வெறும் 3% வட்டியில் 10 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் பெற்றுக் கொள்ளும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தை ஏழை, எளிய மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு…
View More வெறும் 3% வட்டி.. ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!loan
இ.எம்.ஐ, பர்சனல் லோன்.. கடன் வாங்கியவர் இறந்து விட்டால் யார் பொறுப்பு..!
டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை தவணை முறையில் வாங்கினாலோ அல்லது பர்சனல் லோன் வாங்கினாலோ கடன் வாங்கிய நபர் இறந்து விட்டால் அந்த கடனுக்கு யார் பொறுப்பு என்பது குறித்து தற்போது பார்ப்போம்.…
View More இ.எம்.ஐ, பர்சனல் லோன்.. கடன் வாங்கியவர் இறந்து விட்டால் யார் பொறுப்பு..!இன்சூரன்ஸ் பாலிசி என்பது முதலீடு கிடையாது.. இந்த ஒரு தப்பை மட்டும் செய்ய வேண்டாம்..!
இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது ஒரு நல்ல முதலீடு என்றும் வருமானமும் கிடைக்கிறது என்ற ரீதியில் பலர் பாலிசி எடுத்து வருகிறார்கள் என்றும் இது முற்றிலும் தவறு என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.…
View More இன்சூரன்ஸ் பாலிசி என்பது முதலீடு கிடையாது.. இந்த ஒரு தப்பை மட்டும் செய்ய வேண்டாம்..!மாதம் ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி.. சொந்த வீடு வாங்க முடியாமல் திணறல்..!
மாதம் 1.5 லட்சம் பிசியோதெரபி தம்பதியினர் பல ஆண்டுகளாக சம்பாதித்தும் சென்னையில் சொந்த வீடு வாங்க முடியாமல் தவித்து வருவதாக எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் சொந்த…
View More மாதம் ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி.. சொந்த வீடு வாங்க முடியாமல் திணறல்..!மியூச்சுவல் ஃபண்டை அடமானம் வைத்து கடன் வாங்க முடியுமா? யாருக்கு கடன் கிடைக்காது?
மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ள நிலையில், ஏராளமான மக்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கின்றனர். ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட பல சேமிப்புகளில் கிடைக்கும் வருமானத்தை விட, மியூச்சுவல் ஃபண்டில் கிடைக்கும் வருமானம்…
View More மியூச்சுவல் ஃபண்டை அடமானம் வைத்து கடன் வாங்க முடியுமா? யாருக்கு கடன் கிடைக்காது?வீடு கட்ட வாங்கிய லோனை மொத்தமாக கட்டி அடைக்கலாமா? நஷ்டம் தான் வரும்..!
வீடு கட்ட அல்லது புதிய வீடு வாங்கவோ, வங்கியில் லோன் வாங்கியிருந்தால் சிலர் தங்கள் கையில் மொத்தமாக பணம் கிடைக்கும் நேரத்தில், அந்த பணத்தை கட்டி விடுவதுண்டு. இந்த நிலையில், வீடு கட்ட வாங்கிய…
View More வீடு கட்ட வாங்கிய லோனை மொத்தமாக கட்டி அடைக்கலாமா? நஷ்டம் தான் வரும்..!தொழில் தொடங்க 1 கோடி வரை கடன் தரும் தமிழக அரசு.. 30 சதவீத மானியம்.. யாருக்கு வாய்ப்பு
தேனி: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க, ரூ.1 கோடி வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா…
View More தொழில் தொடங்க 1 கோடி வரை கடன் தரும் தமிழக அரசு.. 30 சதவீத மானியம்.. யாருக்கு வாய்ப்புகிரெடிட் கார்டு வாங்கினால் 250 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. பிரபல வங்கி அறிவிப்பு..!
உங்கள் உரையில் சிறிய திருத்தங்கள் செய்துள்ளேன், ஆனால் பெரும்பாலும் சரியான எழுத்துப்பிழைகள் இல்லை. எடிட்டிங் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: கிரெடிட் கார்டு என்பது தற்போது கிட்டத்தட்ட அனைவரது கையிலும் இருக்கும் நிலையில், கிரெடிட் கார்டு…
View More கிரெடிட் கார்டு வாங்கினால் 250 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. பிரபல வங்கி அறிவிப்பு..!மானியத்துடன் தமிழக அரசின் கடன் உதவி.. எப்படி பெறலாம்.. கலெக்டர் குட்நியூஸ்
தேனி: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) சார்பில் தனிநபர் கடன், குழுக்கடன் உள்பட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. தேனியில் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், 8 இடங்களில் கடனுதவி வழங்கும் முகாம்கள் நடைபெற…
View More மானியத்துடன் தமிழக அரசின் கடன் உதவி.. எப்படி பெறலாம்.. கலெக்டர் குட்நியூஸ்கூட்டுறவு செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவது எப்படி? தமிழக அரசு விளக்கம்
சென்னை: ‘கூட்டுறவு’ செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் எப்படி பெறலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதவிரதமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு…
View More கூட்டுறவு செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவது எப்படி? தமிழக அரசு விளக்கம்தனிநபர் கடன், கிரெடிட் கார்டு போன்ற அன்-செக்யூரிட் லோன்களை வாரிசுகள் கட்ட தேவை இல்லை
சென்னை: பர்சனல் லோன், கிரெடிட் கார்டு போன்ற அன்-செக்யூரிட் லோன்களை வாரிசுகள் கட்ட தேவை இல்லை என பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். தனிநபர் கடன் மற்ற கடன்களை விட அதிக வட்டிவிகிதம்…
View More தனிநபர் கடன், கிரெடிட் கார்டு போன்ற அன்-செக்யூரிட் லோன்களை வாரிசுகள் கட்ட தேவை இல்லைபட்டப்படிப்பு முடித்த 40 வயதுக்குள் உள்ளவர்கள் ஒரு லட்சம் பெறலாம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
திருச்சி: பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை வேளாண் தொழில் தொடங்கிட ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு நிதியுதவிடன் 1 லட்சம் மானியம் தருகிறது. 40 வயதுக்குள் உள்ள இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என…
View More பட்டப்படிப்பு முடித்த 40 வயதுக்குள் உள்ளவர்கள் ஒரு லட்சம் பெறலாம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
