… இப்படி எல்லாமா நடந்தது?நடிப்புக்காக வேலையை உதறித்தள்ளிய தென்னிந்திய நடிகர்கள்… யார் யாருன்னு தெரியுமா?
சினிமா மோகம் யாரைத் தான் விட்டது? நடிப்புக்கான வாய்ப்பைத் தேடி பலரும் தாங்கள் பார்த்து வந்த நல்ல பல வேலைகளை விட்டு விட்டு வந்துவிடுகின்றனர். அப்படி சினிமாவில் இறங்கி பல பேர் பெரிய பிரபலங்களாகி…
View More நடிப்புக்காக வேலையை உதறித்தள்ளிய தென்னிந்திய நடிகர்கள்… யார் யாருன்னு தெரியுமா?முருகனுக்கு முதல் காவடி எடுத்த பக்தர்…. அவரையே வீழ்த்தி அருள்பாலித்த எம்பெருமான்…!
முருகப்பெருமானுக்கு முதன் முதலாக காவடி எடுத்தவர் யார் என்றால் அது இடும்பன் தான். அவர் தான் பழனிமலை தோன்றுவதற்கே காரணமாக இருந்தாராம். அதனால் தான் இடும்பனை முருகன் இருக்கும் கோவில்களில் காண முடியும். அந்த…
View More முருகனுக்கு முதல் காவடி எடுத்த பக்தர்…. அவரையே வீழ்த்தி அருள்பாலித்த எம்பெருமான்…!ரஜினியைப் பாட வைக்க மூவர் பட்ட பாடு… அவங்க யார் யாரு… என்ன படம்னு தெரியுமா?
இளையராஜாவைப் பயன்படுத்தி ரஜினிகாந்த் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இதைப் பயன்படுத்தின்னு சொல்றதை விட பாடாய்படுத்தி என்று சொல்லலாம். அது என்ன பாட்டு என்று பார்க்கலாமா… அந்தக்காலத்தில் தியாகராஜ பாகவதர் பாடியே பெண்களை மயக்கினாராம். அடுத்து…
View More ரஜினியைப் பாட வைக்க மூவர் பட்ட பாடு… அவங்க யார் யாரு… என்ன படம்னு தெரியுமா?நடிகை அனுஷ்கா நடிப்பதற்கு முன் என்ன வேலை பார்த்தார் தெரியுமா? அட ஆச்சரியமே..!
தமிழ்ப்படங்களில் அழகான கதாநாயகிகள் பலர் இருந்தாலும், கவர்ச்சியும், அழகும் சேர்ந்து நடிப்பவர்கள் மிகக் குறைவு தான். அந்த வகையில் நடிகை அனுஷ்காவைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவரைப் பற்றிய சில கேள்விப்படாத தகவல்களைப்…
View More நடிகை அனுஷ்கா நடிப்பதற்கு முன் என்ன வேலை பார்த்தார் தெரியுமா? அட ஆச்சரியமே..!