இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவில் சமீபகாலமாக நிலவி வந்த மௌனத்திற்கு பின்னால், இந்திய அரசு ஒரு அசாதாரண ரகசிய உத்தியை கையாண்டுள்ளது. இது வங்கதேசத்தின் பொருளாதார அடித்தளங்களை அசைக்கும் மிக தீவிரமான, ஆனால் நுணுக்கமாக…
View More இந்தியா எடுத்த ஒரே ஒரு சின்ன நடவடிக்கை.. வங்கதேசத்திற்கு ரூ.500 கோடி நஷ்டம்.. இந்தியாவுக்கு எதிரா யாராவது சதி செய்ய நினைச்சா கூட இதுதான் கதி.. யாருக்கும் பதிலடி கொடுக்க இந்தியா காத்திருக்காது.. ஏனெனில் இது மோடியின் புரட்சி இந்தியா..!train
இப்போது 13 ரயில்கள் மட்டுமே.. இனிமேல் 40 ரயில்கள்.. இருவழித்தடமாக மாறுகிறது செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் பாதை.. ரூ.1,538.07 கோடியில் ஒரு அசத்தல் திட்டம்..!
செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் வழித்தடத்தை இருவழித்தடமாக மாற்றும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 1,538.07 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் இந்த திட்டத்தின்…
View More இப்போது 13 ரயில்கள் மட்டுமே.. இனிமேல் 40 ரயில்கள்.. இருவழித்தடமாக மாறுகிறது செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் பாதை.. ரூ.1,538.07 கோடியில் ஒரு அசத்தல் திட்டம்..!பூந்தமல்லி – போரூர் பயண நேரம் 9 நிமிடங்கள் தான்.. மெட்ரோ ரயில் சோதனையில் தகவல்..!
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில், ரயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு சோதனைகள் தொடங்கியுள்ளன. சோதனைகள் மற்றும் பாதுகாப்புத் தரங்கள்: இந்த…
View More பூந்தமல்லி – போரூர் பயண நேரம் 9 நிமிடங்கள் தான்.. மெட்ரோ ரயில் சோதனையில் தகவல்..!லைட் ஹவுஸ் – உயர் நீதிமன்றம், தாம்பரம் – வேளச்சேரி.. சென்னையில் மேலும் 2 மெட்ரோ ரயில் சேவை.. விரைவில் திட்ட அறிக்கை..!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரு புதிய வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாராக உள்ளது. லைட் ஹவுஸ் முதல் உயர் நீதிமன்றம் வரையிலும், தாம்பரம் – கிண்டி – வேளச்சேரி வரையிலான…
View More லைட் ஹவுஸ் – உயர் நீதிமன்றம், தாம்பரம் – வேளச்சேரி.. சென்னையில் மேலும் 2 மெட்ரோ ரயில் சேவை.. விரைவில் திட்ட அறிக்கை..!ஆகஸ்ட் 10 முதல் மேலும் 3 வந்தே பாரத் ரயில்கள்.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.. முழு விவரங்கள்..!
ஏற்கனவே இந்தியாவில் இயங்கி கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப்பெரிய ஆதரவு பயணிகள் மத்தியில் கிடைத்துள்ள நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி மூன்று புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்திய ரயில்வே…
View More ஆகஸ்ட் 10 முதல் மேலும் 3 வந்தே பாரத் ரயில்கள்.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.. முழு விவரங்கள்..!கையால் பிரியாணியை சாப்பிட்டது ஒரு தவறா? இந்திய பெண்ணை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்..!
ஒரு இந்திய வம்சாவளியான பெண் லண்டனில் செல்போனில் பேசிக்கொண்டே வலது கையால் பிரியாணி சாப்பிடும் வீடியோவொன்று TikTok-இல் பதிவேற்றம் செய்யப்பட்டதுடன், மற்ற சமூக ஊடகங்களிலும் வைரலாகி கடும் விவாதத்தை தூண்டியுள்ளது. இந்த வீடியோவில் அந்த…
View More கையால் பிரியாணியை சாப்பிட்டது ஒரு தவறா? இந்திய பெண்ணை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்..!Waiting List டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு வைத்த ரயில்வே.. இனி நிம்மதியான பயணம் கிடைக்கும்..!
இந்திய ரயில்வே இன்று முதல் அதாவது மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரயில் பயணிகளுக்கு தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
View More Waiting List டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு வைத்த ரயில்வே.. இனி நிம்மதியான பயணம் கிடைக்கும்..!இனிமேல் பிளைட் தேவையில்லை.. 2 மணி நேரத்தில் மும்பை – துபாய்.. கடலுக்கு அடியில் செல்லும் ரயில்..!
தொழில்நுட்ப முன்னேற்றங்களும் பொறியியல் சாதனைகளும் உலகை வேகமாக மாற்றி வருகின்றன. அதில் ஓரு அதிசயமான திட்டம் மும்பை மற்றும் துபாயை இணைக்கும் 2000 கிமீ நீளமான கடலுக்கு அடியில் செல்லும் ரயில் பாதை குறித்த…
View More இனிமேல் பிளைட் தேவையில்லை.. 2 மணி நேரத்தில் மும்பை – துபாய்.. கடலுக்கு அடியில் செல்லும் ரயில்..!இப்படி ஒரு அறிவுகெட்ட முட்டாள் யாராவது இருப்பாங்களா? ரயில் சீட் மேல் சிறுநீர் கழித்த வாலிபர்..!
பெங்களூர் ரயிலில் ஒரு வாலிபர் ரயில் சீட்டின் மீது சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “இப்படி ஒரு அறிவு கெட்ட முட்டாள் யாராவது இருப்பார்களா?” என…
View More இப்படி ஒரு அறிவுகெட்ட முட்டாள் யாராவது இருப்பாங்களா? ரயில் சீட் மேல் சிறுநீர் கழித்த வாலிபர்..!கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை வருவதற்கு பதில் இப்படி செய்யலாம்.. மாத்தி யோசித்த பயணிகள்..!
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் இனிமேல் கிளாம்பாக்கம் வரை தான் வரும் என்றும், தாம்பரம் வரை சில பேருந்துகள் வந்து கொண்டிருந்த நிலையில், அது நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, கிளாம்பாக்கம்…
View More கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை வருவதற்கு பதில் இப்படி செய்யலாம்.. மாத்தி யோசித்த பயணிகள்..!1 மணி நேரத்தில் சென்னை – மதுரை.. மணிக்கு 450 கிமீ.. உலகின் அதிவேக ரயில்.. சீனாவில் அறிமுகம்.. ..!
சீனா தனது CR450 என்ற அதிவேக ரயிலை அறிமுகம் செய்துள்ள நிலையில் இந்த ரயில் ஒரு மணி நேரத்திற்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் இதுதான், உலகின் அதிவேக வர்த்தக…
View More 1 மணி நேரத்தில் சென்னை – மதுரை.. மணிக்கு 450 கிமீ.. உலகின் அதிவேக ரயில்.. சீனாவில் அறிமுகம்.. ..!பொங்கல்: ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில்
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுவதால் , ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே…
View More பொங்கல்: ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில்