asif munir

கத்தியின்றி, ரத்தமின்றி, ராணுவ நடவடிக்கையின்றி ஜனநாயகத்தின் கழுத்தை நெறித்த ஆசிம் முனீர்.. ராணுவ ஆட்சி மாற்றமில்லை.. ஆனால் ராணுவ ஆட்சி.. அரசியலைப்புடன் கூடிய ஆட்சி கவிழ்ப்பு.. பாகிஸ்தானின் 27-வது அரசியலமைப்பு திருத்தம்..! டம்மியான உச்சநீதிமன்றம்.. பொம்மைகள் ஆகும் பிரதமர், ஜனாதிபதி..

அயூப் கான், ஜியாவுல் ஹக், பர்வேஸ் முஷரஃப் வரிசையில் தற்போது ஆசிம் முனீர். நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இராணுவ சர்வாதிகாரத்தின் நீண்ட நெடிய வரலாறு உள்ளது. ஆனால், தற்போது பாகிஸ்தானில் நடந்துள்ள அரசியல்…

View More கத்தியின்றி, ரத்தமின்றி, ராணுவ நடவடிக்கையின்றி ஜனநாயகத்தின் கழுத்தை நெறித்த ஆசிம் முனீர்.. ராணுவ ஆட்சி மாற்றமில்லை.. ஆனால் ராணுவ ஆட்சி.. அரசியலைப்புடன் கூடிய ஆட்சி கவிழ்ப்பு.. பாகிஸ்தானின் 27-வது அரசியலமைப்பு திருத்தம்..! டம்மியான உச்சநீதிமன்றம்.. பொம்மைகள் ஆகும் பிரதமர், ஜனாதிபதி..
modi vs sheriff

பாகிஸ்தான், வங்கதேசம், கத்தார் மட்டுமல்ல அமெரிக்காவையும் கேள்வி கேட்க வேண்டும்.. இனி மென்மையான அணுகுமுறை சரிப்பட்டு வராது.. பாகிஸ்தானை நொறுக்கினால் தான் மற்ற நாடுகள் பயப்படும்.. இந்தியாவில் குண்டு வைக்க வேண்டும் என இனி எவனும் மனதில் கூட நினைக்க கூடாது..!

பிகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அபார வெற்றி, இந்திய அரசியலில் எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்பாடு, ராகுல் காந்தியின் தலைமை மீதான நம்பகத்தன்மையின்மையை…

View More பாகிஸ்தான், வங்கதேசம், கத்தார் மட்டுமல்ல அமெரிக்காவையும் கேள்வி கேட்க வேண்டும்.. இனி மென்மையான அணுகுமுறை சரிப்பட்டு வராது.. பாகிஸ்தானை நொறுக்கினால் தான் மற்ற நாடுகள் பயப்படும்.. இந்தியாவில் குண்டு வைக்க வேண்டும் என இனி எவனும் மனதில் கூட நினைக்க கூடாது..!
kuwaja

டெல்லியில் நடந்தது குண்டுவெடிப்பு அல்ல, சிலிண்டர் வெடிப்பு.. ஆனால் இஸ்லாமாபாத்தில் நடந்தது பயங்கர குண்டுவெடிப்பு.. இந்த தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம்.. பைத்தியம் போல் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.. இனிமேலாவது திருந்துங்கள்.. இல்லையெனில் உலக வரைபடத்தில் இருக்க மாட்டீர்கள்..!

