மழைக்காலங்களில் ஏற்படும் மின்சார விபத்துகளைத் தடுப்பதற்காக, வீடுகளில் RCD (Residual Current Device) என்ற பாதுகாப்பு சாதனத்தை நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மழைக்கால…
View More ஒரு சின்ன சாதனம் போதும்.. மழைக்காலங்களில் ஏற்படும் மின்சார விபத்துகளை தடுக்கலாம்.. TANGEDCO அசத்தல் அறிவிப்பு..!rcb
நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி.. முதல்வர் சொன்னதை செய்ய முடியாது என்று சொன்னேன்.. முன்னாள் பெங்களூரு கமிஷனர்..
கர்நாடக முதல்வர் சித்தராமையா சொன்னதை நான் செய்ய முடியாது என்று சொன்னேன் என்றும், அவருடைய பிஏ தன்னை 20 முறைக்கு மேல் மொபைலில் அழைத்த போதும், நான் “உங்கள் முதல்வர் சொன்னதை செய்ய…
View More நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி.. முதல்வர் சொன்னதை செய்ய முடியாது என்று சொன்னேன்.. முன்னாள் பெங்களூரு கமிஷனர்..அன்புள்ள விராத்.. இந்த மக்கள் அன்பு, பாசம் இல்லாதவர்கள்.. 4 வருடத்திற்கு முந்தைய ராகுல் காந்தியின் ட்வீட் இப்போது வைரல்..!
பெங்களூர் அணி, 18 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில், அதை சந்தோஷமாக கொண்டாடிய கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபத்துதான் பெரும் சிக்கலாக மாறியுள்ளது. அந்த விபத்தில் 11 பேர்…
View More அன்புள்ள விராத்.. இந்த மக்கள் அன்பு, பாசம் இல்லாதவர்கள்.. 4 வருடத்திற்கு முந்தைய ராகுல் காந்தியின் ட்வீட் இப்போது வைரல்..!பெங்களூரு அணி தோல்வி அடைந்திருக்கலாம்.. 11 பேர் உயிராவது மிஞ்சியிருக்கும்.. நெட்டிசன்கள்..!
ஐபிஎல் பெங்களூரு அணியின் வெற்றி விழா, சின்னச்வாமி ஸ்டேடியத்தின் முன்பாக நடந்த நிலையில் அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெற்றி அடைந்த கிரிக்கெட்…
View More பெங்களூரு அணி தோல்வி அடைந்திருக்கலாம்.. 11 பேர் உயிராவது மிஞ்சியிருக்கும்.. நெட்டிசன்கள்..!ஆர்சிபி அணியில் ஒரு கன்னடர்கள் உண்டா? மீண்டும் பூதாகரமாக கிளம்பும் மொழி பிரச்சனை..!
ஏற்கனவே, “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது,” என்று கமல்ஹாசன் கூறியது, ஒரு பெரிய நெருப்பைப் பற்றவைத்து கொழுந்து விட்டே எரிந்துகொண்டிருக்கும் நிலையில், பாஜக பிரமுகர் ஒருவர் இன்று, RCB தனது வெற்றியை கொண்டாடி…
View More ஆர்சிபி அணியில் ஒரு கன்னடர்கள் உண்டா? மீண்டும் பூதாகரமாக கிளம்பும் மொழி பிரச்சனை..!ஆர்சிபி அணி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்ற ஜெய்ஷா.. மேட்ச் பிக்சிங் முடிந்துவிட்டதா?
இன்று ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பு ஆர்சிபி அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு ஜெய் ஷா காரிலிருந்து…
View More ஆர்சிபி அணி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்ற ஜெய்ஷா.. மேட்ச் பிக்சிங் முடிந்துவிட்டதா?RCB கப் வாங்கினால் லீவு விடுங்க சார்.. முதல்வருக்கு கோரிக்கை விடுத்த வெறித்தனமான ரசிகர்..!
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த தீவிரமான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர் ஒருவர், IPL 2025 கோப்பையை RCB வென்றால் ஜூன் 3-ம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு, முதலமைச்சர் சித்தராமையாவுக்கு…
View More RCB கப் வாங்கினால் லீவு விடுங்க சார்.. முதல்வருக்கு கோரிக்கை விடுத்த வெறித்தனமான ரசிகர்..!இன்று தோனி 3 சிக்சர்கள் அடித்தால் உலக சாதனை.. எப்படி தெரியுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று அன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 196…
View More இன்று தோனி 3 சிக்சர்கள் அடித்தால் உலக சாதனை.. எப்படி தெரியுமா?தோத்துகிட்டே இருக்கீங்களே டா.. கையில் அவ்ளோ பணம் இருந்தும் ஆர்சிபி செஞ்ச பெரிய முட்டாள்தனம்..
பொதுவாக ஐபிஎல் மெகா ஏலம் அல்லது மினி ஏலம் என எதுவாக இருந்தாலும் எந்த அணியின் கையில் அதிகம் பணம் இருக்கிறதோ அவர்களால் எந்தவித நெருக்கடியும் இன்றி சிறந்த வீரர்களை தேர்வு செய்வதற்காக திட்டங்களை…
View More தோத்துகிட்டே இருக்கீங்களே டா.. கையில் அவ்ளோ பணம் இருந்தும் ஆர்சிபி செஞ்ச பெரிய முட்டாள்தனம்..ஹைதராபாத், ஆர்சிபி, சிஎஸ்கே, மும்பை.. 4 டீம்ல ஆடியும் பெங்களூருவில் மட்டும் கரண் சர்மாவுக்கு கிடைக்காத கவுரவம்..
ஐபிஎல் தொடரில் எந்த வீரரிடம் அதிகம் கோப்பை இருக்கிறது என கேட்டால் பலரும் தோனி, ரோஹித் உள்ளிட்டோரின் பெயர்களை சொல்வார்கள். ஆனால் அதே வேளையில் இவர்கள் தலைமையில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் ஆடிய…
View More ஹைதராபாத், ஆர்சிபி, சிஎஸ்கே, மும்பை.. 4 டீம்ல ஆடியும் பெங்களூருவில் மட்டும் கரண் சர்மாவுக்கு கிடைக்காத கவுரவம்..மேட்ச் தோத்தத விடுங்க.. 5 எலிமினேட்டர் ஆடியும் கோலியால் இத செய்ய முடியாம போனத கவனிச்சீங்களா..
விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளில் 2008 ஆம் ஆண்டு அறிமுகமாக, 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பையில் இடம் பிடித்திருந்தார். தோனி தலைமையில் ஆடி இருந்த இந்திய கிரிக்கெட் அணி…
View More மேட்ச் தோத்தத விடுங்க.. 5 எலிமினேட்டர் ஆடியும் கோலியால் இத செய்ய முடியாம போனத கவனிச்சீங்களா..சிஏஸ்கே வசம் இருந்த மோசமான சாதனை.. அலேக்காக தூக்கி தோனி மானத்தை காப்பாற்றிய ஆர்சிபி..
ஐபிஎல் லீக் சுற்றுடன் வெளியேற காத்திருந்த ஆர்சிபி அணி, தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்று மிகப் பெரிய விஸ்வரூபத்தை எடுத்திருந்தது. ஹைதராபாத் அணிக்கு எதிராக வெற்றி பெற்று தங்களின் பயணத்தை தொடங்கிய ஆர்சிபி,…
View More சிஏஸ்கே வசம் இருந்த மோசமான சாதனை.. அலேக்காக தூக்கி தோனி மானத்தை காப்பாற்றிய ஆர்சிபி..