இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் எதிர்காலத்தில் இந்தியாவுடன் மீண்டும் இணையக்கூடும் என்று வெளிப்படையாக பேசியிருப்பது, தேசிய அளவில் ஒரு மிகப் பெரிய விவாத பொருளாக…
View More இந்தியாவின் இன்னொரு மாநிலம் ஆகிறதா சிந்து? அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சால் பரபரப்பு.. இந்தியா கூப்பிட்டால் உடனே வர தயார்.. ஆர்வமாக இருக்கும் சிந்து மாகாண மக்கள்.. சிந்து வந்துவிட்டால் பலுசிஸ்தானும் இந்தியா வசமாகிவிடுமா? பதற்றத்தில் பாகிஸ்தான்..!pakistan
பாகிஸ்தானுக்கு துரோகம் என்ன புதுசா? சமாதான பேச்சுவார்த்தை முடிந்த சில மணி நேரத்தில் ஆப்கனை தாக்கிய பாகிஸ்தான்.. இதுதான் சமாதான பேச்சுவார்த்தையின் லட்சணமா? கடும் ஆத்திரத்தில் ஆப்கானிஸ்தான்.. பதிலடி கொடுத்தால் பாகிஸ்தான் தாங்குமா?
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை பதற்றங்கள் உச்சத்தில் இருக்கும் நிலையில், இருதரப்பு உறவுகளை சீர்செய்வது குறித்து பாகிஸ்தான் தூதர் ஆப்கானிய அதிகாரியை சந்தித்த சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான்…
View More பாகிஸ்தானுக்கு துரோகம் என்ன புதுசா? சமாதான பேச்சுவார்த்தை முடிந்த சில மணி நேரத்தில் ஆப்கனை தாக்கிய பாகிஸ்தான்.. இதுதான் சமாதான பேச்சுவார்த்தையின் லட்சணமா? கடும் ஆத்திரத்தில் ஆப்கானிஸ்தான்.. பதிலடி கொடுத்தால் பாகிஸ்தான் தாங்குமா?பாகிஸ்தான் ராணுவ வளாகத்திற்குள் புகுந்த தற்கொலை தாக்குதல் நபர்கள்.. ஒருவர் கேட் அருகே வெடித்து பலியாக, இருவர் உள்ளே புகுந்து தாக்குதல்.. 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. தாக்குதல் நடத்தியவர்கள் ஆப்கானிஸ்தான் ஆதரவாளர்களா? நிலைகுலைந்து போன பாகிஸ்தான்..!
பாகிஸ்தானின் ஃபெடரல் காஸ்ட்பரி வளாகத்தின் கேஜி கேட் பகுதியில், இன்று காலை 8:11 மணிக்கு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மூன்று ஃபெடரல் வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தனர். கேஜி கேட் அருகே…
View More பாகிஸ்தான் ராணுவ வளாகத்திற்குள் புகுந்த தற்கொலை தாக்குதல் நபர்கள்.. ஒருவர் கேட் அருகே வெடித்து பலியாக, இருவர் உள்ளே புகுந்து தாக்குதல்.. 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. தாக்குதல் நடத்தியவர்கள் ஆப்கானிஸ்தான் ஆதரவாளர்களா? நிலைகுலைந்து போன பாகிஸ்தான்..!இந்தியாவை தாக்கும் தைரியம் பாகிஸ்தானுக்கு எப்படி வந்தது? மசூத் ஆசாத்துக்கு பின்னணியில் உள்ள நாடு எது? இந்தியாவிடம் நட்பாக இருந்து கொண்டு சதியும் செய்கிறதா வல்லரசு நாடு? பாகிஸ்தான் இருந்தால் தானே தீவிரவாதிகள் பிரச்சனை? அடித்து நொறுக்கினால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும்..!
டெல்லியில் சமீபத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசியப் புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் வெளியான முக்கிய தகவல்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் பயங்கரவாத அமைப்பான…
View More இந்தியாவை தாக்கும் தைரியம் பாகிஸ்தானுக்கு எப்படி வந்தது? மசூத் ஆசாத்துக்கு பின்னணியில் உள்ள நாடு எது? இந்தியாவிடம் நட்பாக இருந்து கொண்டு சதியும் செய்கிறதா வல்லரசு நாடு? பாகிஸ்தான் இருந்தால் தானே தீவிரவாதிகள் பிரச்சனை? அடித்து நொறுக்கினால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும்..!இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் பத்திரிகையாளரின் கட்டுரை.. முழுக்க முழுக்க பொய் என அம்பலப்படுத்திய பிரான்ஸ்.. பிரான்ஸ் கடற்படையின் தளபதி பெயரை கூட தப்பாக கூறிய கட்டுரையாளர்.. பிரான்ஸ் கடற்படை வெளியிட்ட அதிகாரபூர்வ பதிவு.. அவமானப்படுவது என்பது பாகிஸ்தானுக்கு என்ன புதுசா?
