நம்மில் பலருக்கு விரும்பிய வாழ்க்கை,கல்வி,வசதி,புகழ் அமைந்திருக்கிறது இவையெல்லாம் அமையாமல் போனவைகளுக்குக் காரணம் முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு பிதுர் தர்ப்பணம் ஆண்டுக்கு ஒருமுறை கூட செய்யாமல் இருப்பதுதான் காரணம். பிதுர் தர்ப்பணம் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை,புரட்டாசி…
View More காசிக்கு இணையாக தமிழகத்திலும் தலங்கள்… எந்தெந்த இடங்கள்னு தெரியுமா?Latest Aanmingam news
பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது எதற்காகத் தெரியுமா? இதுதான் காரணமா?
பெருமாள் கோவிலுக்குச் சென்றால் அங்கு தீர்த்தம் கொடுப்பார்கள். இது எதற்கு தருகிறார்கள் என்று பலருக்கும் தெரியாது. வாங்கிக் குடித்து விட்டு கண்ணில் ஒற்றி, தலையில் தடவி விட்டுச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இதன் உண்மையான…
View More பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது எதற்காகத் தெரியுமா? இதுதான் காரணமா?நீங்கள் அளவற்ற சக்தியைப் பெறணுமா? இதை மட்டும் செய்து வாங்க…!
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒரு புள்ளி தான் நாம். மனித ஆற்றலும் கூட பிரபஞ்சத்தில் இருந்தே வருவதால் அந்த மகத்தான தன்மையைக் கொண்டே இருக்கும். ஆனால் நாம் அதை உணராமல் குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து…
View More நீங்கள் அளவற்ற சக்தியைப் பெறணுமா? இதை மட்டும் செய்து வாங்க…!அட்சய திருதியை நாளில் மறக்காம செய்ய வேண்டிய தானங்கள்… லிஸ்ட்டைப் பாருங்க புரோ..!
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கணும். இதுதான் பலரின் எண்ணமாக இருக்கும். ஆனால் தானம் வழங்கணும்கற எண்ணம் 100த்துல 10 பேருக்குக் கூட இருக்காது. ஏன்னா நாம அப்படியே வளர்ந்துட்டோம். இனியாவது தானம் வழங்குங்க.…
View More அட்சய திருதியை நாளில் மறக்காம செய்ய வேண்டிய தானங்கள்… லிஸ்ட்டைப் பாருங்க புரோ..!அக்ஷய திருதியைக்கு தங்கம்தான் வாங்கணுமா? வாங்க முடியாதவங்க இதைக் கண்டிப்பா வாங்குங்க!
நாளை (30.04.2025) பொழுது விடிந்தால் அக்ஷய திருதியை. இந்த நாள் எத்தகைய சிறப்பு வாய்ந்ததுன்னு பாருங்க… குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாள்.. பாண்டவர்கள்…
View More அக்ஷய திருதியைக்கு தங்கம்தான் வாங்கணுமா? வாங்க முடியாதவங்க இதைக் கண்டிப்பா வாங்குங்க!அக்ஷய திருதியைல எந்தக் கடவுளை தரிசித்தால் செல்வம் பெருகும்?
ஏப்ரல் 30ல் அக்ஷயதிருதியை. இந்த நாளுக்கு என்னென்ன சிறப்புகள்னு பார்க்கலாமா… குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது. மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய…
View More அக்ஷய திருதியைல எந்தக் கடவுளை தரிசித்தால் செல்வம் பெருகும்?அட்சய திருதியை அன்று தானம் செய்ய மறக்காதீங்க…! மிடில் கிளாஸ் அன்பர்கள் கவனிக்க.!
அட்சய திருதியை ஏப்ரல் 30ம் தேதி வருகிறது. இந்த இனிய நாளில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். தங்கம் விற்கிற விலைக்கு எவன் வாங்க முடியும் என அங்கலாய்க்கிறீர்களா? அதுக்குப் பதிலா வேறு ஒன்றும் வாங்கலாம்.…
View More அட்சய திருதியை அன்று தானம் செய்ய மறக்காதீங்க…! மிடில் கிளாஸ் அன்பர்கள் கவனிக்க.!அட்சய திருதியையின் நோக்கம் என்னன்னு தெரியுமா? அட இவ்ளோ நாளா இது தெரியாமப் போச்சே!
அட்சயதிருதியை வரும் ஏப்ரல் 30ம் நாள் வருகிறது. தங்க நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதும். இந்த நாளில் சிறிதளவாவது தங்கம் வாங்கினாலும் மேலும் சேரும் என்பார்கள். அதை வாங்க வசதியில்லாதவர்கள் உப்பு, மஞ்சள் வாங்கலாம்.…
View More அட்சய திருதியையின் நோக்கம் என்னன்னு தெரியுமா? அட இவ்ளோ நாளா இது தெரியாமப் போச்சே!அட்சய திருதியை நாளின் மகத்துவம் இதுதான்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!
வரும் ஏப்ரல் 30ம் நாளன்று அட்சய திருதியை வருகிறது. இந்த அற்புதமான நாளின் மகத்துவம் என்ன? நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போமா… அட்சய திருதியை நன்னாளில், முடிந்த அளவுக்கு தானம் செய்யச்…
View More அட்சய திருதியை நாளின் மகத்துவம் இதுதான்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!வாழ்வில் வளம்பல பெருக வைக்கும் அட்சய திருதியை… செல்வம் பெருக மறக்காம வீட்ல இதைச் செய்யுங்க..!
அட்சய திருதியை (30.04.2025) தினத்தன்று வருகிறது. அன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’…
View More வாழ்வில் வளம்பல பெருக வைக்கும் அட்சய திருதியை… செல்வம் பெருக மறக்காம வீட்ல இதைச் செய்யுங்க..!கடன் பிரச்சனைகள் தீரணுமா? நாளைக்கே இதைச் செய்ய ஆரம்பிங்க…!
நம்மில் பலரும் அன்றாடங்காய்ச்சிகளாகத் தான் இருக்காங்க. அவர்களுக்கு என்னதான் வருமானம் வந்தாலும் ஒரு லிமிட்டுக்கு மேல் தாண்ட முடியவில்லை. ரொம்பவும் சிரமப்படுறாங்க. கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்க. ஆனா வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. ஈசியா ஏசியில இருந்து…
View More கடன் பிரச்சனைகள் தீரணுமா? நாளைக்கே இதைச் செய்ய ஆரம்பிங்க…!தமிழ்ப்புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய உணவு எது? அதுல இவ்ளோ விசேஷமா?
இன்று ஏப்ரல் 14 திங்கள் கிழமை தமிழ்ப்புத்தாண்டு. விசுவாவசு வருடம். தமிழ்ப்புத்தாண்டுக்கு அறுசுவையையும் நம் உணவில் சேர்க்க வேண்டும் என்று வழக்கம் உள்ளது. இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் பிறக்கும் புத்தாண்டிலும் அறுசுவை…
View More தமிழ்ப்புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய உணவு எது? அதுல இவ்ளோ விசேஷமா?











