ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளைஞர், பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிசெல்ல முயன்றபோது ஆற்றில் குதித்து மூழ்கி உயிரிழந்தார். மரணமடைந்தவர்…
View More பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் கொடுத்த நபர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றபோது பலி.. காஷ்மீரில் பரபரப்பு..!terrorists
திருந்தாத பாகிஸ்தான்.. பயங்கரவாதிகளை ஒளித்து வைக்க முயற்சி.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இந்தியா கடும் பதிலடி எடுத்ததையடுத்து, பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் உள்ள 7-க்கு மேற்பட்ட பயங்கரவாத தளங்களில் இருந்த பயங்கரவாதிகளை பாக் இராணுவ பாதுகாப்புக்குள்…
View More திருந்தாத பாகிஸ்தான்.. பயங்கரவாதிகளை ஒளித்து வைக்க முயற்சி.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..!
பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..! பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவின் மறைக்க முடியாத சாட்சியாக…
View More பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..!ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் உள்பட 4 தீவிரவாதிகள் கைது: பெஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?
பெஹல்காம் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு உச்ச நிலையில் இருக்கின்ற நேரத்தில், ஜார்கண்ட் மாநில பயங்கரவாத படையை சேர்ந்த நால்வர் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண்ணும்…
View More ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் உள்பட 4 தீவிரவாதிகள் கைது: பெஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.. திருந்தவே மாட்டார்களா?
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் ’இந்த சம்பவத்தில் நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்” என்று தெரிவித்தார்.…
View More காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.. திருந்தவே மாட்டார்களா?’நீ இந்து மதமா? என கேட்ட நபர் கைது.. பஹல்காமில் தொடங்கியது தேடுதல் வேட்டை.. யாரும் தப்ப முடியாது..!
ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 இந்திய சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொன்ற பயங்கர சம்பவத்தின் பின்னணியில், அப்போது ஏற்பட்ட சம்பவத்தில் மதம் குறித்து கேள்வி கேட்டதாக ஒரு பெண் சுற்றுலா பயணி…
View More ’நீ இந்து மதமா? என கேட்ட நபர் கைது.. பஹல்காமில் தொடங்கியது தேடுதல் வேட்டை.. யாரும் தப்ப முடியாது..!எவ்வளவு அழகான ரொமான்ஸ் வீடியோ.. அடுத்த நிமிடமே பலி.. பஹல்காமில் பலியானவரின் வீடியோ வைரல்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவரான மன்ஜுநாத் ராவ், தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிட்ட நிமிடங்களை பதிவு செய்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மன்ஜுநாத் தன்…
View More எவ்வளவு அழகான ரொமான்ஸ் வீடியோ.. அடுத்த நிமிடமே பலி.. பஹல்காமில் பலியானவரின் வீடியோ வைரல்..!இந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாத செயலை செய்ய மாட்டார்கள்.. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..!
பெஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை அவர்கள் மதம் என்னவென்று கேட்டு விட்டு சுட்டுக்கொன்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து கண்டு கொதித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “ஹிந்துக்கள் யாரும் இப்படி ஒரு கொடூர செயலை…
View More இந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாத செயலை செய்ய மாட்டார்கள்.. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..!ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன்: உலகமே கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசிய பிரதமர்..!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் சுற்றுலா பயணிகளுக்கெதிராக நடைபெற்ற பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டார். ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன் என…
View More ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன்: உலகமே கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசிய பிரதமர்..!பஹல்காமில் மனிதநேயம்.. காயமடைந்தவரை முதுகில் வைத்து தூக்கி சென்ற துணி வியாபாரி..!
பஹல்காமில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, ஒரு சுற்றுலா பயணியை தனது முதுகில் சுமந்து கொண்டு செல்லும் காஷ்மீரி நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோன்றிய பஷ்மீனா என்ற துணி…
View More பஹல்காமில் மனிதநேயம்.. காயமடைந்தவரை முதுகில் வைத்து தூக்கி சென்ற துணி வியாபாரி..!