சூரியனுக்கே சக்தியைக் கொடுத்த தலம்…! குருவின் நோய் தீர வேண்டிய சீடன்!

சூரியனின் சக்தியே உலகில் அற்புதமான சக்தி. உலக உயிர்களின் அடிப்படை அதுதான். மூலமும் அதுதான். உயிர்கள் வாழத் தேவையான சக்தியைத் தினமும் அளித்துக் கொண்டிருக்கும் சூரியபகவானை நாம் பல வழிகளில் வழிபடுகிறோம். குறிப்பாகப் பொங்கல்…

View More சூரியனுக்கே சக்தியைக் கொடுத்த தலம்…! குருவின் நோய் தீர வேண்டிய சீடன்!

எவ்வளவோ பார்த்தாச்சு…. இன்னும் நடக்கலையா…? மூன்றே மாதத்தில் திருமணம் நிச்சயமாக இந்தப் பரிகாரம் செய்து பாருங்க..

எத்தனையோ இடத்துல பெண் பார்த்தாச்சு. மாப்பிள்ளையும் பார்த்தாச்சு. இன்னும் எந்த வரனும் சரியா அமையல.. அப்படின்னு எத்தனையோ பெற்றோர்கள் சொல்லி வருத்தப்படுறாங்க. பிள்ளைகளும் தனக்கு வயது ஏறிக்கொண்டே போகுது… திருமணம் இன்னும் நடக்கலையே என…

View More எவ்வளவோ பார்த்தாச்சு…. இன்னும் நடக்கலையா…? மூன்றே மாதத்தில் திருமணம் நிச்சயமாக இந்தப் பரிகாரம் செய்து பாருங்க..

குபேரர் வணங்கிய தலம்… ஜீவராசிகளின் ஒற்றுமைக்கு வித்திட்ட சங்கமேஸ்வரர் ஆலயம்…!

உலகில் மனிதர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை. ஜீவராசிகளுக்கிடையேயும் ஒற்றுமை இல்லை. ஒருவரை ஒருவர் அடித்துத் தின்பதில் தான் குறியாய் இருக்கின்றனர். ஆனால் ஜீவராசிகளின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்த ஆலயம். அது எங்குள்ளது? எப்படிப்பட்ட ஆலயம்…

View More குபேரர் வணங்கிய தலம்… ஜீவராசிகளின் ஒற்றுமைக்கு வித்திட்ட சங்கமேஸ்வரர் ஆலயம்…!

பக்தர்களை சுண்டி இழுக்கும் ராமேஸ்வரம் கோவில்….! 22 தீர்த்தங்களில் இவ்ளோ சக்தி இருக்கா..?!

ராமேஸ்வரம் என்றதுமே நமக்கு அந்தக் கோவிலில் பிரசித்தி பெற்ற 22 தீர்த்தங்கள் தான் நினைவுக்கு வரும். கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அனைவருமே தவறாமல் இந்த புனிதமான தீர்த்தங்களில் நீராடிவிடுவர். ஒரு வாளி தண்ணீர் தான்…

View More பக்தர்களை சுண்டி இழுக்கும் ராமேஸ்வரம் கோவில்….! 22 தீர்த்தங்களில் இவ்ளோ சக்தி இருக்கா..?!

செல்வச் செழிப்புடன் மனநிம்மதியும் வேண்டுமா…? திருவண்ணாமலை சென்று அஷ்டலிங்கத்தை வழிபடுங்க…!

திருவண்ணாமலையில் கிரிவலம் ரொம்பவே விசேஷமானது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா உள்பட பல விஐபிகளும் இங்கு கிரிவலம் வந்துள்ளனர். சக்தி வாய்ந்த பிரசித்தி பெற்ற இந்தத் தலத்தில் ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமியின் போதும் கூட்டம்…

View More செல்வச் செழிப்புடன் மனநிம்மதியும் வேண்டுமா…? திருவண்ணாமலை சென்று அஷ்டலிங்கத்தை வழிபடுங்க…!

தீய கனவுகளில் இருந்து விடுதலை தரும் கோயில் கயிறுகள்…! எத்தனை முடிச்சு போடணும்னு தெரியுமா?

சிலர் கோவிலுக்குப் போய்ட்டு வந்தால் தவறாமல் கயிறு வாங்கிக் கட்டிக் கொள்வதுண்டு. வீட்டிற்கு வந்ததும் அக்கம் பக்கத்தார், உறவினர்கள் வீடுகளுக்கும் இந்தக் கயிறைக் கொடுப்பதுண்டு. மெல்லிய கருப்புக் கயிறை காசிக்கயிறு என்று சொல்வார்கள். திருப்பதிக்குப்…

View More தீய கனவுகளில் இருந்து விடுதலை தரும் கோயில் கயிறுகள்…! எத்தனை முடிச்சு போடணும்னு தெரியுமா?