இந்தியா – பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நிகழ்ந்த மோதலில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்ட கூற்றை, பிரெஞ்சு கடற்படை கடுமையாக மறுத்துள்ளது. இந்த பொய்…
View More இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் பத்திரிகையாளரின் கட்டுரை.. முழுக்க முழுக்க பொய் என அம்பலப்படுத்திய பிரான்ஸ்.. பிரான்ஸ் கடற்படையின் தளபதி பெயரை கூட தப்பாக கூறிய கட்டுரையாளர்.. பிரான்ஸ் கடற்படை வெளியிட்ட அதிகாரபூர்வ பதிவு.. அவமானப்படுவது என்பது பாகிஸ்தானுக்கு என்ன புதுசா?சிந்து மாகாண கடற்கரையில் இருந்து 30 கிமீ தொலைவில் ஒரு தனித்தீவை உருவாக்கும் பாகிஸ்தான்.. என்ன காரணம்? 2019ஆம் ஆண்டே இதுபோன்ற ஒரு முயற்சி நடந்து தோல்வி அடைந்ததால் வெளியேறிய அமெரிக்க நிறுவனம்.. இப்போது மட்டும் சக்சஸ் ஆகுமா? இதற்கான செலவை பாகிஸ்தான் தாக்கு பிடிக்குமா?
பாகிஸ்தானின் அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான பாகிஸ்தான் பெட்ரோலியம் லிமிடெட் நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை தீவிரப்படுத்த, கடலில் ஒரு செயற்கைத் தீவை அமைத்து வருகிறது. இந்த செயற்கைத் தீவு, பாகிஸ்தானின் தெற்கு…
View More சிந்து மாகாண கடற்கரையில் இருந்து 30 கிமீ தொலைவில் ஒரு தனித்தீவை உருவாக்கும் பாகிஸ்தான்.. என்ன காரணம்? 2019ஆம் ஆண்டே இதுபோன்ற ஒரு முயற்சி நடந்து தோல்வி அடைந்ததால் வெளியேறிய அமெரிக்க நிறுவனம்.. இப்போது மட்டும் சக்சஸ் ஆகுமா? இதற்கான செலவை பாகிஸ்தான் தாக்கு பிடிக்குமா?ஆப்கனில் இருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான்.. 23 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.. இந்தியாவை தாக்கும் தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்படுத்தலாமே.. உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு அதிரடி தாக்குதல்களில் 23 தீவிரவாதிகளை கொன்றதாக அறிவித்துள்ளன. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள குரம்…
View More ஆப்கனில் இருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான்.. 23 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.. இந்தியாவை தாக்கும் தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்படுத்தலாமே.. உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?சமரசத்திற்கு வரவேண்டும், எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.. இல்லையெனில் உங்கள் நாட்டில் ஆட்சியை மாற்றிவிடுவோம்.. பாகிஸ்தான் எச்சரிக்கை.. யார் யார் எச்சரிக்கை விடுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
ஆப்கானிஸ்தான் குறித்த தனது கொள்கையில் பாகிஸ்தான் ஒரு வியத்தகு மாற்றத்தை அறிவித்துள்ளது. சமரசத்திற்கு வரவும், பாகிஸ்தானின் பாதுகாப்பு கோரிக்கைகளை ஏற்கவும், இல்லையேல் காபூலில் தலிபான் ஆட்சிக்கு சவால் விடக்கூடிய மாற்று அரசியல் சக்திகளுக்கு இஸ்லாமாபாத்தின்…
View More சமரசத்திற்கு வரவேண்டும், எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.. இல்லையெனில் உங்கள் நாட்டில் ஆட்சியை மாற்றிவிடுவோம்.. பாகிஸ்தான் எச்சரிக்கை.. யார் யார் எச்சரிக்கை விடுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.ஆபரேஷன் சிந்தூர் டிரைலரில் பிரம்மோஸ் பயன்படுத்தவில்லை.. மெயின் படத்தில் பயன்படுத்தினால் பாகிஸ்தானே இருக்காது.. ஆசிம் முனீருக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபவேந்திர திவேதி.. 88 மணி நேர டிரைலருக்கே தாங்காத பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்..