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அறியப்படும் பாகிஸ்தான், தற்போது ஆபரேஷன் சிந்துர் 2.0 என்ற ஒரு நடவடிக்கைக்கு அஞ்சுகிறது என்ற தகவல் வெளியான நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை…

View More டெல்லியில் நடந்தது குண்டுவெடிப்பு அல்ல, சிலிண்டர் வெடிப்பு.. ஆனால் இஸ்லாமாபாத்தில் நடந்தது பயங்கர குண்டுவெடிப்பு.. இந்த தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம்.. பைத்தியம் போல் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.. இனிமேலாவது திருந்துங்கள்.. இல்லையெனில் உலக வரைபடத்தில் இருக்க மாட்டீர்கள்..!
afghan pakistan

உங்கள் பிரச்சனையை நாங்கள் ஏன் தீர்க்க வேண்டும்? நாங்கள் என்ன பைத்தியக்காரர்கஓளா? தீவிரவாதிகளை வளர்ப்பது நீங்கள்.. அவர்களை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டுமா? அணு ஆயுதம் வைத்திருக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பாகிஸ்தானை கேள்விகளால் புரட்டியெடுத்த ஆப்கானிஸ்தான்..!

ஆப்கானிஸ்தானின் தாலிபான்களுக்கும், பாகிஸ்தானின் இராணுவ வட்டாரங்களுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் அதன் விளைவாக நடந்த தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகள் குறித்து, தாலிபான் நிர்வாகம் பகிரங்க விளக்கம் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மீறல்களும், பாகிஸ்தானின்…

View More உங்கள் பிரச்சனையை நாங்கள் ஏன் தீர்க்க வேண்டும்? நாங்கள் என்ன பைத்தியக்காரர்கஓளா? தீவிரவாதிகளை வளர்ப்பது நீங்கள்.. அவர்களை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டுமா? அணு ஆயுதம் வைத்திருக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பாகிஸ்தானை கேள்விகளால் புரட்டியெடுத்த ஆப்கானிஸ்தான்..!
india vs turkey

இன்னொரு பாகிஸ்தானாக மாறி வருகிறதா துருக்கி? பயங்கரவாதத்தை அரசாங்க கருவியாக துருக்கி பயன்படுத்துகிறதா? துருக்கிக்கு இந்தியா கொடுத்த பதிலடி.. ஒரே நேரத்தில் இந்தியாவையும் ஆப்கானிஸ்தானையும் தாக்குவோம்.. காமெடி செய்யும் பாகிஸ்தான்.. இந்தியா நினைத்தால் 5 நிமிடத்தில் பாகிஸ்தான் இருக்காது..!

இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதற்கு பதிலடி கொடுக்கும் இந்தியாவின் வியூகம் குறித்து, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை நிபுணர் மணீஷ் திவாரி அவர்கள் சமீபத்தில் அளித்த நேர்காணலில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை…

View More இன்னொரு பாகிஸ்தானாக மாறி வருகிறதா துருக்கி? பயங்கரவாதத்தை அரசாங்க கருவியாக துருக்கி பயன்படுத்துகிறதா? துருக்கிக்கு இந்தியா கொடுத்த பதிலடி.. ஒரே நேரத்தில் இந்தியாவையும் ஆப்கானிஸ்தானையும் தாக்குவோம்.. காமெடி செய்யும் பாகிஸ்தான்.. இந்தியா நினைத்தால் 5 நிமிடத்தில் பாகிஸ்தான் இருக்காது..!
sindhoor

ஆபரேஷன் சிந்தூர் 1.0 போல் 2.0 இருக்காது.. பாகிஸ்தான் வரைபடத்திலேயே இல்லாத அளவில் காணாமல் போகும்.. முப்படைகள் ஒருங்கிணைப்பு.. எந்த நேரத்திலும் தாக்குதல் இருக்குமா? பயங்கரவாதத்திற்கு பாடம் புகட்ட நேரமில்லை.. இனி களையெடுப்பு தான் ஒரே வழி..

