அட்சயதிருதியைக்கு தங்கம் வாங்கலன்னாலும் பரவாயில்ல… இதைக் கண்டிப்பா வாங்குங்க…!

அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். அட்சய…

View More அட்சயதிருதியைக்கு தங்கம் வாங்கலன்னாலும் பரவாயில்ல… இதைக் கண்டிப்பா வாங்குங்க…!

பணம் பத்தும் செய்யும்… பரிகாரங்கள் என்னென்ன செய்யும்?

பரிகாரங்கள் என்பவை நம் நம்பிக்கையைப் பொருத்தது. அதைச் செய்து சிலருக்கு நினைத்த காரியம் கைகூடலாம். ஆனால் அதற்காக முயற்சிகள் செய்யாமலும் இருந்துவிடக்கூடாது. சரி. இப்போ செய்யப்போற பரிகாரங்களைத் தெரிந்து கொண்டு அதன் பலன்களையும் தெரிஞ்சிக்கோங்க.…

View More பணம் பத்தும் செய்யும்… பரிகாரங்கள் என்னென்ன செய்யும்?

கடன் பிரச்சனைகள் தீரணுமா? நாளைக்கே இதைச் செய்ய ஆரம்பிங்க…!

நம்மில் பலரும் அன்றாடங்காய்ச்சிகளாகத் தான் இருக்காங்க. அவர்களுக்கு என்னதான் வருமானம் வந்தாலும் ஒரு லிமிட்டுக்கு மேல் தாண்ட முடியவில்லை. ரொம்பவும் சிரமப்படுறாங்க. கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்க. ஆனா வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. ஈசியா ஏசியில இருந்து…

View More கடன் பிரச்சனைகள் தீரணுமா? நாளைக்கே இதைச் செய்ய ஆரம்பிங்க…!

எங்கும் அவசரம்… எதிலும் அவசரம்… எல்லாம் அவசரம்… வேண்டாமே அவசரம்! நிதானமே நிரந்தரம்!

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுன்னு சொல்வாங்க. அது உண்மைதான். நம் அன்றாட அலுவல்களில் அவசரநிமித்தமாக செய்யும் பல வேலைகளும் சொதப்பி விடுவதுண்டு. இதை நாம் பல முறை அனுபவித்து அல்லல்பட்டிருப்போம். இந்த அவசரத்தால் என்னென்ன விளைவுகள்னு…

View More எங்கும் அவசரம்… எதிலும் அவசரம்… எல்லாம் அவசரம்… வேண்டாமே அவசரம்! நிதானமே நிரந்தரம்!

சாப்பிடும்போது இதைச் செய்யாதீங்க… தொப்பை விழும்.. ஜாக்கிரதை!

தொப்பையா இருந்தா இளம் வயதினர் ரொம்பவே ஃபீல் பண்ணுவாங்க. அவங்களுக்கு அப்படி விழாம இருக்க என்ன செய்யணும்னு தெரியுமா? சாப்பிடும்போது கண்டிப்பவா இதை ஃபாலோ பண்ணுங்க. உண்ணும் உணவு உமிழ்நீருடன் அரைக்கப்பட்டு உணவு குடலுக்குள்…

View More சாப்பிடும்போது இதைச் செய்யாதீங்க… தொப்பை விழும்.. ஜாக்கிரதை!

வெயில் காலத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க… இந்த முத்திரையைப் பண்ணுங்க..!

கடும் கோடை இன்னும் சில தினங்களில் வாட்டி வதைக்க இருக்கிறது. அதற்கு நம் உடலை இப்போதே தயாராக வைக்க வேண்டும் அல்லவா. அதற்குத் தான் இந்த நீர் முத்திரை. இதை எப்படி செய்யணும்? என்னென்ன…

View More வெயில் காலத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க… இந்த முத்திரையைப் பண்ணுங்க..!

கோவில் எதுக்காக கட்டுனாங்க? பின்னணியில் இவ்ளோ விஷயங்களா?

