புரட்சித்தலைவர் எம்ஜிஆருடைய பல படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் திலகம் சிவாஜியின் மீதும் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தார் தேங்காய் சீனிவாசன். அதனால் தான் அவருடனும் நிறைய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஒரு…
View More சிவாஜி, தேங்காய் சீனிவாசனுக்குள் கருத்து வேறுபாடு? தீர்த்து வைத்தவர் யார் தெரியுமா?mgr
எம்ஜிஆருக்கு செய்த உதவியால்.. சிவாஜியிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆரூர்தாஸ்.. பிரபல எழுத்தாளருக்கு வந்த நிலை..
தற்போது எல்லாம் தமிழ் சினிமாவில் வரும் வசனங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறினாலும் ஒரு காலத்தில் நடிகர்கள் பேசும் வசனங்கள் தான் படத்தின் வெற்றியை பெரும்பாலும் தீர்மானித்திருந்தது. அந்த அளவுக்கு வசனங்களும் ஒரு…
View More எம்ஜிஆருக்கு செய்த உதவியால்.. சிவாஜியிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆரூர்தாஸ்.. பிரபல எழுத்தாளருக்கு வந்த நிலை..மறைவதற்கு 15 நாள் முன் எம்ஜிஆர் மறைவு பற்றி பேசிய சிவாஜி கணேசன்.. கூடவே மனதில் உறுத்திய விஷயம்..
தற்போதெல்லாம் ஒரு நடிகருக்கு இணையாக இன்னொரு நடிகர் புதிய திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டாலே அவர்கள் இருவருக்கிடையே போட்டி இருப்பதாக ரசிகர்களே ஒரு தகவலை கிளப்பி விடுவார்கள். அந்த இரண்டு நடிகர்கள் நட்பாக பழகி…
View More மறைவதற்கு 15 நாள் முன் எம்ஜிஆர் மறைவு பற்றி பேசிய சிவாஜி கணேசன்.. கூடவே மனதில் உறுத்திய விஷயம்..நள்ளிரவு 12 மணிக்கு போன் போட்ட எம்ஜிஆர்… அதிர்ந்து போன நடிகர்!
ஒய்.ஜி.மகேந்திரன் எம்ஜிஆர் உடனான தனது நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம். ஒய்.ஜி.மகேந்திரன் கமல், ரஜினி காலகட்டத்தில் தமிழ்த்திரை உலகில் கால் பதித்தவர். நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். இதனால் இவர்…
View More நள்ளிரவு 12 மணிக்கு போன் போட்ட எம்ஜிஆர்… அதிர்ந்து போன நடிகர்!அரசகட்டளை படம் உருவானது இப்படித்தானாம்..? அந்த ரியல் ஹீரோ தான் காரணமா?
சில படங்கள் உருவாகுவதற்கு முன்னால் உள்ள கதையைக் கேட்கும்போது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. அப்படி ஒரு தரமான சம்பவம் தான் இது. 1962 தேர்தல் சமயத்திலே கதாசிரியர் ரவீந்திரனுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு எம்ஜிஆர் போய்க்கொண்டு…
View More அரசகட்டளை படம் உருவானது இப்படித்தானாம்..? அந்த ரியல் ஹீரோ தான் காரணமா?எம்ஜிஆரைப் பார்த்து இயக்குனர் கிண்டல்… அந்தப் படம் டிராப் ஆக அதுதான் காரணமா?
