வலிய வந்து ஆட்கொள்பவனே இறைவன்….! தீயோருக்கும் அருள்புரிந்த கிருஷ்ண பரமாத்மா..!!!

தேவர்களின் வைகறைப் பொழுது. அதிலும் பிரம்ம முகூர்த்த நேரம் தான் இந்த மார்கழி மாதம். அந்த அற்புத மாதத்தில் எல்லா நாளும் நமக்கு திருநாளே. இந்த இனிய நாளில் இன்று மார்கழி 6 (21.12.2022)…

View More வலிய வந்து ஆட்கொள்பவனே இறைவன்….! தீயோருக்கும் அருள்புரிந்த கிருஷ்ண பரமாத்மா..!!!

ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபமாகத் தெரியும் அதிசய மலை….! தொலைநோக்குப் பார்வையில் இறைவனை வேண்டுவது எப்படி?

மலர்ந்து மணம் பரப்பும் இனிய காலைப் பொழுது என்றால் அது மார்கழி மாதம் தான். இந்த மாதம் தான் காலையிலேயே கோவில்களில் பக்தி மணம் கமழும். எங்கும் அன்பர்கள் கூட்டம் நம்மை மெய்மறக்கச் செய்யும்.…

View More ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபமாகத் தெரியும் அதிசய மலை….! தொலைநோக்குப் பார்வையில் இறைவனை வேண்டுவது எப்படி?

மாணிக்கவாசகரின் தோழி யார்? கிருஷ்ணரிடம் ஆண்டாள் நாச்சியார் கேட்டது என்ன தெரியுமா?

இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தெரிந்த வகையில் இறைவனை வணங்கி வருகின்றனர். மாதம் மும்மாரி மழை பொழியணும்னு ஒரு சிலர் தான் வேண்டுறாங்க. மற்றபடி எல்லோரும் அவரவர் கஷ்டங்கள் தீரவே இறைவனிடம் முறையிடுகின்றனர்.…

View More மாணிக்கவாசகரின் தோழி யார்? கிருஷ்ணரிடம் ஆண்டாள் நாச்சியார் கேட்டது என்ன தெரியுமா?

ஆன்மா என்பது உண்மையான அடியாராக இருக்க வேண்டும்…மாணிக்கவாசகரின் முத்தான வரிகள் இதோ…!

மார்கழி மாதம் ரம்மியமான மாதம். இந்த மாதத்தில் தெய்வீகத்துடன் இயற்கை மணம் கமழ உலக அறிவார்ந்த விஷயங்களையும் நாம் கற்றுக் கொள்கிறோம். இதற்கு தான் திருவெம்பாவை, திருப்பாவை பதிகங்கள் நமக்குப் பயன்படுகிறது. அந்த வகையில்,…

View More ஆன்மா என்பது உண்மையான அடியாராக இருக்க வேண்டும்…மாணிக்கவாசகரின் முத்தான வரிகள் இதோ…!

மார்பளவு தண்ணீரில்…. 1000 அடி நீளமுள்ள குகையில்…. வீற்றிருக்கும் அதிசய நரசிம்மர்..! பார்க்கலாமா…

காடுகளுக்குள்ளும் மலைகளின் மீதும் இருக்கும் பல கோவில்கள் குறித்து நாம் கேள்விபட்டிருப்போம். சில கோவில்களுக்கு நாமே சென்று வந்திருப்போம். ஆனால் 1000 அடி நீளமுள்ள மலைக்குகையில் மார்பளவு நீரில் அமைந்திருக்கும் அதிசய நரசிம்மர் கோவில்…

View More மார்பளவு தண்ணீரில்…. 1000 அடி நீளமுள்ள குகையில்…. வீற்றிருக்கும் அதிசய நரசிம்மர்..! பார்க்கலாமா…

தேவர்களுக்கேக் கிடைக்காத பாக்கியம் மனிதர்களுக்கு…!!! ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய பார்வதி தேவி..!

மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் எழுவதே புத்துணர்ச்சி தான். அதிலும் எழுந்து குளித்து விட்டு இறைவனைத் தரிசிப்பதே அலாதி சுகம். அதிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி அதன் உள்ளர்த்தத்தை மனதில் இறுத்தி அதன்படி…

View More தேவர்களுக்கேக் கிடைக்காத பாக்கியம் மனிதர்களுக்கு…!!! ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய பார்வதி தேவி..!

