thaipoosam25

நாளை தைப்பூசம்: விரதம் இருக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

முருகப்பெருமானுக்குரிய விசேஷ தினங்களில் தைப்பூசம் சிறப்புக்குரிய விரத நாள். முருக வழிபாடு வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றுத் தரும். எதை நினைக்கிறோமோ அதை நினைத்த வண்ணமே முருகன் நிறைவேற்றித் தருவார். வினைப்பயனால் நாம் எடுத்த இந்தப்…

View More நாளை தைப்பூசம்: விரதம் இருக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

அண்ணாமலை பெயர் வந்தது எப்படி? கார்த்திகை தீபம் யார் யாருக்கு ஸ்பெஷல்?

கார்த்திகை தீபத்திருவிழா வரும் வெள்ளிக்கிழமை 13.12.2024 அன்று வருகிறது. இந்த நன்னாளில் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது, விரதம் இருப்பது எப்படி என்று பார்ப்போம். சிவபெருமானை வழிபடக்கூடிய பல அற்புதமான திருநாளில் ஒன்று இந்தத் தீபத்திருநாள்.…

View More அண்ணாமலை பெயர் வந்தது எப்படி? கார்த்திகை தீபம் யார் யாருக்கு ஸ்பெஷல்?

கந்த சஷ்டி 5வது நாள்: வேல்வாங்கும் சிங்காரவேலர்… பகை விலகி ஓட இப்படி வழிபடுங்க..!

கந்தசஷ்டியின் 5வது நாள் வந்தாலே நமக்குள் ஒரு வேகம் வந்துவிடும். முருகனுக்கே அந்த வேகம் வந்துவிடும். இன்னைக்குத் தான் அவர் சூரபத்மனைக் கொல்வதற்காகத் தாயாரிடம் போய் வேல் வாங்குவார். அதனால் முருகனே உற்சாகமாக சூரனை…

View More கந்த சஷ்டி 5வது நாள்: வேல்வாங்கும் சிங்காரவேலர்… பகை விலகி ஓட இப்படி வழிபடுங்க..!

கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

கந்த சஷ்டியோட 3வது நாள் நமக்கு 4.11.2024 வருகிறது. இன்று (திங்கள்கிழமை) சற்கோண தீபத்தில் ‘வ’ என்ற எழுத்தில் இருந்து விளக்கை வைக்க வேண்டும். 3தீபங்களை ஏற்ற வேண்டும். காலை, மாலை ஏற்ற வேண்டும்.…

View More கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

ஆடிக்கிருத்திகை உருவான வரலாறு… இன்னைக்கு வழிபட்டால் கண்டிப்பாக நடக்குமாமே..!

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தைப் பற்றிப் பார்ப்போம். முருகப்பெருமானுக்கு மிக முக்கியமான நட்சத்திரம் என்றால் அது கிருத்திகை தான். முருகப்பெருமானின் அவதாரத்தைப் பெருமைப்படுத்தி தாலாட்டி சீராட்டி வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். 6 முகமாக…

View More ஆடிக்கிருத்திகை உருவான வரலாறு… இன்னைக்கு வழிபட்டால் கண்டிப்பாக நடக்குமாமே..!

உலக சக்திகளின் மொத்த உருவம் தான் வேல்..! பிரச்சனைகள் தீரணுமா… அப்படினா இதை மட்டும் செய்யுங்க..!

“வேல் வேல் வெற்றி வேல்… வெற்றி வேல் வீரவேல்… வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா… வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா…” என வேலை மையமாகக் கொண்டு நாம் முருகப்பெருமானை அவ்வப்போது போற்றி…

View More உலக சக்திகளின் மொத்த உருவம் தான் வேல்..! பிரச்சனைகள் தீரணுமா… அப்படினா இதை மட்டும் செய்யுங்க..!

வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…

இது விடுமுறை காலம் என்பதால் ஏராளமானோர் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர். அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்டியது போன்ற கருணையை எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்று அவர் தனது திருப்புகழில் பதிவு செய்துள்ளார்.…

View More வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…

கந்த சஷ்டி கவசத்தின் பொருள் உணர்ந்து படித்தால் இத்தனை நன்மைகளா…?!

எந்த ஒரு பக்தி பாடலையும் அதன் பொருள் உணர்ந்து படிக்கும்போது அது நம் மனதில் ஆழப்பதிந்து என்றும் நினைவில் நின்று நம்மைக் காத்தருள்கிறது. அந்த வகையில் சிவபுராணம், அவ்வையார் அகவல் ஆகியவற்றிற்கு முக்கியப் பங்கு…

View More கந்த சஷ்டி கவசத்தின் பொருள் உணர்ந்து படித்தால் இத்தனை நன்மைகளா…?!

அடேங்கப்பா…. ஆடிக் கிருத்திகை விரதம் இருந்தா இவ்வளவு பலன்களா…?!!!

இன்று (23.07.2022) சனிக்கிழமை ஆடிக்கிருத்திகை. இந்த நன்னாளில் விரதம் இருப்பது எப்படி, அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த விரதத்தைக் கடைபிடித்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன நினைத்தீர்களோ…

View More அடேங்கப்பா…. ஆடிக் கிருத்திகை விரதம் இருந்தா இவ்வளவு பலன்களா…?!!!