உரிமைக்குரல் படத்துக்கு முன்னாடி ஸ்ரீதர் உடன் எம்ஜிஆர் இணைந்து பணியாற்றிய படம் அன்று சிந்திய ரத்தம். எம்ஜிஆரை வைத்து ஸ்ரீதர் படம் பண்ணனும்னு நினைச்சாரு. அதற்காக அவருக்கு போன் பண்ணினாரு. எம்ஜிஆரும் எடுத்து பேசினாரு.…
View More எம்ஜிஆரைப் பார்த்து இயக்குனர் கிண்டல்… அந்தப் படம் டிராப் ஆக அதுதான் காரணமா?எம்ஜிஆர் சம்பளமே வாங்காமல் நடித்த படம்… எல்லாம் அந்த வில்லன் நடிகருக்காகத் தான்..!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த சூப்பர்ஹிட் படம் நேற்று இன்று நாளை. இந்தப் படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகி விட்டது. பழைய படங்களில் எம்ஜிஆர் படத்திற்கு என்றுமே தனி மவுசு உண்டு. இப்போது பார்த்தாலும்…
View More எம்ஜிஆர் சம்பளமே வாங்காமல் நடித்த படம்… எல்லாம் அந்த வில்லன் நடிகருக்காகத் தான்..!எம்ஜிஆர் படங்களில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்டாக இதுதான் காரணமா?
புரட்சித்தலைவர் படங்கள் என்றாலே பாடல்கள், பைட், காமெடி, சென்டிமென்ட்னு எல்லாமே சூப்பரா இருக்கும். குறிப்பாக பாடல்களும், அதைப் படமாக்கிய விதமும் ரொம்பவே அருமையாக இருக்கும். அதிலும் எம்ஜிஆரின் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். காதல் மற்றும்…
View More எம்ஜிஆர் படங்களில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்டாக இதுதான் காரணமா?அன்பே வா படத்துக்கு வந்த சிக்கல்..பாட்டில் இருந்த அந்த ஓர் வார்த்தை.. சென்சார் போட்ட கத்தரி..
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்த ஒரே படம் என்ற சிறப்பைப் பெற்றது அன்பே வா திரைப்படம். 1966-ல் வெளியான இத்திரைப்படம் வழக்கமான எம்.ஜி.ஆர் படங்களின் பார்முலாவினை உடைத்து ஜாலியான பொழுதுபோக்குத்…
View More அன்பே வா படத்துக்கு வந்த சிக்கல்..பாட்டில் இருந்த அந்த ஓர் வார்த்தை.. சென்சார் போட்ட கத்தரி..ஷூட்டிங்கில் தகாத வார்த்தைகளால் திட்டிய பிரபல நடிகர்.. பல ஆண்டுகள் கழித்து எம்ஜிஆர் செஞ்ச விஷயம்..
சினிமாவில் இரு நடிகர்களுக்கிடையே மோதல் இருப்பது என்பது மிக சாதாரணமான விஷயம் தான். இன்று பிரபலமாகி இருக்கும் பலரும் கூட நிச்சயம் தங்கள் நடிகராக முன்னுக்கு வர முயன்ற சமயத்தில் நிச்சயம் ஏராளமான தடங்கல்களை…
View More ஷூட்டிங்கில் தகாத வார்த்தைகளால் திட்டிய பிரபல நடிகர்.. பல ஆண்டுகள் கழித்து எம்ஜிஆர் செஞ்ச விஷயம்..ஜெமினி கணேசன் கூட இனி நடிக்கமாட்டேன்.. சூப்பர் ஹிட் படத்திற்கு பின் எம்ஜிஆர் எடுத்த முடிவு..
தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார், விக்ரம், சூர்யா உள்ளிட்டோரின் படங்கள் வரும் போது எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே போல ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை…
View More ஜெமினி கணேசன் கூட இனி நடிக்கமாட்டேன்.. சூப்பர் ஹிட் படத்திற்கு பின் எம்ஜிஆர் எடுத்த முடிவு..எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..
காலத்தினை வென்ற பாடல்கள், சிந்தனை நிறைந்த வரிகள் என முக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தமிழ் சினிமாவில் பாடல்களை இயற்றி தன்னுடைய எழுத்துக்களால் சாகாவரம் பெற்றவர் தான் கவிஞர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வி., நாகேஷ் உள்ளிட்டோரிடம்…
View More எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..





