14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வயதில் சினிமாவின் உச்சத்திற்கு சென்று, சென்னையில் கார் பங்களா என வசதியுடன் வாழ்ந்த நடிகை ஒருவர் ஒரு சில ஆண்டுகளிலேயே தலைகீழாக ஏழ்மை நிலைக்கு திரும்பி, கடன்…
View More 14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!தமிழ் சினிமாவின் மரபை உடைத்த ‘விதி’.. இப்படி ஒரு கோர்ட் சீன் எந்த படத்திலும் இல்லை..!
பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு விட்டால், அந்த பெண் பலாத்காரம் செய்தவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் மரபாக இருந்தது. தமிழ் சினிமா ஹீரோக்களும் தனது தங்கை…
View More தமிழ் சினிமாவின் மரபை உடைத்த ‘விதி’.. இப்படி ஒரு கோர்ட் சீன் எந்த படத்திலும் இல்லை..!கே.பாக்யராஜ் உடன் காதல்.. திருமணத்திற்கு பின் 28 வருடங்கள் நடிக்காமல் இருந்த பூர்ணிமா ஜெயராம்..!
தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகையாக இருந்த பூர்ணிமா ஜெயராம், கே.பாக்யராஜை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் 28 வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். அதன் பின்னர் தான் மீண்டும்…
View More கே.பாக்யராஜ் உடன் காதல்.. திருமணத்திற்கு பின் 28 வருடங்கள் நடிக்காமல் இருந்த பூர்ணிமா ஜெயராம்..!ரஜினி படத்தில் இருந்து பாதியில் ஓடி வந்த நடிகை.. தற்கொலை முயற்சி.. வடிவுக்கரசியின் வாழ்க்கை நிகழ்வுகள்..!
நடிகை வடிவுக்கரசி ரஜினியின் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென பாதியில் படப்பிடிப்பிலிருந்து ஓடி வந்து விட்டதாகவும் அதன் பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை…
View More ரஜினி படத்தில் இருந்து பாதியில் ஓடி வந்த நடிகை.. தற்கொலை முயற்சி.. வடிவுக்கரசியின் வாழ்க்கை நிகழ்வுகள்..!தண்ணீர் பிரச்சனையை தைரியமாக சொன்ன ஒரே இயக்குனர்.. ‘தண்ணீர் தண்ணீர்’ உருவான கதை..!
கே.பாலச்சந்தரின் ஒவ்வொரு படத்திலும் ஒரு சமூக அக்கறை இருக்கும். சமூகத்தில் உள்ள அவலங்களை தோலுரித்துக் காட்டுவதில் வல்லவர். பல திரைப்படங்களில் அவர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து பேசி உள்ளார். பாரதி கண்ட புதுமைப்பெண்…
View More தண்ணீர் பிரச்சனையை தைரியமாக சொன்ன ஒரே இயக்குனர்.. ‘தண்ணீர் தண்ணீர்’ உருவான கதை..!எம்ஜிஆரால் நஷ்டமடைந்தாரா நடிகர் அசோகன்? பல வருட வதந்திக்கு முற்றுப்புள்ளி..!
மக்கள் திலகம் எம்ஜிஆரால் ஏராளமான திரையுலகினர் பயன்பெற்றார்கள் என்பதுதான் பல செய்திகளாக வெளிவந்தன. ஆனால் சில வதந்திகளாக எம்ஜிஆரால் சந்திரபாபு மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் அதேபோல் எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த நடிகர் அசோகன் மிகப்பெரிய…
View More எம்ஜிஆரால் நஷ்டமடைந்தாரா நடிகர் அசோகன்? பல வருட வதந்திக்கு முற்றுப்புள்ளி..!தடைகளை தகர்த்து சாதனை செய்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’: எம்ஜிஆரின் அரசியலுக்கு அடித்தளம்..!
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த தயாரித்து இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படம் கடந்த 1973ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படம் அவருடைய அரசியல் அடித்தளம் என்று கூறினால் அது மிகையாகாது.…
View More தடைகளை தகர்த்து சாதனை செய்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’: எம்ஜிஆரின் அரசியலுக்கு அடித்தளம்..!புது வசந்தம் படத்திற்கு முன்னரே வந்த ஒரு காவிய திரைப்படம்.. மரபை கலைத்த ‘பாலைவன சோலை’
ஒரு பெண் கேரக்டர், ஐந்து ஆண் நண்பர்கள் கேரக்டர் என்றால் உடனே கிட்டத்தட்ட அனைவருக்கும் ஞாபகம் வருவது புது வசந்தம் திரைப்படம்தான். விக்ரமன் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் திரை…
View More புது வசந்தம் படத்திற்கு முன்னரே வந்த ஒரு காவிய திரைப்படம்.. மரபை கலைத்த ‘பாலைவன சோலை’அவள் ஒரு தொடர்கதை படத்தை மீண்டும் இயக்கினாரா கே.பாலசந்தர்? மனதில் உறுதி வேண்டும் பெற்ற விமர்சனம்..!
கடந்த 1974ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் சுஜாதா நடிப்பில் உருவான அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தில் ஒரு குடும்பத்தின் மூத்த பெண் தனது குடும்பத்திற்காக செய்யும் தியாகங்கள் குறித்து கே.பாலசந்தர் அற்புதமாக…
View More அவள் ஒரு தொடர்கதை படத்தை மீண்டும் இயக்கினாரா கே.பாலசந்தர்? மனதில் உறுதி வேண்டும் பெற்ற விமர்சனம்..!வில்லன் நடிகரை திருமணம் செய்த காமெடி நடிகை லலிதா குமாரி.. விவாகரத்து பின்னும் தைரியமான முடிவு..!
பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த நடிகர் பிரகாஷ்ராஜை திருமணம் செய்து கொண்ட பழம்பெரும் நடிகர் சிஎல் ஆனந்தனின் மகள் லலிதா குமாரி சில வருடங்களில் கணவரை விட்டு பிரிந்தாலும் அவர் விவாகரத்துக்கு பின்னும் தைரியமான…
View More வில்லன் நடிகரை திருமணம் செய்த காமெடி நடிகை லலிதா குமாரி.. விவாகரத்து பின்னும் தைரியமான முடிவு..!காதல் கோட்டை ஹீரா வாழ்க்கை அனுபவங்கள்.. இப்போது என்ன செய்கிறார்..?
முரளி நடித்த இதயம் படத்தில் அறிமுகமாகி, திருடா திருடா, காதல் கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியவர் ஹீரா. நடிகை ஹீரா சென்னை சேர்ந்தவர் என்றாலும் சிறு வயதில் அவரது அப்பா பணியின் காரணமாக…
View More காதல் கோட்டை ஹீரா வாழ்க்கை அனுபவங்கள்.. இப்போது என்ன செய்கிறார்..?சின்னவீடு படத்தில் அறிமுகம்.. படப்பிடிப்பின்போது எதிர்பாராத மரணம்.. நடிகை கல்பனாவின் அறியாத பக்கங்கள்..!
திரை உலகில் சகோதரிகளான கல்பனா, ஊர்வசி மற்றும் கலாரஞ்சனி ஆகியோர்கள் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார்கள். இவர்களில் ஊர்வசி தமிழ் மற்றும் மலையாளத் திரை உலகில் மிகப்பெரிய நடிகையாக இருந்தார்.…
View More சின்னவீடு படத்தில் அறிமுகம்.. படப்பிடிப்பின்போது எதிர்பாராத மரணம்.. நடிகை கல்பனாவின் அறியாத பக்கங்கள்..!