புதுவை மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநிலத்தில் சமீபத்தில்…
View More 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்! அதிரடி அறிவிப்பு..!ஏலியன்களை கண்டுபிடித்தால் முதலில் டுவிட் செய்வது நானாகத்தான் இருப்பேன்: எலான் மஸ்க்..!
ஏலியன்கள் உண்மையில் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் ஒருவேளை ஏலியன்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் முதலில் டூயட் செய்து அதை உலகுக்கு தெரிவிப்பது நாளாக தான் இருக்கும் என்று எலான் மாஸ்…
View More ஏலியன்களை கண்டுபிடித்தால் முதலில் டுவிட் செய்வது நானாகத்தான் இருப்பேன்: எலான் மஸ்க்..!வெற்றியை நெருங்கி கோட்டை விட்ட பஞ்சாப்.. சிராஜ் எடுத்த 4 விக்கெட்டுகள்..!
இன்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றியை நெருங்கிய நிலையில் துரதிஷ்டவசமாக கோட்டை விட்டதால் தோல்வி அடைந்தது. ஐபிஎல் தொடரின் 28 வது போட்டி இன்று மொஹாலி…
View More வெற்றியை நெருங்கி கோட்டை விட்ட பஞ்சாப்.. சிராஜ் எடுத்த 4 விக்கெட்டுகள்..!இனிமேல் பாலிவுட் என்று சொல்லாதீர்கள்.. இந்தி திரையுலகினர்களுக்கு மணிரத்னம் அட்வைஸ்..!
இந்தி திரை உலகினர் இனிமேல் தங்களை பாலிவுட் திரையுலகினர் என்று சொல்ல வேண்டாம் என இயக்குனர் மணிரத்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 28ஆம் தேதி…
View More இனிமேல் பாலிவுட் என்று சொல்லாதீர்கள்.. இந்தி திரையுலகினர்களுக்கு மணிரத்னம் அட்வைஸ்..!மெடிக்கல் மிராக்கிள்: இறந்ததாக அறிவிக்கப்பட்ட இளைஞர் 5 நிமிடம் கழித்து உயிர்த்தெழுந்த அதிசயம்..!
மருத்துவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்ட 18 வயது இளைஞர் 5 நிமிடம் கழித்து உயிருடன் வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் உடற்பயிற்சி…
View More மெடிக்கல் மிராக்கிள்: இறந்ததாக அறிவிக்கப்பட்ட இளைஞர் 5 நிமிடம் கழித்து உயிர்த்தெழுந்த அதிசயம்..!60 அடி தூரம் ஊருக்குள் புகுந்த கடல் நீர்.. தூத்துகுடியில் பரபரப்பு..!
தூத்துக்குடியில் திடீரென கடல் நீர் 60 அடி தூரம் வரை ஊருக்குள் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல கடல்களில் திடீரென பெரிய அலைகள் தோன்றி ஊருக்குள்…
View More 60 அடி தூரம் ஊருக்குள் புகுந்த கடல் நீர்.. தூத்துகுடியில் பரபரப்பு..!50 கோடி ரூபாய்க்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு.. வாங்கியவர் யார் தெரியுமா?
அமெரிக்காவில் டைனோசர் எலும்புக்கூடு இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனித இனம் தோன்றுவதற்கு கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பே டைனோசர் பூமியில் வாழ்ந்து வந்தன…
View More 50 கோடி ரூபாய்க்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு.. வாங்கியவர் யார் தெரியுமா?நண்பர்களிடம் இருந்து பணம்.. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி கடிதம்..!
நண்பர்களிடமிருந்து பணம் வாங்கி செலவு செய்யும் அண்ணாமலை மீது வருமான வரி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கலாநிதி வீராசாமி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.…
View More நண்பர்களிடம் இருந்து பணம்.. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி கடிதம்..!டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய AI Automation: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஆகி வருவதை அடுத்து இனி வருங்காலத்தில் AI Automation என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசு…
View More டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய AI Automation: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்CUET PG 2023: முதுகலை பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
முதுநிலை கல்லூரி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் முதுநிலை கல்லூரி படிப்பு படிப்பதற்கு பொது நுழைவு…
View More CUET PG 2023: முதுகலை பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!கடும் வெயிலிலும் மக்களுக்கு குளிர்ச்சியான அறிவிப்பு.. 5 நாட்களுக்கு மழை பெய்யுமாம்..!
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பொது மக்களுக்கு சற்று…
View More கடும் வெயிலிலும் மக்களுக்கு குளிர்ச்சியான அறிவிப்பு.. 5 நாட்களுக்கு மழை பெய்யுமாம்..!மீண்டும் 4000 பேர் பணிநீக்கம்.. ஃபேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க் அதிரடி முடிவு..!
பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பிய நிலையில் தற்போது மேலும் 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்…
View More மீண்டும் 4000 பேர் பணிநீக்கம்.. ஃபேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க் அதிரடி முடிவு..!