2025 நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கொடூரமான கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, இந்தியாவின் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) இந்த தாக்குதலைத் “தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத…

View More ஆபரேஷன் சிந்தூர் 1.0 போல் 2.0 இருக்காது.. பாகிஸ்தான் வரைபடத்திலேயே இல்லாத அளவில் காணாமல் போகும்.. முப்படைகள் ஒருங்கிணைப்பு.. எந்த நேரத்திலும் தாக்குதல் இருக்குமா? பயங்கரவாதத்திற்கு பாடம் புகட்ட நேரமில்லை.. இனி களையெடுப்பு தான் ஒரே வழி..
india1 1

இந்தியா போரை தொடங்குகிறது என்றால் யார் முடிவெடுப்பார்கள்? யார் அனுமதி வழங்குவார்கள்? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பணி என்ன? CCS, NSC என்றால் என்ன? இவைகளின் பணிகள் என்ன? பாகிஸ்தானை போல போர் முடிவை ராணுவ தளபதி மட்டும் எடுக்க முடியாது.. ஒரு நீண்ட விதிமுறைகள் உண்டு..!

புல்வாமா முதல் சமீபத்திய டெல்லி செங்கோட்டை தாக்குதல்கள் வரை, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அவசர கூட்டங்கள் மற்றும் பாதுகாப்பு குழுவின் ஆய்வு என தீவிரமாக செயல்படுகிறது. இத்தகைய…

View More இந்தியா போரை தொடங்குகிறது என்றால் யார் முடிவெடுப்பார்கள்? யார் அனுமதி வழங்குவார்கள்? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பணி என்ன? CCS, NSC என்றால் என்ன? இவைகளின் பணிகள் என்ன? பாகிஸ்தானை போல போர் முடிவை ராணுவ தளபதி மட்டும் எடுக்க முடியாது.. ஒரு நீண்ட விதிமுறைகள் உண்டு..!
pakistan2

பாகிஸ்தானை தாக்க இந்தியா தீவிரவாதிகளை ஏவி விடுதாம்.. காமெடி செய்யும் அதிபர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப்.. பாகிஸ்தானை காலி செய்ய இந்தியாவுக்கு 5 நிமிடம் போதும்.. நேரடியாக தாக்கும்.. இது காங்கிரஸ் கால இந்தியா அல்ல, சமாதானம் பேச.. பதிலடி தான் ஒரே வழி.. இது மோடியின் இந்தியா..!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஜி11 மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டும், 36 பேர் காயமடைந்தும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் தலைமை…

View More பாகிஸ்தானை தாக்க இந்தியா தீவிரவாதிகளை ஏவி விடுதாம்.. காமெடி செய்யும் அதிபர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப்.. பாகிஸ்தானை காலி செய்ய இந்தியாவுக்கு 5 நிமிடம் போதும்.. நேரடியாக தாக்கும்.. இது காங்கிரஸ் கால இந்தியா அல்ல, சமாதானம் பேச.. பதிலடி தான் ஒரே வழி.. இது மோடியின் இந்தியா..!
afghan pakistan

இந்தியாவுக்கு வேலையே இல்லை.. தனி ஆளாய் பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்.. பாகிஸ்தானுடன் இனி வர்த்தகம் செய்ய கூடாது.. பாகிஸ்தான் மருந்துகளுக்கு தடை.. பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்து இழப்பு ஏற்பட்டால் அரசின் ஆதரவு கிடையாது.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆப்கானிஸ்தான்..

அண்டை நாடான பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை சட்டவிரோதமானது என்று ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. உள்ளூர் வணிகர்கள் பாகிஸ்தானை தவிர்த்து, மற்ற நாடுகள் வழியாக மாற்று வர்த்தக வழிகளை தேடுமாறு ஆப்கன் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான…

View More இந்தியாவுக்கு வேலையே இல்லை.. தனி ஆளாய் பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்.. பாகிஸ்தானுடன் இனி வர்த்தகம் செய்ய கூடாது.. பாகிஸ்தான் மருந்துகளுக்கு தடை.. பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்து இழப்பு ஏற்பட்டால் அரசின் ஆதரவு கிடையாது.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆப்கானிஸ்தான்..
india vs pakistan

பாம்பை வளர்த்தால் அது பக்கத்து வீட்டார்களை மட்டும் கடிக்காது.. உங்களையும் கடிக்கும்.. பாகிஸ்தானுக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த இந்தியா.. பாகிஸ்தானை காலி செய்ய இந்தியாவுக்கு 5 நிமிடம் போதும்.. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.. உங்கள் நாட்டை, செயலை சுத்தம் செய்யுங்கள்..!

