share 1280

சேர்த்து வச்ச மொத்த காசும் போச்சு.. பங்குச்சந்தையில் ரூ.16 லட்சம் நஷ்டம்.. 28 வயது வாலிபர் தற்கொலை..!

  கடந்த 10 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் முழுவதும் பங்குச்சந்தையில் நஷ்டமாகிவிட்டதை அடுத்து, 28 வயது வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை…

View More சேர்த்து வச்ச மொத்த காசும் போச்சு.. பங்குச்சந்தையில் ரூ.16 லட்சம் நஷ்டம்.. 28 வயது வாலிபர் தற்கொலை..!
share 1280 1

பங்குச்சந்தையில் இன்று கருப்பு நாள்.. ஒரே நாளில் 9 லட்சம் கோடி இழப்பு..

  வாரத்தின் கடைசி நாளான இன்று, பங்குச் சந்தை மிக மோசமாக இறங்கியதை அடுத்து, முதலீட்டாளர்களால் இன்று “கருப்பு நாள்” என்று கூறப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதலே, பங்குச்…

View More பங்குச்சந்தையில் இன்று கருப்பு நாள்.. ஒரே நாளில் 9 லட்சம் கோடி இழப்பு..
share 1280 1

8 மாதங்களில் இல்லாத பயங்கர சரிவு.. 850 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் இழப்புகளை சந்தித்துள்ளனர். இன்று சந்தை மேலும் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட்…

View More 8 மாதங்களில் இல்லாத பயங்கர சரிவு.. 850 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
share 1280 1

இந்த மனநிலை இல்லாதவர்கள் பங்குச்சந்தைக்கு வரவேண்டாம்: ஆலோசகர்கள் கூறும் அறிவுரை..!

  பங்குச் சந்தை முதலீட்டின் இயல்பு குறித்து பார்க்கும்போது, அதன் அடிப்படை சித்தாந்தமே ஏற்றம் மற்றும் இறக்கம் தான். பங்கு சந்தையின் மாறிவரும் நிலைகளில் இறக்கம் என்பது, ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாகவும், அதிக…

View More இந்த மனநிலை இல்லாதவர்கள் பங்குச்சந்தைக்கு வரவேண்டாம்: ஆலோசகர்கள் கூறும் அறிவுரை..!
nse bse

NSE, BSE.. எதில் பங்குகளை வாங்கினால் அதிக லாபம் கிடைக்கும்?

  இந்தியாவைப் பொறுத்தவரை, NSE என்ற தேசிய பங்குச்சந்தை மற்றும் BSE என்ற மும்பை பங்குச்சந்தை என்ற இரண்டு முக்கிய பங்குச்சந்தைகள் உள்ளன. இந்த இரண்டு சந்தைகளிலும் ஏராளமான வர்த்தகங்கள் நடைபெறுகின்றன. ஆனால், பலருக்கு…

View More NSE, BSE.. எதில் பங்குகளை வாங்கினால் அதிக லாபம் கிடைக்கும்?
flipkart

இந்தியாவில் ஐபிஓ.. இந்தியாவில் தலைமை அலுவலகம்.. Flipkart எடுக்கும் அதிரடி முடிவுகள்..!

  Flipkart நிறுவனத்தின் தலைமையகத்தை இந்தியாவுக்கு மாற்ற இருப்பதாக Flipkartஐ கைவசம் வைத்துள்ள வால்மார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அதேபோல் இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட Flipkart திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்…

View More இந்தியாவில் ஐபிஓ.. இந்தியாவில் தலைமை அலுவலகம்.. Flipkart எடுக்கும் அதிரடி முடிவுகள்..!
Pushpa 2

’புஷ்பா 2’ ரிலீஸால் ரூ.426 கோடி பங்குச்சந்தையில் லாபம் பெற்ற நிறுவனம்..!

  அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் காரணமாக 426 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம்…

View More ’புஷ்பா 2’ ரிலீஸால் ரூ.426 கோடி பங்குச்சந்தையில் லாபம் பெற்ற நிறுவனம்..!
online fraud

ஆன்லைன் வழியாக பங்குச்சந்தை மோசடி.. வாட்ஸ்அப் செட்டிங்கை மாற்றாவிட்டால் நஷ்டம் உறுதி..!

  ஆன்லைன் வழியாக பங்குச்சந்தை பெயரில் மோசடி நடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ் அப்பில் உள்ள சில செட்டிங்குகளை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய இன்டர்நெட் உலகில், இன்டர்நெட்…

View More ஆன்லைன் வழியாக பங்குச்சந்தை மோசடி.. வாட்ஸ்அப் செட்டிங்கை மாற்றாவிட்டால் நஷ்டம் உறுதி..!
கவுதம் அதானி

பிசுபிசுத்தது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.. ஒரே நாளில் மீண்டும் உயர்ந்த அதானி பங்குகள்..!

அதானி நிறுவனம் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில், அடுத்த நாள் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் படுமோசமாக சரிந்தன. குறிப்பாக, வியாழக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி நிறுவனங்களின் பங்குகள்…

View More பிசுபிசுத்தது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.. ஒரே நாளில் மீண்டும் உயர்ந்த அதானி பங்குகள்..!
FO

எஃப்&ஓ வர்த்தகம் சூதாட்டமா? பணத்தை இழக்கும் இந்தியர்கள்..!

  பங்குச்சந்தை வர்த்தகத்தில் தற்போது பலவிதமான வர்த்தக முறைகள் உள்ளன, அவற்றில் ஒன்றுதான் எஃப் அண்ட் ஓ (F&O) வர்த்தகம் என்பதும், இதில் ஏராளமான இந்தியர்கள் தற்போது ஈடுபட்டு பணத்தை இழந்து வருவதாகவும் கூறப்படுவது…

View More எஃப்&ஓ வர்த்தகம் சூதாட்டமா? பணத்தை இழக்கும் இந்தியர்கள்..!
Muhurat Trading

தீபாவளி தினத்தில் ஒரு மணி நேரம் பங்குச்சந்தை ஓப்பன் ஆகும்.. தயாரா வர்த்தகர்களே..!

  பொதுவாக அரசு விடுமுறை நாட்களில் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற நிலையில், தீபாவளி அன்று “முகூர்த்த வர்த்தகம்” என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் குறுகிய நேரம் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம்.…

View More தீபாவளி தினத்தில் ஒரு மணி நேரம் பங்குச்சந்தை ஓப்பன் ஆகும்.. தயாரா வர்த்தகர்களே..!
share 1280 1

பங்குச்சந்தையில் இன்சைடர் டிப் மோசடி.. முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு தேவை..!

  பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் பங்குச் சந்தையில் மோசடி செய்யும் கும்பலும் அதிகரித்து வருகிறது. எனவே, முதலீட்டாளர்கள் செபியில் பதிவு செய்யப்பட்ட…

View More பங்குச்சந்தையில் இன்சைடர் டிப் மோசடி.. முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு தேவை..!