ஜம்மு காஷ்மீரில் இயற்கை அழகுக்கு பெயர் பெற்ற பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
View More பஹல்காம் காவல் நிலைய அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம்: அதிரடி உத்தரவு..!pahalgam
பஹல்காம் தாக்குதல் குறித்த புதிய வீடியோ.. மக்கள் அலறியடித்து ஓடும் அதிர்ச்சி காட்சி..!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ, பஹல்காம் பகுதியின் பைசரன் பள்ளத்தாக்கில் பயணிகள் அச்சத்துடன் ஓடும்…
View More பஹல்காம் தாக்குதல் குறித்த புதிய வீடியோ.. மக்கள் அலறியடித்து ஓடும் அதிர்ச்சி காட்சி..!பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இந்தியா பயன்படுத்த போகும் அதிவேக ஏவுகணை பிரம்மோஸ்-என்ஜி..!
இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு சக்தி விரைவில் எதிரிகளை தாண்டி புதிய உயரத்தை எட்டவுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படை, ரபாயல் போர் விமானங்களில் பிரம்மோஸ்-என்ஜி (BrahMos-NG) எனப்படும் அடுத்த தலைமுறை அதிவேக ஏவுகணையை…
View More பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இந்தியா பயன்படுத்த போகும் அதிவேக ஏவுகணை பிரம்மோஸ்-என்ஜி..!பெஹல்காம் தாக்குதல்.. முன்பே திட்டமிடப்பட்டது.. ஆயுதங்கள் மறைத்து வைப்பு.. ஆதாரங்கள் கண்டுபிடித்த NIA
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்புகள் நேரடியாக தொடர்புடையது என தேசிய புலனாய்வுத் துறை முதற்கட்ட விசாரணை அறிக்கையில் உறுதி செய்துள்ளது.இந்த அறிக்கை, NIA இயக்குநர் ஜெனரல்…
View More பெஹல்காம் தாக்குதல்.. முன்பே திட்டமிடப்பட்டது.. ஆயுதங்கள் மறைத்து வைப்பு.. ஆதாரங்கள் கண்டுபிடித்த NIAபஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு: மனுதாக்கல் செய்தவர்களை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு கோரிய பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது. இந்த வழக்கை தாக்கல் செய்தவர்கள், இவ்வளவு முக்கியமான நேரத்தில் “சரியான பொறுப்புடன் நடக்கவில்லை” என நீதிபதிகள்…
View More பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு: மனுதாக்கல் செய்தவர்களை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..!பெஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கண்டுபிடிப்பு.. வீடு தரைமட்டம்.. கிடைத்தால் என்கவுண்டர் தானா?
பெஹல்காம் பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை விசாரிக்கும் பணியில் முக்கியமான முன்னேற்றம் கிடைத்துள்ளது. தேசிய விசாரணை நிறுவனம் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த ஃபாரூக் அகமதை அடையாளம் கண்டுள்ளது. இவர்,…
View More பெஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கண்டுபிடிப்பு.. வீடு தரைமட்டம்.. கிடைத்தால் என்கவுண்டர் தானா?நாடு கடத்தும் பணி தீவிரம்.. 5 மாநிலங்களில் ஒரு பாகிஸ்தானியர்கள் கூட இல்லை.. அதிரடி நடவடிக்கைகள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை இந்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது. தற்போது, அருணாசலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய 5…
View More நாடு கடத்தும் பணி தீவிரம்.. 5 மாநிலங்களில் ஒரு பாகிஸ்தானியர்கள் கூட இல்லை.. அதிரடி நடவடிக்கைகள்..!துரத்துவோம், பிடிப்போம், தண்டிப்போம்.. உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி ஆவேசம்..!
பஹல்காமில் 26 உயிர்களை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலால் நாடு முழுவதும் கடும் கோபம் எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்து மாநிலங்களில் இருந்தும் எழுந்துள்ளன.…
View More துரத்துவோம், பிடிப்போம், தண்டிப்போம்.. உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி ஆவேசம்..!பஹல்காம் தாக்குதலை வைத்து கேவலமான அரசியல் செய்யும் காங்கிரஸ்.. பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல் என விமர்சனம்..!
26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலால் நாடு முழுவதும் கோபமும் துயரமும் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு முறை சர்ச்சையிலும் குழப்பத்திலும் சிக்கி, தேசிய மற்றும் உலகளாவிய…
View More பஹல்காம் தாக்குதலை வைத்து கேவலமான அரசியல் செய்யும் காங்கிரஸ்.. பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல் என விமர்சனம்..!பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ கமாண்டர் தான் மூளை.. இன்னொரு தாக்குதலுக்கும் திட்டம்..!
ஜம்மு & காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருந்த முக்கிய சதித்திட்டதிட்டக்காரராக பாகிஸ்தானை…
View More பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ கமாண்டர் தான் மூளை.. இன்னொரு தாக்குதலுக்கும் திட்டம்..!இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசி
AIMIM தலைவர் அசாதுத்தீன் ஓவைசி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நேற்று பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். அப்பாவி சுற்றுலா பயணிகளை மத அடிப்படையில் கொன்றதை பார்த்தால், பாகிஸ்தான் ’ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பின் வாரிசாக உள்ளது என்றும்,…
View More இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசிசிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்.. பாகிஸ்தான்.. எங்கேயாவது தண்ணீரில் குதியுங்கள், ஆனால் அதற்கு கூட தண்ணீர் இல்லை: இந்தியா
பாகிஸ்தான் தலைவர் பிலாவல் புட்டோ-சர்தாரி, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதைக் கண்டித்து சிந்து நதியில் இந்தியர்கள் ரத்தம் ஓடும் என கடுமையான பேசியதற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடும்…
View More சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்.. பாகிஸ்தான்.. எங்கேயாவது தண்ணீரில் குதியுங்கள், ஆனால் அதற்கு கூட தண்ணீர் இல்லை: இந்தியா