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், “உங்கள் வீட்டின் பின்புறத்தில் பாம்புகளை வளர்த்தால், அவை…

View More பாம்பை வளர்த்தால் அது பக்கத்து வீட்டார்களை மட்டும் கடிக்காது.. உங்களையும் கடிக்கும்.. பாகிஸ்தானுக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த இந்தியா.. பாகிஸ்தானை காலி செய்ய இந்தியாவுக்கு 5 நிமிடம் போதும்.. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.. உங்கள் நாட்டை, செயலை சுத்தம் செய்யுங்கள்..!
peace

வெடிகுண்டு வைக்க செலவு செய்த பணத்தில் பள்ளிக்கூடம் கட்டியிருக்கலாமே.. எதிர்காலத்தில் எத்தனை மேதைகள் உருவாகுவார்கள்? அடுத்த நாட்டை அழிக்க முயற்சித்தால் அழிவு தான் நிச்சயம் என்பது வரலாறு.. அறிவே இல்லாத பாகிஸ்தான், வங்கதேசம்.. உயிரை காக்கும் டாக்டரே தீவிரவாதியாக மாறினால் அது என்ன தேசமா? சுடுகாடா?

நாடுகளை அழிக்கும் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுக்காக செலவிடப்படும் பில்லியன் கணக்கான டாலர்கள், உண்மையில் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டால், உலகத்தின் முகமே மாறியிருக்கும். ஒரு நாடு, தனது அண்டை நாட்டை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போது, அதன்…

View More வெடிகுண்டு வைக்க செலவு செய்த பணத்தில் பள்ளிக்கூடம் கட்டியிருக்கலாமே.. எதிர்காலத்தில் எத்தனை மேதைகள் உருவாகுவார்கள்? அடுத்த நாட்டை அழிக்க முயற்சித்தால் அழிவு தான் நிச்சயம் என்பது வரலாறு.. அறிவே இல்லாத பாகிஸ்தான், வங்கதேசம்.. உயிரை காக்கும் டாக்டரே தீவிரவாதியாக மாறினால் அது என்ன தேசமா? சுடுகாடா?
pakistan1 1

பாகிஸ்தானில் கடும் பஞ்சம்.. திவாலாகும் நிலையில் நாடு.. பசியால் கொலை, கொள்ளை, தற்கொலை அதிகரிப்பு.. மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு கூட சம்பளம் வெறும் ரூ.6500.. ஆயிரக்கணக்கில் மின்சார கட்டணம்.. பூமிக்குள் புதையும் மிடில் கிளாஸ் மக்கள்..!

பாகிஸ்தான் வரலாறு காணாத மோசமான சமூக மற்றும் பொருளாதார சரிவை சந்தித்து வருவதாக, அந்நாட்டின் முக்கிய சேவை அமைப்புகளில் ஒன்றான ஜேடிசி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சையத் ஜப்பார் அப்பாஸ் எச்சரித்துள்ளார். கட்டுப்பாடற்ற வேலையின்மை, பணவீக்கம்…

View More பாகிஸ்தானில் கடும் பஞ்சம்.. திவாலாகும் நிலையில் நாடு.. பசியால் கொலை, கொள்ளை, தற்கொலை அதிகரிப்பு.. மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு கூட சம்பளம் வெறும் ரூ.6500.. ஆயிரக்கணக்கில் மின்சார கட்டணம்.. பூமிக்குள் புதையும் மிடில் கிளாஸ் மக்கள்..!