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்கள், இரு நாடுகளின் ராணுவ தளபதிகளின் கடுமையான அறிக்கைகள் மூலம் மீண்டும் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் இந்தியாவின் மீது அச்சுறுத்தும் தொனியில் பேசிய…
View More ஆபரேஷன் சிந்தூர் டிரைலரில் பிரம்மோஸ் பயன்படுத்தவில்லை.. மெயின் படத்தில் பயன்படுத்தினால் பாகிஸ்தானே இருக்காது.. ஆசிம் முனீருக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபவேந்திர திவேதி.. 88 மணி நேர டிரைலருக்கே தாங்காத பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்..இந்தியாவுடன் மோதி பார்க்க தயார்.. காமெடி செய்யும் பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா.. டிரைலர் தாக்குதலில் இருந்து எந்திரிக்கவே 6 மாசம் ஆகுது.. இதுல முழு அளவிலான போராம்.. தாங்குவீங்களா பாகிஸ்தான் ராணுவத்தினர்களே.. இந்தியாவை பகைத்தால் பாகிஸ்தான் வரைபடத்திலேயே இருக்காது..!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவுடனான முழு அளவிலான போருக்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்…
View More இந்தியாவுடன் மோதி பார்க்க தயார்.. காமெடி செய்யும் பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா.. டிரைலர் தாக்குதலில் இருந்து எந்திரிக்கவே 6 மாசம் ஆகுது.. இதுல முழு அளவிலான போராம்.. தாங்குவீங்களா பாகிஸ்தான் ராணுவத்தினர்களே.. இந்தியாவை பகைத்தால் பாகிஸ்தான் வரைபடத்திலேயே இருக்காது..!அடிச்ச அடி அப்படி.. 6 மாதமாகியும் ரிப்பேர் செய்ய முடியவில்லை.. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் ராணுவ தளம்.. ரிப்பேர் செய்யும் சாட்டிலைட் புகைப்படங்கள்.. டிரைலருக்கே இப்படின்னா.. மெயின் பிக்சரை பார்த்தால் பாகிஸ்தான் காணாமல் போகும்.. இந்தியாவுடன் மோதுவதை விட்டு புள்ளகுட்டிகளை படிக்க வைங்கடா..!
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவ தளங்களை இந்தியா தாக்கி நடத்திய நான்கு நாள் ‘மினி போர்’ முடிவடைந்த போதிலும், அந்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய பாகிஸ்தான் இன்னமும் போராடி வருவதாக…
View More அடிச்ச அடி அப்படி.. 6 மாதமாகியும் ரிப்பேர் செய்ய முடியவில்லை.. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் ராணுவ தளம்.. ரிப்பேர் செய்யும் சாட்டிலைட் புகைப்படங்கள்.. டிரைலருக்கே இப்படின்னா.. மெயின் பிக்சரை பார்த்தால் பாகிஸ்தான் காணாமல் போகும்.. இந்தியாவுடன் மோதுவதை விட்டு புள்ளகுட்டிகளை படிக்க வைங்கடா..!ஆபரேஷன் சிந்தூர் ஒரு டிரைலர் தான்.. முழு திரைப்படத்தை காட்டினால் தாங்க மாட்டீர்கள்.. வெறும் பேச்சுவார்த்தை மட்டும் நடத்தும் முந்தைய இந்தியா அல்ல.. பதிலடி கொடுக்க தயாராகியுள்ள இந்தியா.. இதோடு நிறுத்தினால் நல்லது.. இல்லையேல் விளைவுகள் கடுமையாக இருக்கும்.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இந்தியா..
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவுக்கு பெரும் கவலையளிக்கும் விஷயமாகும் என்று மூத்த இந்திய இராணுவ அதிகாரி உபேந்திரா திவேதி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் தடை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை…
View More ஆபரேஷன் சிந்தூர் ஒரு டிரைலர் தான்.. முழு திரைப்படத்தை காட்டினால் தாங்க மாட்டீர்கள்.. வெறும் பேச்சுவார்த்தை மட்டும் நடத்தும் முந்தைய இந்தியா அல்ல.. பதிலடி கொடுக்க தயாராகியுள்ள இந்தியா.. இதோடு நிறுத்தினால் நல்லது.. இல்லையேல் விளைவுகள் கடுமையாக இருக்கும்.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இந்தியா..