தாய் தந்தையரை வணங்கியதால் கிடைத்த பெரும் பேறு…கடவுளே பக்தனை தேடி வந்த அதிசயம்…!

இன்று தொடங்கியுள்ள அற்புதமான மார்கழி மாதத்தில் (16.12.2022) அழகான காலைப்பொழுதில் இறைவனைப் பற்றி நினைப்பதும், வழிபடுவதும், அந்த சிந்தனையிலேயே ஊறி இருப்பதும் கிடைத்ததற்கரிய பேறு. எம்பெருமானின் திருவடி நிழலை நாம் எல்லோரும் அடையவேண்டும் என்பதற்காக…

View More தாய் தந்தையரை வணங்கியதால் கிடைத்த பெரும் பேறு…கடவுளே பக்தனை தேடி வந்த அதிசயம்…!

அமாவாசையில் இந்தக் கோவிலுக்குப் போனால் அடுத்த அமாவாசைக்குள் கல்யாணம் நடக்கும்…!

இளம் வயதினர் படிப்பை முடித்து வேலைக்குச் சென்றதும் திருமணம் என்ற இலக்கை அடைந்து விடுகின்றனர். சிலருக்கு உடனே பெண் பார்க்கும் படலம் முடிந்து திருமணம் நடந்துவிடுகிறது. சிலருக்கு அது ஜவ்வாக இழு…இழு….என்று இழுத்துக்கொண்டே போகிறது.…

View More அமாவாசையில் இந்தக் கோவிலுக்குப் போனால் அடுத்த அமாவாசைக்குள் கல்யாணம் நடக்கும்…!

வீட்டில் தீய சக்தியை அகற்றும் ஐயப்ப கன்னிசுவாமி பூஜை…! எப்படி செய்வதுன்னு பார்ப்போமா…!

கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து என்ற ஐயப்பனின் பாடல் நம் காதோரம் ஒலிக்கும் போதெல்லாம் நம்மால் அந்த இடத்தை விட்டு நகர மனம் வருவதில்லை. அவ்வளவு ஆனந்தமான பாட்டு. அப்படி என்றால்…

View More வீட்டில் தீய சக்தியை அகற்றும் ஐயப்ப கன்னிசுவாமி பூஜை…! எப்படி செய்வதுன்னு பார்ப்போமா…!

இதைச் செய்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் வறுமை வராது…! அள்ள அள்ளக் குறையாத தானியம்…வந்து சேரும்!

நாம உழைக்கிறதே இந்த ஒரு சாண் வயிற்றுக்குத் தான். ஒரு சிலர் அன்றாடம் சாப்பிட ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் ரோட்டில் பிச்சை எடுத்துத் திரிவதை நாம் பார்த்திருப்போம். முடிந்தால் நம்மாலான உதவிகளைச்…

View More இதைச் செய்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் வறுமை வராது…! அள்ள அள்ளக் குறையாத தானியம்…வந்து சேரும்!

வாழ்வில் சகலவிதமான கஷ்டங்களையும் நீக்கி வளம் கொடுக்கும் அஷ்டதிக்கு தெய்வங்கள்…!!!

திசைகள் எட்டு என்பது நமக்குத் தெரியும். ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு என்பது தெரியுமா? அந்த சக்திகளை நாம் அஷ்டதிக்கு தெய்வங்கள் என்று அழைத்து வருகிறோம். அந்த சக்திகள் பற்றியும் அவற்றின் சிறப்பம்சம்…

View More வாழ்வில் சகலவிதமான கஷ்டங்களையும் நீக்கி வளம் கொடுக்கும் அஷ்டதிக்கு தெய்வங்கள்…!!!

சபரிமலைக்கு 18வது முறையாக செல்லும் சுவாமிகள் தென்னங்கன்றை எடுத்துச் செல்வது ஏன்?

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் ஐயப்ப பக்தர்கள் முதல் வருடம் தொடங்கி 18 வது வருடம் செல்லும் போது இருமுடியுடன் தென்னங்கன்றை எடுத்துச் செல்லும் வழக்கம் உள்ளது. இது காலங்காலமாக நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட…

View More சபரிமலைக்கு 18வது முறையாக செல்லும் சுவாமிகள் தென்னங்கன்றை எடுத்துச் செல்வது ஏன்?