நாளைக்கு அமாவாசை கவனம்…. கவனம்…! ஆண்கள் மறந்தும் கூட இதைச் செய்து விடாதீங்க..!

அமாவாசை நாளை செவ்வாய்க்கிழமை (21.03.2023) வருகிறது. அமாவாசை கனத்த நாள். அன்று உடல் நலனில் அக்கறை தேவை. நிறைய விஷயங்கள் செய்யக்கூடாதுன்னு சொல்வாங்க. அது ஏன்? பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி. அவங்க…

View More நாளைக்கு அமாவாசை கவனம்…. கவனம்…! ஆண்கள் மறந்தும் கூட இதைச் செய்து விடாதீங்க..!

எந்த விநாயகரை எந்த நட்சத்திரத்தில் வணங்க வேண்டும்னு தெரியுமா உங்களுக்கு..?

முழு முதற்கடவுளும், மூலக்கடவுளுமாக நாம் வழிபடுவது பிள்ளையாரைத் தான். காரியம் ஒன்றைப் புதிதாகத் தொடங்கும் நேரம் நாம் முதலில் வழிபடுவது விநாயகரைத் தான். அவர் அவதரித்த திருநாளே விநாயகர் சதுர்த்தி. அந்த வகையில் பிள்ளையாருக்குத்…

View More எந்த விநாயகரை எந்த நட்சத்திரத்தில் வணங்க வேண்டும்னு தெரியுமா உங்களுக்கு..?

பாரம்பரிய சிந்தனை: ஏதாவது விசேஷம்னா வாசலில் வாழை மரம் கட்டுறாங்களே…. ஏன்னு தெரியுமா?

நம் முன்னோர்கள் என்றுமே பெரியவங்க தான். அவங்க எதைச் செஞ்சாலும், சொல்லி வைச்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். மேலோட்டமாப் பார்த்தா அது நமக்கு மூடநம்பிக்கை மாதிரி தெரியும். ஆனா… அதுல ஒரு அறிவியல்…

View More பாரம்பரிய சிந்தனை: ஏதாவது விசேஷம்னா வாசலில் வாழை மரம் கட்டுறாங்களே…. ஏன்னு தெரியுமா?

வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க பூக்களால் அபிஷேகம் செய்யப்படும் உறையூர் வெக்காளியம்மன்!

அம்மன் என்றாலே குறிப்பாக பெண்கள் பக்திப் பரவசமாகி விடுவார்கள். எங்கு ஒரு திருவிழா நடந்தாலும் அங்கு அம்மன் அருள் பெற்று சாமியாடத் தொடங்கி விடுவர். அருள்வாக்கு சொல்வதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை. உக்கிரமான…

View More வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க பூக்களால் அபிஷேகம் செய்யப்படும் உறையூர் வெக்காளியம்மன்!

ஆயிரம் பிறைகளைக் கண்டால் இத்தனை நன்மைகளா…? வருகிறது சந்திர தரிசனம்…. மிஸ் பண்ணிடாதீங்க..!

வானில் வட்ட வடிவில் பளிங்கு போல் வெள்ளை வெளேர் என தெரியும் சந்திரனைப் பார்க்கும் போது மனதில் நமக்குள் ஒரு இனம்புரியாத அமைதி நிலவுகிறது. இதை நாம் பௌர்ணமி நாளில் நன்கு உணரலாம். மூன்றாம்…

View More ஆயிரம் பிறைகளைக் கண்டால் இத்தனை நன்மைகளா…? வருகிறது சந்திர தரிசனம்…. மிஸ் பண்ணிடாதீங்க..!

காலில் கருப்பு கயிறு கட்டுவது என்ன ஃபேஷனா..? இல்ல…திருஷ்டியைப் போக்கவா…? செம ட்ரெண்டா இருக்கே..!?

காலில் கருப்பு கயிறு கட்டுவதைப் பார்த்திருக்கலாம். அதிலும் டீன்ஏஜ் வயதினர் பெரும்பாலானோர் இந்தக் கயிற்றைக் கட்டுகின்றனர். ஆண்களும், பெண்களும் கட்டுவது எதற்காக? சும்மா பேஷனுக்கா அல்லது இதுல ஏதாவது சயின்ஸ் இருக்கா? என்னன்னு பார்க்கலாமா?…

View More காலில் கருப்பு கயிறு கட்டுவது என்ன ஃபேஷனா..? இல்ல…திருஷ்டியைப் போக்கவா…? செம ட்ரெண்டா இருக்கே..!?