அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து எப்போது என்ன நடக்கும் என்று தெரியாமல் உலக நாடுகள் முழுவதும் ஒருவித திகிலுடன் தான் அமெரிக்காவை பார்த்து வருகிறது. டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பு அறிவித்தால் அதன்…
View More அடுத்த வாரம் 2 நாட்கள் தப்பித்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. டிரம்ப் என்ன செய்ய காத்திருக்கின்றாரோ?Share market
தனக்குத்தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்.. வரிவிதிப்பு ஒத்திவைப்பால் வீழ்ந்த அமெரிக்க பங்குச்சந்தை..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் கடுமையான வரி நடவடிக்கைகளை 90 நாட்கள் நிறுத்தி வைத்த நிலையில் அமெரிக்க பங்குச்சந்தை கரடியின் பிடியில் சென்றது. இதனால் டிரம்ப் தனக்குத் தானே ஆப்பு வைத்து…
View More தனக்குத்தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்.. வரிவிதிப்பு ஒத்திவைப்பால் வீழ்ந்த அமெரிக்க பங்குச்சந்தை..!டிரம்ப் பின்வாங்கல் எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை வரலாறு காணாத எழுச்சி.. இந்தியாவுக்கு மட்டும் சோகம்..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் விதிக்கப்பட்ட கூடுதல் இறக்குமதி வரிகளை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்ததையடுத்து, உலக பங்குச்சந்தைகள் இன்று வரலாறு காணாத எழுச்சியை…
View More டிரம்ப் பின்வாங்கல் எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை வரலாறு காணாத எழுச்சி.. இந்தியாவுக்கு மட்டும் சோகம்..!இதற்கு முன் 5 முறை கோடிக்கணக்கில் நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள்.. பங்குச்சந்தை பரிதாபங்கள்..!
இந்திய பங்கு சந்தை கடந்த பல ஆண்டுகளில் பல அதிர்ச்சியூட்டும் வீழ்ச்சிகளை பார்த்துள்ளது. ஒவ்வொரு முறையும் முதலீட்டாளர்கள் பதட்டமடைந்ததால், பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று சென்செக்ஸ் சுமார் 4,000 புள்ளிகள் சரிந்து, கடந்த கால…
View More இதற்கு முன் 5 முறை கோடிக்கணக்கில் நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள்.. பங்குச்சந்தை பரிதாபங்கள்..!இன்றைய பங்குச்சந்தை புயலில் சிக்கிய டாடாவின் 6 நிறுவனங்கள்.. ரூ.1.28 லட்சம் கோடி காலி..!
இன்றைய பங்கு வர்த்தகத்தில் டாடா குழும நிறுவனங்களின் பங்குகள் பெரிதும் விழுந்தன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டைடன் கம்பனி, டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் மற்றும் ட்ரென்ட் ஆகிய…
View More இன்றைய பங்குச்சந்தை புயலில் சிக்கிய டாடாவின் 6 நிறுவனங்கள்.. ரூ.1.28 லட்சம் கோடி காலி..!இன்று ஒரே நாளில் ரூ.20000000000000 காலி.. 37 வருடங்களுக்கு பின் மீண்டும் Black Monday..!
இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத சரிவை சந்தித்த நிலையில், 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் “Black Monday” நாள் உருவாகி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க…
View More இன்று ஒரே நாளில் ரூ.20000000000000 காலி.. 37 வருடங்களுக்கு பின் மீண்டும் Black Monday..!நிஃப்டி 50ஐ விட அதிக லாபம் கொடுத்த தங்கம்.. 25 ஆண்டுகளில் 2,000% அதிகரிப்பா?
முதலீட்டாளர்களின் மிகவும் விரும்பத்தக்க முதலீடாக தங்கம் முதல் இடத்தில் கடந்த பல ஆண்டுகளாக உள்ளது. இந்த நிலையில் மேலும் Zerodha நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் கமத் இதனை தனது அனுபவத்துடன்…
View More நிஃப்டி 50ஐ விட அதிக லாபம் கொடுத்த தங்கம்.. 25 ஆண்டுகளில் 2,000% அதிகரிப்பா?பங்குச்சந்தை, மியூட்சுவல் ஃபண்டில் இருந்து வெளியே வாருங்கள்.. தங்கம் தான் சிறந்த முதலீடு.. ஷங்கர் ஷர்மா
இந்தியாவின் பிரபல முதலீட்டாளர் ஷங்கர் ஷர்மா தனது சமூக ஊடகத்தில் செய்துள்ள பதிவில் முதலீட்டாளர்கள் நிம்மதியாக, மனக்கவலை இன்றி இருக்க வேண்டும் என்றால் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டில் இருந்து வெளியே வாருங்கள், தங்கம், ரியல்…
View More பங்குச்சந்தை, மியூட்சுவல் ஃபண்டில் இருந்து வெளியே வாருங்கள்.. தங்கம் தான் சிறந்த முதலீடு.. ஷங்கர் ஷர்மாவீட்டை சுத்தம் செய்தவருக்கு கிடைத்த ரூ.11 லட்சம்.. இதுதான் பங்குச்சந்தை மாயாஜாலம்..!
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டை சுத்தம் செய்யும் போது, தனது பெற்றோர் வாங்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் குறித்த ஆவணங்கள் கிடைத்ததாகவும், அதன் மதிப்பு தற்போது லட்சக்கணக்கில் இருப்பது அறிந்து…
View More வீட்டை சுத்தம் செய்தவருக்கு கிடைத்த ரூ.11 லட்சம்.. இதுதான் பங்குச்சந்தை மாயாஜாலம்..!இந்திய பங்குச்சந்தை: இதுவரை இல்லாத நீண்ட இழப்பு.. தொடர்ந்து 10வது நாளாக சரியும் நிப்டி..
இந்திய பங்குச் சந்தை மேலும் ஒரு மோசமான நாளை இன்று சந்தித்தது. குறிப்பாக நிப்டி தொடர்ந்து 10வது நாளாக சரிந்து, இதுவரை இல்லாத நீண்ட இழப்பை பதிவு செய்தது. இன்று மட்டும் நிப்டி…
View More இந்திய பங்குச்சந்தை: இதுவரை இல்லாத நீண்ட இழப்பு.. தொடர்ந்து 10வது நாளாக சரியும் நிப்டி..சேர்த்து வச்ச மொத்த காசும் போச்சு.. பங்குச்சந்தையில் ரூ.16 லட்சம் நஷ்டம்.. 28 வயது வாலிபர் தற்கொலை..!
கடந்த 10 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் முழுவதும் பங்குச்சந்தையில் நஷ்டமாகிவிட்டதை அடுத்து, 28 வயது வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை…
View More சேர்த்து வச்ச மொத்த காசும் போச்சு.. பங்குச்சந்தையில் ரூ.16 லட்சம் நஷ்டம்.. 28 வயது வாலிபர் தற்கொலை..!பங்குச்சந்தையில் இன்று கருப்பு நாள்.. ஒரே நாளில் 9 லட்சம் கோடி இழப்பு..
வாரத்தின் கடைசி நாளான இன்று, பங்குச் சந்தை மிக மோசமாக இறங்கியதை அடுத்து, முதலீட்டாளர்களால் இன்று “கருப்பு நாள்” என்று கூறப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதலே, பங்குச்…
View More பங்குச்சந்தையில் இன்று கருப்பு நாள்.. ஒரே நாளில் 9 லட்சம் கோடி இழப்பு..