சாமி கும்பிடுவதற்கும், அதற்கும் டிக்கெட் கொடுத்து வசூல் வேட்டை நடத்தவும்தான் கோவில்னு சிலர் அங்கலாய்ப்பர். சாமி தான் தூணிலும், துரும்பிலும் இருக்கிறாரே? பிறகு எதற்குக் கோவில்னும் குதர்க்கமாக கேட்பாங்க. கோவில் எதற்காகக் கட்டினாங்க? பின்னணியில…

View More கோவில் எதுக்காக கட்டுனாங்க? பின்னணியில் இவ்ளோ விஷயங்களா?

அன்னதானம் செய்றதால இவ்ளோ பலன்களா? மகாபிரபுவே அப்படின்னா செய்யுங்க..!

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பர்.கோவில் திருவிழா, தலைவர்களின் பிறந்தநாள், அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷங்களில் அன்னதானம் செய்வதைப் பார்த்திருப்போம். இதுமட்டும் அல்லாமல் சாதாரண நாள்களிலும், கோவில்களிலும் அன்னதானம் நடைபெறுவதுண்டு. எதற்காக இந்த அன்னதானம்? இதன்…

View More அன்னதானம் செய்றதால இவ்ளோ பலன்களா? மகாபிரபுவே அப்படின்னா செய்யுங்க..!

தமிழ்ப்புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய உணவு எது? அதுல இவ்ளோ விசேஷமா?

இன்று ஏப்ரல் 14 திங்கள் கிழமை தமிழ்ப்புத்தாண்டு. விசுவாவசு வருடம். தமிழ்ப்புத்தாண்டுக்கு அறுசுவையையும் நம் உணவில் சேர்க்க வேண்டும் என்று வழக்கம் உள்ளது. இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் பிறக்கும் புத்தாண்டிலும் அறுசுவை…

View More தமிழ்ப்புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய உணவு எது? அதுல இவ்ளோ விசேஷமா?

தமிழ்ப்புத்தாண்டுக்கான வழிபாட்டு நேரம்… எந்தக் கடவுளை வணங்குவது?

இன்று 14.4.2025 (திங்கள்கிழமை) விசுவாவசு ஆண்டாக தமிழ்ப்புத்தாண்டு மலர்கிறது. தமிழ்ப்புத்தாண்டு அன்று காலை 6 மணி முதல் 7.20 மணி வரை வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு பிறகு 9.10மணி முதல் 10.20 மணி…

View More தமிழ்ப்புத்தாண்டுக்கான வழிபாட்டு நேரம்… எந்தக் கடவுளை வணங்குவது?

தமிழ் வருடப் பிறப்பை வரவேற்பது எப்படி? அதென்ன கனி காணுதல்?

தமிழ்ப்புத்தாண்டு என்றாலே தமிழர்கள் அனைவருக்கும் உற்சாகம் தரும் நாள். அந்த இனிய நாள் இன்று ஏப்ரல் 14 திங்கள் கிழமை வருகிறது. இந்த தமிழ்ப்புத்தாண்டு விசுவாவசு ஆண்டாக மலருகிறது. இன்று நாம் செய்ய வேண்டியது…

View More தமிழ் வருடப் பிறப்பை வரவேற்பது எப்படி? அதென்ன கனி காணுதல்?

சாப்பிடும்போது இடையிடையே தண்ணீரைக் குடிக்காதீங்க..! ஏன்னு தெரியுமா?

சிலர் சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பார்கள். இது பலருக்கும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. பெரிய அளவில் தொப்பை, நெஞ்செரிச்சல் உண்டாகவும் காரணமாகிறது. இது தெரியாமல்தான் பலரும் அவதிப்படுகிறோம். சாப்பாடுக்கு இடையில் தண்ணீர் குடித்தால்…

View More சாப்பிடும்போது இடையிடையே தண்ணீரைக் குடிக்காதீங்க..! ஏன்னு தெரியுமா?