Ramya Krishnan birth day : நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு 53 வயது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பவிட்டாலும் அதுதான் உண்மை. பரத நாட்டிய…
View More ராஜமாதா.. ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு இவ்வளவா?குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சல்.. இனி எப்படி இருக்க போகுது.. இன்று புரோமோ பார்த்தீங்களா
குணசேகரன் இல்லாமல் இன்று எதிர்நீச்சல் சீரியல் புரோமோ வந்துள்ளது. மாரிமுத்து மறைவுக்கு பின்னர் அவரது கேரக்டர் இல்லாமல் முதல்முறையாக புரோமோ வந்துள்ளது. இதுவரை குணசேகரன் கேரக்டருக்கு யாரும் நடிக்காத நிலையில் இனி எப்படி சீரியல்…
View More குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சல்.. இனி எப்படி இருக்க போகுது.. இன்று புரோமோ பார்த்தீங்களாபுளு சட்டை மாறன் என்ன போட்டார்ன்னு இப்படி விழுந்து விழுந்து சிரிக்குறாங்க.. அட்லி பார்த்தா என்ன நினைப்பாரு
அடுத்த படத்துல ஷாருக்கான்.. ஜூவுல புலியை பாத்துக்கற ஆளா இருந்தா.. இவனுங்க எல்லாம் தியேட்டருக்கு ஆளுக்கு ஒரு புலியோட வந்தாலும் வருவானுங்க போல.. இவனுங்களை இப்பவே.. போலீஸ் அடையாளம் கண்டுபுடிச்சு வச்சிக்கறது நல்லது என…
View More புளு சட்டை மாறன் என்ன போட்டார்ன்னு இப்படி விழுந்து விழுந்து சிரிக்குறாங்க.. அட்லி பார்த்தா என்ன நினைப்பாருவலிகளுடன் வாழ்ந்து மறைந்த ஸ்வர்ணலதா.. அந்த அழகுக் குரலுக்கு பின் இருந்த சோகம்
பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் நினைவு தினம் இன்று செப் 12 (2010). கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். கடந்த 1989ஆம் ஆண்டு முதல் பின்னணிப் பாடகியாக திகழ்ந்தார். தாய் மொழியான…
View More வலிகளுடன் வாழ்ந்து மறைந்த ஸ்வர்ணலதா.. அந்த அழகுக் குரலுக்கு பின் இருந்த சோகம்கலாநிதி கொடுத்த கிப்ட்.. விதை போட்டது கமல், ரஜினி அல்ல.. நாட்டாமைதான் ஃப்ர்ஸ்ட்!
இன்றைக்கு வேண்டுமானால் கலாந்தி மாறன் உள்பட பலரும் கார், காசோலை, தங்க காசு கொடுக்கலாம். ஆனால் அதனை சரத்குமார், 1994 இல் நாட்டாமை பட வெற்றியின் போதே செய்துவிட்டார். நாட்டாமை படம் வெற்றி பெற்றவுடன்…
View More கலாநிதி கொடுத்த கிப்ட்.. விதை போட்டது கமல், ரஜினி அல்ல.. நாட்டாமைதான் ஃப்ர்ஸ்ட்!ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம்… மறக்கவே முடியாது என்று குமுறும் ரசிகர்கள்!
ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை நடந்தது. கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற இருந்த அவரின் இந்த இசை கச்சேரி மழையால் ரத்தானதால் நேற்று(செப்டம்பர்…
View More ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம்… மறக்கவே முடியாது என்று குமுறும் ரசிகர்கள்!ஏஆர் ரகுமான் நடத்திய கச்சேரி.. காசு ஆட்டைய போடறதுகுன்னே.. குமுறும் நெட்டிசன்கள்
ஏஆர் ரகுமான் நேற்று ஈசிஆரில் நடத்திய இசைக்கச்சேரி தான் நேற்று மாலை முழுவதும் ஒரே பேச்சாக உள்ளது. ஒரு பக்கம் போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கிப்போன ரசிகர்கள், மறுபக்கம் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் கச்சேரியை…
View More ஏஆர் ரகுமான் நடத்திய கச்சேரி.. காசு ஆட்டைய போடறதுகுன்னே.. குமுறும் நெட்டிசன்கள்விஜய்க்கு எதிராக அப்பட்டமாக கம்பு சுத்தும் பிரபல தொலைக்காட்சி.. குமுறும் ரசிகர்கள்
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பியதில் இருந்தே பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை அளித்தது. ரசிகர்களை ஒவ்வொரு அணியாக பலப்படுத்துவது, ஐடி விங்க் உருவாக்குவது, வழக்கறிஞர்…
View More விஜய்க்கு எதிராக அப்பட்டமாக கம்பு சுத்தும் பிரபல தொலைக்காட்சி.. குமுறும் ரசிகர்கள்இன்னைக்கு வேணும்னா அட்லியை பேசலாம்.. ஆனால் இதுக்கு முன்னாடி தமிழ் டூ இந்தி.. லிஸ்ட் வேற லெவல்
ஷாருக்கான், நயன்தாராவை வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் இந்தி சினிமா வரலாற்றில் ஒரே நாளில் 129 கோடி வசூலித்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஒரு பக்கம் நம்மூர் மக்கள் ஜவான் திரைப்படம் 23…
View More இன்னைக்கு வேணும்னா அட்லியை பேசலாம்.. ஆனால் இதுக்கு முன்னாடி தமிழ் டூ இந்தி.. லிஸ்ட் வேற லெவல்வாழ்க்கையை தொலைச்சுட்டேனே.. கண் கலங்கி அழுத ரஜினி.. அண்ணாமலை சொன்ன பாடம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 90களில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற அண்ணாமலை படம் குறித்து பலருக்கும் பலவிதமான புரிதல் இருக்கும். இதில் நடிகர் மணிகண்டனின் புரிதல் நிச்சயம் பலருக்கும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது. தனக்கு…
View More வாழ்க்கையை தொலைச்சுட்டேனே.. கண் கலங்கி அழுத ரஜினி.. அண்ணாமலை சொன்ன பாடம்1985ம் ஆண்டு இளையராஜாவின் வருடம்.. எந்த இசையமைப்பாளரும் கனவில் கூட இப்படி ஒரு முயற்சியை செய்ய முடியாது
1985 இசைஞானி இளையராஜா வருடம்.. அந்த வருடம் இசையமைத்த தமிழ் படங்கள் மட்டுமே 55. இதில் கைதியின் டைரி, உயர்ந்த உள்ளம், காக்கி சாட்டை , அந்த ஒரு நிமிடம் என நான்கு கமல்…
View More 1985ம் ஆண்டு இளையராஜாவின் வருடம்.. எந்த இசையமைப்பாளரும் கனவில் கூட இப்படி ஒரு முயற்சியை செய்ய முடியாதுவடிவேலுவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத காமெடியை உருவாக்கியவர் மாரிமுத்து.. அவரே சொன்ன உண்மை
‘போலீஸ் வரும், அடிச்சு கூட கேட்பாங்க சொல்லாதீங்க’…’கிணத்தை காணோம்’ போன்ற காமெடியை உருவாக்கியது மாரிமுத்துதான்.. அவர் இறந்ததை கேட்டு எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.. ஏன் இப்படி நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை.. என நடிகர்…
View More வடிவேலுவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத காமெடியை உருவாக்கியவர் மாரிமுத்து.. அவரே சொன்ன உண்மை
